Back to homepage

Tag "கார்"

இரவு உணவு எடுக்கச் சென்று திரும்பிய போது விபரீதம்; காருக்குள் எரிந்த தொழிலதிபர் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல்

இரவு உணவு எடுக்கச் சென்று திரும்பிய போது விபரீதம்; காருக்குள் எரிந்த தொழிலதிபர் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔11.Mar 2021

எரிந்த நிலையில் தீப்பிடித்த காருக்குள் நேற்று இரவு கொஹுவலையில் கண்டுபிடிக்கப்பட்ட தொழிலதிபர், கொஹுவலை – பாத்தியா மாவத்தையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 33 வயதான மேற்படி நபர் இரவு உணவைப் பெறுவதற்காக வெளியில் வந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அதன்பிறகு வீடு திரும்பும் போது கார்

மேலும்...
குடிபோதையில் கார் ஓட்டிய நபர்: 03 பேர் பலி

குடிபோதையில் கார் ஓட்டிய நபர்: 03 பேர் பலி 0

🕔9.Dec 2018

– அஸ்ரப் ஏ சமத் – குடிபோதையில் காரை, பிழையான திசையில் நபரொருவர் செலுத்தியமையினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மூவர் பலியான சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று இரவு சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. Iகுடிபோதையில் காரை, பிழையான திசையில் நபரொருவர் செலுத்தியமையினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மூவர் பலியான சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று இரவு சனிக்கிழமை

மேலும்...
நிறுத்தியிருந்த வாகனத்தை மோதிவிட்டு, கடைக்குள் பாய்ந்த வேன்; சாரதியின் தூக்கத்தால் ஏற்பட்ட விபத்து

நிறுத்தியிருந்த வாகனத்தை மோதிவிட்டு, கடைக்குள் பாய்ந்த வேன்; சாரதியின் தூக்கத்தால் ஏற்பட்ட விபத்து 0

🕔13.May 2017

– க. கிஷாந்தன் –  ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், கினிகத்தேன ரம்பதெனிய பகுதியில் வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதேவேளை, காரில் மோதிய வேன், அருகிலிருந்த கடைக்குள் புகுந்ததால், குறித்த கடையும் சேதமடைந்துள்ளது. இன்று சனிக்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்ததாக கினிக்கத்தேன பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து மஸ்கெலியா வரை

மேலும்...
உலகிலுள்ள பழைய கார்; யாழ்ப்பாணத்தில்

உலகிலுள்ள பழைய கார்; யாழ்ப்பாணத்தில் 0

🕔13.Oct 2016

உலகத்திலுள்ள மிக பழமையான கார்களில் ஒன்று, தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ளது. கார் விற்பனையாளரான குமாரசாமி ரவிச்செல்வன் என்பரிடம் இந்தக் கார் உள்ளது. 1929 ஆம் ஆண்டு இத்தாலியில் இந்தக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. அக் காலப்பகுதியில் இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்திருந்த நிலையில் இங்கே பல பண்ணையார்கள் இருந்திருந்தனர். அவ்வாறு ஒரு பண்ணையாளரான பொன்னையா ராஜேந்திரன்

மேலும்...
அட்டாளைச்சேனையில் கார் விபத்து; காற்றுப்பையின் உதவியுடன் பயணிகள் தப்பினர்

அட்டாளைச்சேனையில் கார் விபத்து; காற்றுப்பையின் உதவியுடன் பயணிகள் தப்பினர் 0

🕔22.May 2016

– சப்னி – பாரியளவில் கார் ஒன்று விபத்துக்குள்ளான போதும், அதனுள் பயணித்தவர்கள் எதுவித ஆபத்துக்களுமின்றி தப்பிய சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்றது. கல்முனையிலிருந்து – அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த மேற்படி கார், அட்டாளைச்சேனை பிரதான வீதியிலுள்ள நிவ் ரமீஸா ஹொட்டலுக்கு முன்னால் இன்று அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளானது. வீதி

மேலும்...
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கார்; இன்றும் பயன்படுத்தும் நிலையிலுள்ளது

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கார்; இன்றும் பயன்படுத்தும் நிலையிலுள்ளது 0

🕔13.Jan 2016

இலங்கையில் தற்போது கார்களின் பாவனை அதிகரித்துள்ளது. அதேவேளை ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக் கணக்கான கார்கள் மோட்டார் வாகனப் பதிவு திணைக்களத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இலங்கையில் முதன் முதலாகப் பதிவு செய்யப்பட்ட கார் எது என்பதை அறிவதற்கு பலரும் ஆவலாக இருப்பீர்கள். படத்தில் காணப்படுவதுதான் இலங்கையில் முதன் முதலாக பதிவு செய்யப்பட்ட கார் ஆகும். சேர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்