Back to homepage

Tag "அமைச்சர் றிசாட் பதியுதீன்"

சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்யும் பொருட்டு, கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை

சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்யும் பொருட்டு, கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை 0

🕔22.Jan 2019

நுகர்வோருக்கு அரிசியை விற்பனை செய்து வந்த கூட்டுறவுச் சங்கங்களின்  தொழிற்பாடு மேலும் விஸ்தரிக்கப்பட்டு, சந்தையில் அரிசியை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில் சிறிய அரிசி ஆலை  உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது  சில முன்னேற்றகரமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன . அமைச்சர் ரிஷாட் பதியுதீனை  சிறிய அரிசி

மேலும்...
கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் ஒன்லைன் நடவடிக்கை, திங்கள் முதல் மேலும் விஸ்தரிப்பு

கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் ஒன்லைன் நடவடிக்கை, திங்கள் முதல் மேலும் விஸ்தரிப்பு 0

🕔17.Jan 2019

கம்பனி பதிவுகளை மட்டுமே ஒன்லைனில் மேற்கொண்டு வந்த கம்பனி பதிவாளர் திணைக்களம்,  எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம்  அந்த நடைமுறையை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என, பதிவாளர் திணைக்கள நாயகம் ஆர்.எஸ். சிறிவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த வகையில் நிறுவனங்கள், செயலாளர்கள், கணக்காய்வாளர்கள், சங்கங்கள் ஆகியவையும் ஒன்லைனில் பதிவுகளை மேற்கொள்ள எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
வாழ்வாதார உதவிகளை, கொழும்பில் றிசாட் வழங்கி வைத்தார்

வாழ்வாதார உதவிகளை, கொழும்பில் றிசாட் வழங்கி வைத்தார் 0

🕔13.Jan 2019

– அஷ்ரப் ஏ சமத் –கொழும்பு வடக்கு பிரதேசத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன.இதற்கமைய மேல்மாகாண  சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்பட்ட மட்டக்குழி கதிரவன் வீதியை அமைச்சர் றிசாட் திறந்து வைத்தார்.அத்துடன் கொழும்பு வடக்கு பிரதேசத்தில் வறுமைக்

மேலும்...
உப்புக்குளம் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தை, அமைச்சர் றிசாட் திறந்து வைத்தார்

உப்புக்குளம் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தை, அமைச்சர் றிசாட் திறந்து வைத்தார் 0

🕔11.Jan 2019

மன்னார் மாவட்டத்தின் உப்புக்குள கிராமத்தில் மீள்குடியேற்றத்துக்கென நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் தொகுதியை இன்று வெள்ளிக்கிழமை அமைச்சர் றிசாட் பதியுதீன் திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார்.உப்புக்குள கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் கற்பிட்டியில் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் உப்புக்குள மக்களின் மீள்குடியேற்றத்திற்கென இந்த வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும்

மேலும்...
அரிசி உரிமையாளர் சங்கத்தினர் – அமைச்சர் றிசாட் பதியுதீன் சந்திப்பு

அரிசி உரிமையாளர் சங்கத்தினர் – அமைச்சர் றிசாட் பதியுதீன் சந்திப்பு 0

🕔9.Jan 2019

சிறிய அரிசி உரிமையாளர் சங்கத்தினர் தமது தொழிலில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இன்று புதன்கிழமை நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.   கொழும்பு யூனியன் வீதியில் உள்ள கூட்டுறவு ஆணையாளரின்  அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக,

மேலும்...
நிவாரணம் கிடைப்பதில் மக்களுக்கு அநீதி; ஆராயுமாறு அமைச்சர் றிசாட் பணிப்புரை

நிவாரணம் கிடைப்பதில் மக்களுக்கு அநீதி; ஆராயுமாறு அமைச்சர் றிசாட் பணிப்புரை 0

🕔7.Jan 2019

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளியவளை கிராம மக்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கென அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அந்த பிரதேசத்திற்கு அனுப்பி வைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக முல்லைத்தீவு அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உறுதியளித்துள்ளார். வெள்ள நிவாரணத்தில் முள்ளியவளை  பிரதேச மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே, அமைச்சர்

மேலும்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, சதொச மூலம் அத்தியவசியப் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் றிசாட்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, சதொச மூலம் அத்தியவசியப் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் றிசாட் 0

🕔26.Dec 2018

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கான அத்தியவசிய உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்கும் வகையில், லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் அவற்றை விநியோகிக்கும் வகையில், ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும்  கூட்டுறவுத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கடந்த சில

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனை படுகொலை செய்வதற்கான திட்டம்: பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

அமைச்சர் றிசாட் பதியுதீனை படுகொலை செய்வதற்கான திட்டம்: பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு 0

🕔23.Oct 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித்திட்டம், ஊழல் ஒழிப்பு முன்னணியின் பணிப்பாளர் எனக் கூறும் நாமல் குமாரவினால் அம்பலத்துக்கு வந்த பின்னணியில், பொலிஸ் திணைக்களம் அது தொடர்பில், தீவிர விசாரணைகளை நடத்தி உண்மைகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபரிடம், அகில இலங்கை

மேலும்...
விசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்

விசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட் 0

🕔22.Oct 2018

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, பாவனையாளர் அதிகாரசபையின், விசாரணை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி பட்டறையின் ஆரம்ப நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை துல்ஹிரிய, மாஸ் அதெனா நிலையத்தில் இடம்பெற்ற போது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இதில் அதிதியாகக் கலந்துகொண்டார்.நாடளாவிய ரீதியில் 300 இற்கும் அதிகமான விசாரணை அதிகாரிகள்

மேலும்...
வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள், மீள ஆரம்பிக்கப்படும்: அமைச்சர் றிசாட்

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள், மீள ஆரம்பிக்கப்படும்: அமைச்சர் றிசாட் 0

🕔20.Oct 2018

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள கைத்தொழிற்சாலைகளை அடுத்த ஆண்டில் மீள ஆரம்பிப்பதற்கு, கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் – தான் சமர்ப்பித்த பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.

மேலும்...
உலகின் மிகப்பெரிய சந்தையில், இலங்கை ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு: அமைச்சர் றிசாட்

உலகின் மிகப்பெரிய சந்தையில், இலங்கை ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு: அமைச்சர் றிசாட் 0

🕔17.Oct 2018

இலங்கையின் விவசாய மற்றும் தூய உற்பத்தித் துறையில் பெரிய ஏற்றுமதி வாய்ப்பு திறந்துள்ளதுடன் தசாப்தத்தில் முதல்தடவையாக, உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சீன தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின் தலைவர் ஷின்ஜுன் மா தலைமையில், உயர்மட்ட பிரதிநிதிகள்

மேலும்...
மீள்குடியேற்ற விசேட செயலணியில் கை வைத்தால், விளைவுகளை அனுபவிக்க நேரிடும்: றிசாட் எச்சரிக்கை

மீள்குடியேற்ற விசேட செயலணியில் கை வைத்தால், விளைவுகளை அனுபவிக்க நேரிடும்: றிசாட் எச்சரிக்கை 0

🕔14.Oct 2018

மூன்று தசாப்தகால துன்பத்திலிருந்த அகதி மக்களுக்கென, பல்வேறு பகீரத முயற்சிகளினாலும் போராட்டங்களின் மத்தியிலும் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் நடவடிக்கையில் அரசாங்கம் கை வைத்தால், அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டி நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்தார். முசலியில் அமைக்கப்படவுள்ள 500 வீட்டுத்திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும்

மேலும்...
அமைச்சர் றிசாட் கொலைத் திட்டம்; உரிய விசாரணைகளை மேற்கொள்ளக் கோரிக்கை

அமைச்சர் றிசாட் கொலைத் திட்டம்; உரிய விசாரணைகளை மேற்கொள்ளக் கோரிக்கை 0

🕔11.Oct 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வைத்து கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமார வெளியிட்ட தகவல் தொடர்பாக, உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், அமைச்சரின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ்

மேலும்...
குவைத்தில் தொழில்புரியும் இலங்கையர்களின் நலன்கள் குறித்தும் பேசியுள்ளோம்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

குவைத்தில் தொழில்புரியும் இலங்கையர்களின் நலன்கள் குறித்தும் பேசியுள்ளோம்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔11.Oct 2018

இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையிலான பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குவைத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நேற்று புதன்கிழமை மாலை குவைத் வாழ் இலங்கை சமூகத்தை சந்தித்தபோதே இதனைக்

மேலும்...
அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்: புத்தளம் போராட்ட களத்திலிருந்து அமைச்சர் றிசாட்

அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்: புத்தளம் போராட்ட களத்திலிருந்து அமைச்சர் றிசாட் 0

🕔7.Oct 2018

கொழும்பில் இருந்து எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உள்ள புத்தளத்தில் குப்பைகளைக்கொண்டு வந்து கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் புத்தளம் சத்தியாக்கிரக போராட்ட களத்தில் இருந்து வேண்டுகோள் விடுத்தார். அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை ரத்துசெய்யுமாறும் அவர் வலியுறுத்தினார். புத்தளம் – கொழும்பு முக திடலில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ”கொழும்பு குப்பைகளை புத்தளத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்