Back to homepage

Tag "காமினி லொக்குகே"

இலங்கை மின்சார சபைக்கு தலா 10 லட்சம் ரூபா சம்பளத்தில் ஆலோசகர்கள் இருவர் நியமனம்

இலங்கை மின்சார சபைக்கு தலா 10 லட்சம் ரூபா சம்பளத்தில் ஆலோசகர்கள் இருவர் நியமனம் 0

🕔14.Feb 2022

மின்சக்தி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கலாநிதி சுசந்த பெரேரா மற்றும் முன்னாள் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க ஆகியோரை தலா 10 லட்சம் ரூபா மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆலோசகர்களாக நியமிக்க இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர். மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த

மேலும்...
பாவனை குறைந்தால் மின்வெட்டு இல்லை: மின்சார சபை அறிவிப்பு

பாவனை குறைந்தால் மின்வெட்டு இல்லை: மின்சார சபை அறிவிப்பு 0

🕔5.Feb 2022

குறைந்தளவு மின்சாரப் பாவனை நிலவுமாயின், இன்றும் (04) தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால், குறைந்த மின்சாரப் பாவனை நிலவியமையால், மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவில்லை. இருந்த போதிலும், இன்றைய தினமும் சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக பத்தள மின்னுற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் அவசியமாகும் என

மேலும்...
ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது; அமைச்சரவை தீர்மானம்: அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு

ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது; அமைச்சரவை தீர்மானம்: அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு 0

🕔3.Aug 2021

ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சரவையில் தீர்மானமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களிடம் அவர் பேசியபோது இதனைக் கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்; “இந்தப் பிரச்சனை எமது பிரச்சினை அல்ல. இது கடந்த ஆட்சியில் இருந்த பிரச்சினையாகும். தற்போது எம்மிடம் சம்பளம் அதிகரித்துக் கேட்கின்றனர். அதனை

மேலும்...
பெற்றோல், டீசல் விலைகள் நள்ளிரவு தொடக்கம் குறைகின்றன

பெற்றோல், டீசல் விலைகள் நள்ளிரவு தொடக்கம் குறைகின்றன 0

🕔15.Nov 2018

பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு சற்று முன்னர் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று நள்ளிரவு பெற்றோல் விலை குறைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கிணங்கவே, தற்போது பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் தலா 5.00 ரூபாவினால் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்