Back to homepage

Tag "அலி சப்ரி"

நல்லாட்சியில் நீதியரசர் பதவியிலிருந்து மொஹான் பீரிஸ் நீக்கப்பட்டமை சட்ட விரோதமானது: நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

நல்லாட்சியில் நீதியரசர் பதவியிலிருந்து மொஹான் பீரிஸ் நீக்கப்பட்டமை சட்ட விரோதமானது: நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு 0

🕔5.Apr 2021

நல்லாட்சி அரசாங்க காலத்தில் அப்போது பிரதம நீதியரசராக இருந்த மொஹான் பீரிஸ், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்று நீதியமைச்சர் அலி சப்ரி இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றில்தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரமித பண்டார தென்னகோன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே நீதியமைச்சர் அலி சப்ரி இதனைக் கூறினார். மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை

மேலும்...
நாட்டில் 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள்: அமைச்சர் அலி சப்ரி தகவல்

நாட்டில் 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள்: அமைச்சர் அலி சப்ரி தகவல் 0

🕔18.Mar 2021

நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு 15 நீதிபதிகள் மட்டுமே கடமையில் இருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகளைக் கையாள முழு நாட்டிலும் 378 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் அங்கு

மேலும்...
காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: நீதியமைச்சர் அலி சப்ரி

காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: நீதியமைச்சர் அலி சப்ரி 0

🕔22.Jan 2021

காதி நீதிமன்றங்களுக்காக காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் தமக்கும் அல்லது நீதியமைச்சுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என, நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். “தவறான தகவல் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளது. காதி சட்டம் கடந்த 70 வருடங்களாக நாட்டில் காணப்படுகிறது. அந்த

மேலும்...
உலகில் இல்லாத ஒன்றை நாம் கேட்கவில்லை: கொரோனா உடல்களை அடக்கம் செய்வது குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து

உலகில் இல்லாத ஒன்றை நாம் கேட்கவில்லை: கொரோனா உடல்களை அடக்கம் செய்வது குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து 0

🕔31.Dec 2020

காெரானாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவுவதை விஞ்ஞான ரீதியின் உறுதிப்படுத்தினால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் நிலைப்பாட்டிலேயே நானும் இருப்பேன் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஆனால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் கருத்தில் எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை. அவர்கள் எடுத்த தீர்மானத்தை கைவிடமுடியாத பிரச்சினையாகவே இருக்கின்றது எனவும்

மேலும்...
நீதியமைச்சர் அலி சப்றி ராஜிநாமா; ஜனாதிபதி ஏற்கவில்லை: ‘த லீடர்’ பரபரப்புச் செய்தி: நடந்தது என்ன?

நீதியமைச்சர் அலி சப்றி ராஜிநாமா; ஜனாதிபதி ஏற்கவில்லை: ‘த லீடர்’ பரபரப்புச் செய்தி: நடந்தது என்ன? 0

🕔29.Dec 2020

நீதியமைச்சர் அலி சப்றி ராஜிநாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதிக்கு வழங்கியதாகவும், ஆனால் அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் ‘த லீடர்’ ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெறும் நோக்குடன் நீதியமைச்சர் இவ்வாறு செய்திருக்கலாம் என தான் நம்புவதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. கொரோனாவால்

மேலும்...
கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய, அமைச்சரவை அனுமதி

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய, அமைச்சரவை அனுமதி 0

🕔9.Nov 2020

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தன்னிடம் தெரிவித்தார் என, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கிகாரம் ஏகமனதாக வழங்கப்பட்டதாக நீதியமைச்சர் தன்னிடம் கூறியதாகவும் றிஸ்வி முப்தி குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கொரோவினால்

மேலும்...
கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு 189 நாடுகளில் அனுமதி உள்ளது: நீதி அமைச்சர் அலி சப்ரி

கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு 189 நாடுகளில் அனுமதி உள்ளது: நீதி அமைச்சர் அலி சப்ரி 0

🕔9.Nov 2020

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் ஆராயுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பினால் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் உடலை அடக்கும் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கும் வரும் 100 தொலைபேசி அழைப்புக்களில் 99 அழைப்புக்கள் முஸ்லிம்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்