Back to homepage

Tag "அர்ஜுன் அலோசியஸ்"

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட நால்வருக்கு, வெளிநாடு செல்லத் தடை

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட நால்வருக்கு, வெளிநாடு செல்லத் தடை 0

🕔2.Oct 2017

மத்திய வங்கி பிணை முறி விவகாரத்துடன் தொடர்புபட்ட பெர்ப்பச்சுவல் பங்கு தரகு நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன உள்ளிட்ட 04 பேருக்கு, வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டே நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று திங்கட்கிழமை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணை

மேலும்...
பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள், அலோஸியஸுக்கு கிடைக்கப் பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது

பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள், அலோஸியஸுக்கு கிடைக்கப் பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது 0

🕔6.Sep 2017

மத்திய வங்கியின் பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள் அர்ஜூன் அலோஸியஸுக்குக் கிடைக்கப் பெற்றதாக தெரிய வந்துள்ளது. அர்ஜூன் அலோஸியஸுக்கும், பர்பேசுவல் ட்ரேஸரிங் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரிக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புக்கள் மூலம், இந்தத் தகவலை பிணை முறி மோசடி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும்...
அமைச்சர் ரவி தப்பிப்பதற்காக, அவரின் மனைவி பிள்ளைகளைக் காட்டிக் கொடுத்தமை கவலையளிக்கிறது: நாமல்

அமைச்சர் ரவி தப்பிப்பதற்காக, அவரின் மனைவி பிள்ளைகளைக் காட்டிக் கொடுத்தமை கவலையளிக்கிறது: நாமல் 0

🕔4.Aug 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றமிழைத்துவிட்டு, தனது மனைவியையும் மகளையும் காட்டிக் கொடுத்துள்ளமை கவலைக்குரிய விடயம் என  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ‘ஹிரு’ தொலைகாட்சியின் ‘பலய’ எனும் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; அர்ஜுன் அலோசியசிடம் இருந்து ரவி

மேலும்...
பிணை முறி விவகாரம்; அமைச்சர் ரவி, அர்ஜுன் அலோசியஸ், ஒரே நாட்களில் சிங்கப்பூருக்கு 13 தடவை பயணம்: விசாரணையில் அம்பலம்

பிணை முறி விவகாரம்; அமைச்சர் ரவி, அர்ஜுன் அலோசியஸ், ஒரே நாட்களில் சிங்கப்பூருக்கு 13 தடவை பயணம்: விசாரணையில் அம்பலம் 0

🕔3.Aug 2017

அமைச்சர் ரவிகருணாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய பேர்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அர்ஜுன் அலோசியஸ் ஆகிய இருவரும் ஒரே நாட்களில் சிங்கப்பூருக்கு 13 தடவை பயணித்துள்ளனர் என்று, சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று புதன்கிழமை தெரிவித்தது. பிணை முறிகள் விநியோகத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்