Back to homepage

Tag "இடைக்காலத் தடை"

இடைக்கால தடை உத்தரவுடன் உடன்பாடில்லை; நாளை உச்ச நீதிமன்றம் செல்கிறோம்: மஹிந்த

இடைக்கால தடை உத்தரவுடன் உடன்பாடில்லை; நாளை உச்ச நீதிமன்றம் செல்கிறோம்: மஹிந்த 0

🕔3.Dec 2018

பிரதமராக தான் பதவி வகிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுடன், தனக்கு உடன்பாடு கிடையாது என்று, மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் மூலம் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த இடைக்காலத் தடைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் நாளைக் காலை மேன்முறையீடு ஒன்றினைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், தனது அறிக்கையில் மஹிந்த தெரிவித்துள்ளார். மஹிந்த

மேலும்...
பிரமர் பதவியை வகிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடைக்காலத் தடை

பிரமர் பதவியை வகிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடைக்காலத் தடை 0

🕔3.Dec 2018

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் தமது பதவிகளை வகிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவினைப் பிறப்பித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையெனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனு விசாரணைக்கு எடுத்து போதே, இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின்

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அறிவித்தது

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அறிவித்தது 0

🕔13.Nov 2018

– அஹமட் – நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் நேற்றைய தினம் 13 அடிப்படை உரிமை மீறல் மனுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் நேற்றைய தினமே ஆரம்பமாகின. பிரதம

மேலும்...
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கு, இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் வழங்கியது

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கு, இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் வழங்கியது 0

🕔30.Jan 2018

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்தி வைக்குமாறு ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னிணியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி குறித்த மனு மீதான தீர்ப்பு வௌியாகும் வரையில், அந்த பிரதேச

மேலும்...
மஹிந்தவின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை

மஹிந்தவின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை 0

🕔27.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியின் ஏற்பாட்டில், கண்டி நகரிலிருந்து நாளை வியாழக்கிழமை  ஆரம்பிக்கப்படவிருந்த பாத யாத்திரைக்கு, கண்டி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தப் பாத யாத்திரையானது, கண்டி நகரிலிருந்து ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்வுக்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிரணியினர், தேசிய அரசாங்கத்துக்கு எதிராக, மேற்படி பாதயாத்திரை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்களான மஹிந்தானந்த

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கான இடைக்காலத் தடை நீடிப்பு

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கான இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔29.Jul 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால நீதிமன்றத் தடை, ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி இடைக்காலத் தடை நீடிப்பினை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று புதன்கிழமை வழங்கியது. சுதந்திரக் கட்சியின்  மத்திய குழுவினை, அக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி  கூட்டுவதற்கு தடைவிதிக்குமாறு கோரி, பிரசன்ன சோலங்கராச்சி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்