Back to homepage

Tag "அடிப்படைவாதம்"

கடும் அடிப்படைவாதத்திலிருந்து மீட்டல்: ஜனாதிபதியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

கடும் அடிப்படைவாதத்திலிருந்து மீட்டல்: ஜனாதிபதியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔5.Aug 2021

கடும் அடிப்படைவாதத்திலிருந்து மீட்டல் குறித்த ஜனாதிபதியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த – கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு எதிர்வரும் 24ம் திகதி வரையில் அமுலில்

மேலும்...
அடிப்படைவாதிகளுக்கு புனர்வாழ்வழிக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

அடிப்படைவாதிகளுக்கு புனர்வாழ்வழிக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔13.Apr 2021

– எம்.எப்.எம். பஸீர் – அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சட்ட விதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட நிலையில், அந்த வர்த்தமானிக்கு தடை கோரி உச்ச நீதிமன்றில் ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில்

மேலும்...
அடிப்படைவாதத்தை பரப்பிய 06 பேரில், மிகுதி இருவர் காத்தான்குடியில் கைது

அடிப்படைவாதத்தை பரப்பிய 06 பேரில், மிகுதி இருவர் காத்தான்குடியில் கைது 0

🕔2.Apr 2021

அடிப்படைவாதத்தைப் பரப்பிய குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரசேத்தில் சந்தேக நபர்கள் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவர்கள் கடந்த நொவம்பர் 21ஆம் திகதி கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட 06 பேர் அடங்கிய குழுவின் மிகுதி இருவர் என அஜித் ரோஹண மேலும் கூறியுள்ளார்.

மேலும்...
சஹ்ரானுடன் தொடர்புடையவர் மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டுகளில் இருவர் கைது

சஹ்ரானுடன் தொடர்புடையவர் மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டுகளில் இருவர் கைது 0

🕔26.Mar 2021

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர் மாத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது, மாத்தளை பகுதியில் வைத்து கைது

மேலும்...
அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது; சஹ்ரானின் சகோதரருக்கு உதவியவர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது; சஹ்ரானின் சகோதரருக்கு உதவியவர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு 0

🕔21.Mar 2021

சஹ்ரான் காசிமுடைய சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு உதவியளித்ததாகக் கூறப்படும் ஒருவரும், அடிப்படைவாதத்தை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். மாவனெல்லையில் நேற்று கைதுசெய்யப்பட்ட 44 வயதுடைய மேற்படி சந்தேக நபர்களில் ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 05ஆம் திகதி, ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் என பொலிஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்