25 ஆயிரம் மெட்ரிக் டொன் உரத்துடன் நாளை நாட்டுக்கு கப்பல் வந்து சேரும்: பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன
25,000 மெட்ரிக் டொன் உரத்தை ஏற்றி வரும் ஒரு கப்பல் நாளை (ஏப்ரல் 5) நாட்டிற்கு வந்து சேரும் என – விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு…
25,000 மெட்ரிக் டொன் உரத்தை ஏற்றி வரும் ஒரு கப்பல் நாளை (ஏப்ரல் 5) நாட்டிற்கு வந்து சேரும் என – விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு…
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – நாட்டினதும் மக்களினதும் உணவுப் பாதுகாப்பிற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளதாகவும், அதற்கமைய, சிறு போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை எவ்விதத்…
விவசாயிகளுக்கு பெரும் போகத்தின் போது உர மானியமாக வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ள 25,000 ரூபாய் கொடுப்பனவையும், அதேபோன்று மீனவர்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்பட்ட – எரிபொருள் மானியத்தினையும் தேர்தல்…
அனைத்து விவசாயிகளுக்கும் அடுத்த பெரும் போகத்தில் எம்ஒபி (MOP) உரம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதுதவிர, மற்றொரு ரக…
பத்து வருடங்களின் பின்னர் கடந்த சிறுபோகத்தில் ஐந்து லட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டெயர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய…
நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எதிர்வரும் பெரும்போகத்தில் மற்றுமொரு ரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2023 பெரும்போகம் மற்றும் 2024…
யூரியா உர மூட்டை ஒன்று ரூ.5,000க்கும் குறைவான விலையில் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். எதிர்வரும் பெரும் போகத்திலில் இருந்து விவசாயிகளுக்கு மேற்படி…
எம்ஒபி (MOP) எனப்படும் பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் விலை, 4,500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 50 கிலோகிராம் எடை கொண்ட உர…
இலங்கைக்கு தரமற்ற இயற்கை உரத்தைக் கொண்டுவந்த சீன நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் டொலர்கள் (இலங்கை பெறுமதியில் சுமார் 140 கோடி ரூபா) பணம் செலுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து…
– க. கிஷாந்தன் – விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை பகுதி விவசாயிகள் இன்று (24) போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொத்மலை வயல் பகுதியில்…
– பாறுக் ஷிஹான் – யூரியா உள்ளிட்ட உர மூடைகளை அத்தியாவசிய சேவைகள் என்ற பெயர் பலகை இடப்பட்ட லொறி ஒன்றில் கடத்திய இருவரை சம்மாந்துறை பொலிஸார்…
– யூ.எல். மப்றூக் – சிறுபோக நெற்பயிர்கள் குடலைப் பருவத்திலும் கதிர்கள் வெளியாகிய நிலையிலும் காணப்படுகின்றன. தற்போது அவற்றுக்கு இடவேண்டிய ரசாயனப் பசளையினை பெறமுடியாது மக்கள் அவதியுறுகின்றனர்.…
உரம் பொதியிடப்பட்ட 50 பைகளை (Bags) திருடிய குற்றச்சாட்டில் வாரியபொல பிரதேசத்தில் உள்ள விவசாயத் திணைக்கள அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…