Back to homepage

Tag "உள்நாட்டு இறைவரித் திணைக்களம்"

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்துக்காக விண்ணப்பித்தோர் தொகை 01 மில்லியனை எட்டியுள்ளது

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்துக்காக விண்ணப்பித்தோர் தொகை 01 மில்லியனை எட்டியுள்ளது 0

🕔4.Jan 2024

இலங்கையில் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பெறும் பொருட்டு பதிவு செய்துள்ள நபர்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 01 மில்லியனை எட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக, 2022 நிதியாண்டில், 204,467 தனிநபர் வரிக் கோப்புகள் மட்டுமே இருந்தன. இருப்பினும், சமீபத்திய தரவின்படி இந்த எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. மேலும், வரி செலுத்தும் நிறுவனங்களின்

மேலும்...
வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்:  மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு

வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்: மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு 0

🕔26.Sep 2023

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரச வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு செயற்படாத அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும்

மேலும்...
உள்நாட்டு வரி வருமானம் 93 சத வீதத்தினால் அதிகரிப்பு

உள்நாட்டு வரி வருமானம் 93 சத வீதத்தினால் அதிகரிப்பு 0

🕔17.Jul 2023

உள்நாட்டு இறைவரி திணைக்களம் – கடந்த வருடத்தின் முதல் அரையாண்டில் சேகரித்த வரி வருமானத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் அரையாண்டில் சேகரித்த வரி வருமானம் 93 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்தத் தகவலை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் மொத்த வரி வருமானமாக 696,946

மேலும்...
14 வகையான தொழில் துறையினர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

14 வகையான தொழில் துறையினர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔1.Jun 2023

நாட்டிலுள்ள14 வகை தொழில் துறையினர் – உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இன்று (01) முதல் தம்மைப் பதிவு செய்துகொள்வதை கட்டாயமாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் மே 31 ஆம் திகதி, 2017ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரிச் சட்டம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்