தலைப்புச் செய்திகள்

குற்றப் புலனாய்பு திணைக்களம்

க.பொ.த உயர்தர பரீட்சை பொருளாதார வினாத்தாள் கசிந்தமை குறித்து முறைப்பாடு

க.பொ.த உயர்தர பரீட்சை பொருளாதார வினாத்தாள் கசிந்தமை குறித்து முறைப்பாடு

0

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளாதார வினாத்தாள் – பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறும் அறிக்கைகளை விசாரிக்குமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பரீட்சைத் திணைக்களம் முறையிட்டுள்ளது. கடந்த வாரம்…

கெஹல்பத்திரவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த எஸ்.ஐ சிக்கினார்

கெஹல்பத்திரவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த எஸ்.ஐ சிக்கினார்

0

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பாதாள உலகத் தலைவன் ‘கெஹெல்பத்தர பத்மே’ உடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணினார் எனும் குற்றசாட்டின் பேரில், உதவிப் பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ) ஒருவர்…

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பு

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பு

0

கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலக நபர்களும் – பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத்…

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 07 எலும்புக் கூடுகள் இன்று மீட்பு: விசாரணைகள் சிஐடி யிடம் ஒப்படைப்பு

0

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் விசாரணைகள் இன்று (21) முதல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்து.  இதனை, பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.…

ஷானியை சிஐடி பணிப்பாளராக நியமிக்குமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் ஒருபோதும் கோரவில்லை

ஷானியை சிஐடி பணிப்பாளராக நியமிக்குமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் ஒருபோதும் கோரவில்லை

0

ஷானி அபேசேகரவை – குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளராகவோ, அல்லது ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவோ நியமிக்குமாறு – கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்…

அரச வங்கியொன்றில் சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த 03 பெண் அதிகாரிகள் கைது

அரச வங்கியொன்றில் சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த 03 பெண் அதிகாரிகள் கைது

0

அரச வங்கியொன்றில் 99.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் அந்த வங்கியில் பணியாற்றும் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நடத்திய…

பகிடி வதையால் மாணவர் தற்கொலை செய்த விவகாரம்: மேலும் இருவர் கைது

பகிடி வதையால் மாணவர் தற்கொலை செய்த விவகாரம்: மேலும் இருவர் கைது

0

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பகிடிவதை செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணைகளில், மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல்…

கைதான பிள்ளையான், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டார்

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், நேற்று (08) கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து…

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் காணாமல் போன 162 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள்: விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் காணாமல் போன 162 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள்: விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

0

ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து கடந்த காலங்களில் 162 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில், விரிவான விசாரணையை நடத்தி நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்குமாறு கோட்டை…