Back to homepage

Tag "ரூபா"

ஐஎம்எப் நிதியை ரூபாவாக மாற்றி உள்நாட்டில் பயன்படுத்த முடியும்: மத்திய வங்கி ஆளுநர்

ஐஎம்எப் நிதியை ரூபாவாக மாற்றி உள்நாட்டில் பயன்படுத்த முடியும்: மத்திய வங்கி ஆளுநர் 0

🕔22.Mar 2023

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (ஐஎம்எப்) கிடைக்கும் நிதியை ரூபாவாக மாற்றி, உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுகக்கு வழங்கிய பேட்டியில், அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒரு மைல்கல்லாக சர்வதேச நாணய நிதிய உதவியைக் கருதலாம். இருந்தபோதிலும், நீண்டகால பொருளாதார

மேலும்...
டொலருக்கு நிகரான இலங்கை நாணயப் பெறுமதி 1000 ரூபாவாக உயரும்: காரணத்தைக் கூறி, மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

டொலருக்கு நிகரான இலங்கை நாணயப் பெறுமதி 1000 ரூபாவாக உயரும்: காரணத்தைக் கூறி, மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை 0

🕔16.Mar 2023

இலங்கை ரூபாவை மிதக்க அனுமதிததால், அதற்கு நிகரான டொலரின் மதிப்பு 1000 ரூபாவை தாண்டும் என்று, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “பொருளாதார நடவடிக்கைகளோ அல்லது முடிவுகளோ பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. இது பல தசாப்தங்களாக நடந்து

மேலும்...
தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி 0

🕔4.Mar 2023

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்தமை காரணமாக தங்கம் பவுன் ஒன்றுக் 15,000 – 17,000 ரூபா வரையில் விலை குறைந்துள்ளதாக இலங்கை ரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ரூ.170,500 ஆகவும், 21 கரட்

மேலும்...
டொலருக்கு நிகரான பெறுமதி: 230 ரூபாவாகக் குறைத்தது மத்திய வங்கி

டொலருக்கு நிகரான பெறுமதி: 230 ரூபாவாகக் குறைத்தது மத்திய வங்கி 0

🕔8.Mar 2022

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை உடன் அமுலாகும் வகையில் 230 ரூபாவாகக் குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50, விற்பனைப் பெறுமதி 202.99 ரூபாவாக இருந்தது. இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையிலான அசைவுகளைத் தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன்

மேலும்...
சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கும் நிலை: லாஃப் நிறுவனத் தலைவர் தெரிவிப்பு

சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கும் நிலை: லாஃப் நிறுவனத் தலைவர் தெரிவிப்பு 0

🕔12.Sep 2021

நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த நாட்களில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் சந்தையில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச்.வேகப்பிடி; எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய

மேலும்...
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அமெரிக்க டொலர் 200 ரூபாய் தாண்டியது

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அமெரிக்க டொலர் 200 ரூபாய் தாண்டியது 0

🕔8.Apr 2020

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 200 ரூபா 46 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா பரவுகைப் பின்னரே இந்த வீழ்ச்சி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்