தலைக்கு மேல் தொங்கும் கத்தி 0
– சுஐப் எம் காசிம் – புத்தளம் அறுவைக்காடு குப்பைப் பிரச்சினை அரசியல் அதிகாரத்தின் உச்ச எல்லைக்குச் செல்லுமளவுக்கு விஸ்வரூபமாகியுள்ளது. எதற்கு எடுத்தாலும் குளிரூட்டி அறைகளில் இருந்தவாறு அறிக்கை விடும் சில உணர்ச்சி பொங்குவோரின் அறிக்கைகள், அறுவைக்காடு பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுமாறும் ஆலோசனை பகர்கின்றன.வில்பத்து பிரச்சினையா?அரசாங்கத்திலிருந்து வௌியேறு. சாய்ந்தமருது தகராறா? அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்