விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியானது
நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டுள்ளது. விவசாய அமைச்சு இந்த அறிககையை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் நடத்தப்பட்ட…
நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டுள்ளது. விவசாய அமைச்சு இந்த அறிககையை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் நடத்தப்பட்ட…
நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடைக்கு குரங்குகள் காரணமாக அமைந்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்குகள் மோதியதால்,…
காட்டுப்பன்றிகள், மயில்கள் மற்றும் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் குறிப்பிடத்தக்க சேதத்தை நிவர்த்தி செய்ய விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு –…
குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கையொன்று மாத்தளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார். பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.…
இலங்கையின் எந்த தரப்பினரிடமும் ஒரு லட்சம் குரங்குகளை தாம் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை – இலங்கைக்கான சீன தூதரகம்…
அமைச்சரவையின் அனுமதியின் பேரில் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்தால் மாத்திரமே சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சீனாவில் சுமார் 1,000…
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழ்) – அந்தச் சிறிய காடு இப்போது அங்கு இல்லை. ‘கண்ணாக் காடு’ என்று அதற்குப் பெயர். 20 ஆண்டுகளுக்கு முன்னர்…
பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (16) தெரிவித்தார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பின்…