Back to homepage

Tag "எல்.ரீ.ரீ.ஈ"

எக்னலிகொட – எல்.ரீ.ரீ.ஈ உரையாடல் ஒலிப்பதிவு; ராணுவத்தினர் கசிய விட்டதாக சந்தேகம்

எக்னலிகொட – எல்.ரீ.ரீ.ஈ உரையாடல் ஒலிப்பதிவு; ராணுவத்தினர் கசிய விட்டதாக சந்தேகம் 0

🕔6.Mar 2016

காணாமல் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகோடவுக்கும் எல்.ரீ.ரீ.ஈயினருக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உரையாடலின் ஒலிப்பதிவு, இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ளமை தொடர்பாக ராணுவத்தினர் வாயடைத்துப் போயுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராணுவத்தினரிடம் இருந்த இந்த குரல் பதிவு, எவ்வாறு இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது என்பது தொடர்பில் பாரியளவில் கேள்விகள் எழுந்துள்ளன. பிரதீப் எக்னலிகோடவுக்கும் எல்.ரீ.ரீ.ஈ.யினருக்குமிடையில் நடந்த உரையாடலின் ஒலிப்பதிவு

மேலும்...
வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு, ஐ.நா. அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு, ஐ.நா. அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔9.Feb 2016

– அஷ்ரப் ஏ சமத் –வட மாகாணத்திலிருந்து எல்.ரீ.ரீ.ஈ.யினரால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றப் பிரச்சினைக்கு தீா்வைப் பெற்றுத் தருமாறு கோரி, ஜக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.‘வடக்கு முஸ்லிம் அமைப்பு’ இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது, இலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை சந்தித்து தமது பிரச்சினை தொடர்பான அறிக்கையினை வழங்குவதற்கு

மேலும்...
இறைவன் உங்களுடைய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்; இப்தார் நிகழ்வில் மஹிந்த ஆவேசம்

இறைவன் உங்களுடைய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்; இப்தார் நிகழ்வில் மஹிந்த ஆவேசம் 0

🕔11.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –எல்.ரீ.ரீ.ஈ. யினர் செய்த கொடுமைகளுக்குத் தீர்வு கண்டு, அவா்களை அழித்து – முஸ்லிம் மக்களுக்கு  நிம்மதியான வாழ்க்கையை, தான் – ஏற்படுத்தித் தந்த போதிலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம்கள் தன்னை ஆதரிக்கவில்லை என்று,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.தெஹிவளை மேயரும், ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக  நாடாளுமன்றத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்