தலைப்புச் செய்திகள்

ஊடகம்

அந்த தகவலை பெற்றது எப்படி என்பதைச் சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் சிறைக்குச் செல்ல வேண்டும்: ஊடகங்களை மிரட்டும் ட்ரம்

அந்த தகவலை பெற்றது எப்படி என்பதைச் சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் சிறைக்குச் செல்ல வேண்டும்: ஊடகங்களை மிரட்டும் ட்ரம்

0

ஈரானில் அமெரிக்க விமானப்படை வீரரொருவர் மீட்கப்பட்டதாக – முதன்முதலில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர், அந்தத் தகவலை எவ்வாறு பெற்றார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும், மறுத்தால் அவர்…

லைக்கா குழுமத்துக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றில் விசாரணை

0

பதினொன்றுக்கும் மேற்பட்ட ஊடக மற்றும் ஒளிபரப்பு உரிமங்களை லைக்கா குழுமம் மறைமுகமாக கையகப்படுத்தியதை எதிர்த்து, சமூக ஆர்வலர் ஜமுனி கமந்த துஷார என்பவர் தாக்கல் செய்த மனு…

ஊடக மட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு

ஊடக மட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு

0

– பாறுக் ஷிஹான் – போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை ஊடக மட்டத்தில் மேற்கொள்வது தொடர்பான செயலமர்வு  இன்று (19)  சம்மாந்துறை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…

சக்தியின் ‘இப்தார்’ நிகழ்வு கோரிக்கை நிராகரிப்பு: “உங்கள் பணத்தில் நோன்பு திறக்க முடியாது”: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ் தெரிவிப்பு

சக்தியின் ‘இப்தார்’ நிகழ்வு கோரிக்கை நிராகரிப்பு: “உங்கள் பணத்தில் நோன்பு திறக்க முடியாது”: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ் தெரிவிப்பு

0

அக்கரைப்பற்று பெரிய பள்ளி வாசலில் சக்தி ஊடக (தொலைக்காட்சி மற்றும் வானொலி) குழுமம் இப்தார் நிகழ்சியினை நடத்துவதற்கு முன்வைத்த கோரிக்கையை – தாம் நிராகரித்துள்ளதாக அந்தப் பள்ளிவாசலின்…

வீரகேசரியின் நக்குண்ணித்தனம்: ‘பீ’ துடைப்பதற்கும், முஸ்லிம் சமூகம் பயன்படுத்தக் கூடாத பத்திரிகை

வீரகேசரியின் நக்குண்ணித்தனம்: ‘பீ’ துடைப்பதற்கும், முஸ்லிம் சமூகம் பயன்படுத்தக் கூடாத பத்திரிகை

0

– மரைக்கார் – திருகோணமலை ஷண்முகா இந்து மத்திய கல்லூரியில் நேற்று (02) நடந்த சம்பவம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். அங்கு கடமையாற்றிய ஆசிரியை ஒருவர்,…

சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜாவின் வீடு தேடி, நள்ளிரவு சென்ற நபர்கள்: ‘அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்தச் சொல்லப்படுகிறதா’?

0

சிரேஷ்ட ஊடகவியலாளரும் ‘தமிழன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர். சிவராஜாவின் குடியிருப்பு தொடர்மாடிக்கு தம்மை சிஐடி (குற்றப் புலனாய்வு பிரிவினர்) எனக் கூறிக் கொண்ட இருவர் இன்று…

போட்டிக்கு பள்ளிவாசல்களைக் கட்டுவதை விடவும், ஊடகங்களை உருவாக்க முன்வர வேண்டும்: என்.எம். அமீன்

போட்டிக்கு பள்ளிவாசல்களைக் கட்டுவதை விடவும், ஊடகங்களை உருவாக்க முன்வர வேண்டும்: என்.எம். அமீன்

0

  முஸ்லிம் சமூகம் இனியும் சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஊடகங்களை ஆரம்பிக்க முன்வராவிடின், இந்த சமூகத்தைப் பற்றிய தப்பபிப்பிராயங்கள் நாளுக்கு நாள் வளர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக…

ஊடகத்துறையில் முஸ்லிம் சமூகம் வெற்றிபெறும் போதுதான், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற முடியும்: அமைச்சர் றிசாத்

ஊடகத்துறையில் முஸ்லிம் சமூகம் வெற்றிபெறும் போதுதான், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற முடியும்: அமைச்சர் றிசாத்

0

– சுஐப் எம் காசிம் – முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல சிவில் அமைப்புக்கள், சமூகத்தின் நன்மை கருதி அயராது உழைத்து வருகின்ற போதும், வேறு சில…

தடம் புரளும் ஆட்சியை, நேர் வழிக்குக் கொண்டு வர, முஸ்லிம்கள் ஒன்றினைய வேண்டும்: அமைச்சர் றிசாத் வேண்டுகோள்

தடம் புரளும் ஆட்சியை, நேர் வழிக்குக் கொண்டு வர, முஸ்லிம்கள் ஒன்றினைய வேண்டும்: அமைச்சர் றிசாத் வேண்டுகோள்

0

முஸ்லிம்களுக்கென தனியான, பலமான  ஊடகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இதற்காக, தனவந்தர்கள் உதவ முன் வர வேண்டும் எனவும்…

நிறைந்த  ஆளுமைகளுடன் வாழ்ந்த  எச்.எம். பாயிஸ்

நிறைந்த ஆளுமைகளுடன் வாழ்ந்த எச்.எம். பாயிஸ்

0

  – என்.எம். அமீன் (தலைவர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்) இலங்கை முஸ்லிம்களது ஊடக வரலாற்றில் எச்.எம். பாயிஸுக்கு ஒரு தனிப் பெயர் உண்டு. பத்திரிகையாளராக,…

புதிது செய்தித் தளம், ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது

0

‘புதிது’ செய்தித் தளம் இன்று (22 ஆம் திகதி) தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்கிறது. ஒரு செய்தித் தளத்தை தொடர்ச்சியாக நடத்திச் செல்வதென்பது பாரிய சவால்களுக்குரிய…