Back to homepage

Tag "அரச அச்சக திணைக்களம்"

உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு

உள்ளூராட்சி சபை தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு 0

🕔20.Feb 2023

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்க பெறாமையினால் முன்னதாக உறுதியளித்தபடி தேர்தலை நடத்த முடியாதென ஆணைக்குழு கூறியுள்ளது. தேர்தலை நடத்துவதற்காக தம்மால் கோரப்பட்ட நிதி, திறைசேரி செயலாளரினால் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. அதேவேளை, வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு

மேலும்...
தேர்தல் பிற்போடப்பட்டால் வேட்பு மனுக்களின் நிலை என்னாகும்?: தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

தேர்தல் பிற்போடப்பட்டால் வேட்பு மனுக்களின் நிலை என்னாகும்?: தேர்தல் ஆணைக்குழு விளக்கம் 0

🕔19.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை, உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனாலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வாக்களிப்பு இடம்பெறும் வரையில், செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 பரவல் காலத்தில், பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனு கோரப்பட்டிருந்த போதிலும், வாக்களிப்பு பிற்போடப்பட்டமையால் கோரப்பட்ட வேட்பு மனுக்களுக்கே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின்

மேலும்...
உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்கக் கோரி, நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் அனுப்ப தீர்மானம்

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்கக் கோரி, நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் அனுப்ப தீர்மானம் 0

🕔15.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு கோரி, இன்றைய தினம் நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனைக் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு 300 மில்லியன் ரூபா அவசியம் என, முன்னர் நிதியமைச்சுக்கு அறிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதுவரை

மேலும்...
வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு அச்சக அதிகாரி அறிவிப்பு

வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு அச்சக அதிகாரி அறிவிப்பு 0

🕔13.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது என – அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான பணம் கிடைக்கும் வரை வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதனை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் வாக்குச் சீட்டுகளை அச்சடிப்பதன் பின்னணியில்

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா; இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்: வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பித்துள்ளது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா; இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்: வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பித்துள்ளது 0

🕔9.Feb 2023

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், எந்தவித இடையூறும் இன்றி தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்