Back to homepage

Tag "அமைச்சர் கஞ்சன விஜேசேகர"

மழை கிடைத்தால் மின்சார பாவனையாளரகளுக்கு ஏப்ரலில் ‘பலன்’ கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன

மழை கிடைத்தால் மின்சார பாவனையாளரகளுக்கு ஏப்ரலில் ‘பலன்’ கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன 0

🕔25.Nov 2023

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக டிசம்பர் மாதத்தில் மின்சார சபைக்கு செயற்பாட்டு லாபம் கிடைக்குமாயின், அதன் பலன் ஏப்ரல் மாதத்தில் நுகர்வோருக்கு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபை தொடர்ந்தும் 12 பில்லியன் ரூபா நட்டத்தில் உள்ளதாகவும் தற்போதைய மழைவீச்சியின்

மேலும்...
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டண மீளாய்வு: கஞ்சனவின் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டண மீளாய்வு: கஞ்சனவின் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி 0

🕔31.Oct 2023

மின்சார கட்டணத்தை 03 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்வதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர – மேற்படி பிரேரணையை முன்வைத்தார். முன்பு 06 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது. எனினும் பொது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு, மீளாய்வுக் காலம், 03 மாதங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக

மேலும்...
மின்சார சபையின் பெண் உத்தியோகத்தருக்கு ஓய்வுக்கு முதல் நாள் பதவி உயர்வு: அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் உத்தரவு

மின்சார சபையின் பெண் உத்தியோகத்தருக்கு ஓய்வுக்கு முதல் நாள் பதவி உயர்வு: அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் உத்தரவு 0

🕔21.Aug 2023

இலங்கை மின்சார சபையின் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு – அவரின் ஓய்வுக்கு ஒரு நாள் முன்னதாக வழங்கப்பட்ட பதவி உயர்வு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணித்துள்ளார். இலங்கை மின்சார சபை தலைவர், பொது முகாமையாளர் மற்றும் பணிப்பாளர்களுடன் இன்று (21) காலை நடைபெற்ற சந்திப்பின் போது –

மேலும்...
சினொபெக் எரிபொருள் விற்பனையை செப்டம்பரில் ஆரம்பிக்கிறது: குறைந்த விலையிலும் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

சினொபெக் எரிபொருள் விற்பனையை செப்டம்பரில் ஆரம்பிக்கிறது: குறைந்த விலையிலும் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு 0

🕔16.Aug 2023

சினொபெக் நிறுஅரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட குறைவான விலையில் எரிபொருளை விற்பனை செய்ய எதிர்பார்க்கிறது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை என அவர் கூறியுள்ளார். சினோபெக்

மேலும்...
நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், குறைந்தபட்ச கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், குறைந்தபட்ச கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு 0

🕔30.Jul 2023

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையங்கள் தமது கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அந்த வயைில் 92 ஒக்டேன் பெற்றோலினை 101 எரிபொருள் நிலையங்களும் லங்கா ஓட்டோ டீசலினை 61 எரிபொருள் நிலையங்களும் 50 வீதம் கையிருப்பை நேற்றைய

மேலும்...
சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தியுள்ளதாக அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தியுள்ளதாக அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔30.Jun 2023

சூரிய சக்தியிலிருந்து மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மின்சாரத்துக்கு ஏப்ரல் 30ஆம் திகதி வரைசெலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவு பாக்கிகளையும் செலுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த 12 மாதங்களாக சூரிய சக்தியிலிருந்து மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து, இலங்கை மின்சார சபை பெற்றுக் கொண்ட

மேலும்...
சிக்கலில் மாட்டியுள்ள 618 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்: சட்ட நடவடிக்கைக்கும் பணிப்பு

சிக்கலில் மாட்டியுள்ள 618 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்: சட்ட நடவடிக்கைக்கும் பணிப்பு 0

🕔8.Jun 2023

ஒப்பந்த நிபந்தனைகளை மீறிய எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்கள் தொடர்பில் மீளாய்வு செய்து, அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தபானம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய முனைய அதிகாரிகளுடன் நேற்று (07) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த அறிவுறுத்தல்

மேலும்...
ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து நீக்கும் வாக்கெடுப்பு வெற்றி

ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து நீக்கும் வாக்கெடுப்பு வெற்றி 0

🕔24.May 2023

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை ஆணைக்குழுவிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தப் பிரேரணைக்கு எதிராக 77 வாக்குகள் கிடைத்தன.. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (24) இடம்பெற்றது. சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த பிரேரணையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்