Back to homepage

Tag "இணைந்த வடகிழக்கு"

இணைந்த வடகிழக்கு சாத்தியமாகும் போது, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்கள் தமிழர்களிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: சாணக்கியன் எம்.பி

இணைந்த வடகிழக்கு சாத்தியமாகும் போது, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்கள் தமிழர்களிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: சாணக்கியன் எம்.பி 0

🕔20.Feb 2023

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையான இணைந்த வட, கிழக்கென்பது சாத்தியமாகும் போது – திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தமிழர்களுடைய கைகளிலே மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். உள்ளூராட்சி சபை தேர்தல் – 2023 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வேட்பாளர்கள் அறிமுகத்துடனான தேர்தல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்