உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு 0
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்க பெறாமையினால் முன்னதாக உறுதியளித்தபடி தேர்தலை நடத்த முடியாதென ஆணைக்குழு கூறியுள்ளது. தேர்தலை நடத்துவதற்காக தம்மால் கோரப்பட்ட நிதி, திறைசேரி செயலாளரினால் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. அதேவேளை, வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு