Back to homepage

Tag "சப்புக்கஸ்கந்த"

குப்பை மேட்டில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்; ஏன் கொலை செய்யப்பட்டார்? எப்படிக் கொலையானார்: வெளியானது தகவல்

குப்பை மேட்டில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்; ஏன் கொலை செய்யப்பட்டார்? எப்படிக் கொலையானார்: வெளியானது தகவல் 0

🕔7.Nov 2021

சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. கொழும்பு – மாளிகாவத்தை வீட்டு தொகுதியை சேர்ந்த மொஹமட் ஷாஷி பாத்திமா மும்தாஸ் என்ற இந்த பெண் கொலை செய்யப்பட்டு, சடலம் பயணப்பையில் வைத்து குப்பை மேட்டில் வைத்து செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பிலான

மேலும்...
பயணப்பையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

பயணப்பையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார் 0

🕔6.Nov 2021

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள வீதியிலுள்ள குப்பை கிடங்கில் பயணப்பை ஒன்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண், மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்துவந்த  இரண்டு பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய மொஹமட் ஷாபி பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சப்புகஸ்கந்த பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட

மேலும்...
பயணப் பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

பயணப் பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார் 0

🕔5.Nov 2021

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் 42 வயதுடைய மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் குப்பை சேகரிக்கப்பட்டிருந்த இடத்தில் பயணப் பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (04) மீட்கப்பட்டிருந்தது. குறித்த இடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாக

மேலும்...
சமையல் எரிவாயு; புதிய நிறுவனம்:விரைவில் வருகிறது

சமையல் எரிவாயு; புதிய நிறுவனம்:விரைவில் வருகிறது 0

🕔12.Aug 2021

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் சமையல் எரிவாயு தயாரிக்கும் புதிய நிறுவனத்தை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. பொதுமக்களுக்கு நியாயமான விலையில் எரிவாயுவை வழங்குவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிவாயுவில் கிட்டத்தட்ட 05

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்