Back to homepage

Tag "குரங்கு"

குரங்குகளுக்கு கருத்தடை: மாத்தளை மாவட்டத்தில் நடவடிக்கை

குரங்குகளுக்கு கருத்தடை: மாத்தளை மாவட்டத்தில் நடவடிக்கை 0

🕔17.Jan 2024

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கையொன்று மாத்தளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார். பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பாக மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாகவும், விவசாய அமைச்சு இதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். “மாத்தளை மாவட்டத்தில் குரங்குகளின்

மேலும்...
ஒரு லட்சம் குரங்குகளை இலங்கையிடம் கேட்கவேயில்லை: சீனத் தூதரகம் தெரிவிப்பு

ஒரு லட்சம் குரங்குகளை இலங்கையிடம் கேட்கவேயில்லை: சீனத் தூதரகம் தெரிவிப்பு 0

🕔19.Apr 2023

இலங்கையின் எந்த தரப்பினரிடமும் ஒரு லட்சம் குரங்குகளை தாம் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை – இலங்கைக்கான சீன தூதரகம் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி – ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல்

மேலும்...
‘இது’ நடக்காது விட்டால் சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியாது: விவசாய அமைச்சர் தெளிவுபடுத்தினார்

‘இது’ நடக்காது விட்டால் சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியாது: விவசாய அமைச்சர் தெளிவுபடுத்தினார் 0

🕔17.Apr 2023

அமைச்சரவையின் அனுமதியின் பேரில் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்தால் மாத்திரமே சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சீனாவில் சுமார் 1,000 தனியார் மிருகக்காட்சிசாலைகளை நடத்தி வரும் சீன நிறுவனமொன்று, தமது மிருகக்காட்சிசாலைகளுக்காக இலங்கை குரங்குகளை கோரியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் இருந்து குரங்குகளை வழங்குமாறு சீனா கோரிய போதிலும்,

மேலும்...
வாழ்விடமே இல்லாமல் போன ‘தொங்கு மான்’: ஒரு தேசத்தால் கைவிடப்படும் விலங்கினத்தின் கதை

வாழ்விடமே இல்லாமல் போன ‘தொங்கு மான்’: ஒரு தேசத்தால் கைவிடப்படும் விலங்கினத்தின் கதை 0

🕔17.Apr 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழ்) – அந்தச் சிறிய காடு இப்போது அங்கு இல்லை. ‘கண்ணாக் காடு’ என்று அதற்குப் பெயர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இலங்கையின் அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பகுதியில் அந்தக் காடு – குரங்குகளின் வாழ்விடமாக இருந்தது. ஆற்றங்கரையோரத்தை அண்டி, கண்ணா மரங்கள் வளர்ந்திருந்த அந்தக் காட்டுப்

மேலும்...
விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மயில், குரங்கு உள்ளிட்ட 06 விலங்குகளை கொல்ல முடியும்: விவசாய அமைச்சர்

விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மயில், குரங்கு உள்ளிட்ட 06 விலங்குகளை கொல்ல முடியும்: விவசாய அமைச்சர் 0

🕔17.Feb 2023

பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (16) தெரிவித்தார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பின் போது, குரங்குகள் அப்பகுதியில் உருளைக்கிழங்கு பயிரிட முடியாமல் பயிர்களை நாசம் செய்வது குறித்து அமைச்சரிடம் முறையிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் பயிர்களை அழிக்கும் 06 விலங்குகள் பயிர்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்