Back to homepage

Tag "கைத்தொழில் அமைச்சு"

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வை, 03 ராஜாங்க அமைச்சர்கள் புறக்கணிப்பு

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வை, 03 ராஜாங்க அமைச்சர்கள் புறக்கணிப்பு 0

🕔20.Feb 2022

கைத்தொழில் அமைச்சினால் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய தொழில்துறை சிறப்பு விருது வழங்கும் விழாவை, கைத்தொழில் அமைச்சுடன் தொடர்புடைய மூன்று ராஜாங்க அமைச்சர்களும் புறக்கணித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள ‘வோட்டர்ஸ் எட்ஜில்’ இந்த நிகழ்வு இடம்பெற்றது. ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் – லொஹான் ரத்வத்த, பற்றிக், கைத்தறி

மேலும்...
கைத்தொழில் அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமனம்

கைத்தொழில் அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமனம் 0

🕔23.Dec 2020

கைத்தொழில் அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இவர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். பின்னர் நல்லாட்சிக் காலத்தின்

மேலும்...
இந்தியாவிலிருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி; தட்டுப்பாடு ஓரளவு நீக்கப்படும்

இந்தியாவிலிருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி; தட்டுப்பாடு ஓரளவு நீக்கப்படும் 0

🕔29.Aug 2017

இந்தியாவிலிருந்து அடுத்தமாதம் செப்டம்பர் நடுப்பகுதியில் 70ஆயிரம் மெற்றிக்தொன் நாட்டரிசியும், அதன் பின்னர் 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 70ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்கத்துக்கும், இந்திய தனியார் துறையினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், ஒரு மெற்றிக்தொன் அரிசியை  445டொலருக்கு இந்திய தனியார்துறையினர் வழங்குவதாகவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்