Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்: பிரதமர் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔23.Mar 2018

நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே பிரதமர் இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; “எதிர்வரும் மாகாண

மேலும்...
தலைமைத்துவத்தை புதியவர்களுக்கு வழங்க தயார்: ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

தலைமைத்துவத்தை புதியவர்களுக்கு வழங்க தயார்: ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு 0

🕔20.Mar 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை புதியவர்களுக்கு வழங்கதயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார். இந்தக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதென, ஐக்கிய ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேற்படி கூட்டத்தில், ஐக்கிய தேசியகட்சியின்

மேலும்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகி விடுவார்: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகி விடுவார்: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔19.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர்,  பதவியை அவர் ராஜினாமா செய்துவிடுவார் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான  வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னதாக, பிரதமர்

மேலும்...
ஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை; பின்னணியில் ஹக்கீம்?

ஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை; பின்னணியில் ஹக்கீம்? 0

🕔13.Mar 2018

– ஹபீல் எம். சுஹைர் – முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் உயர்பீட கூட்டமொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் விசேட அம்சம் என்னவென்றால் பிரதியமைச்சர் ஹரீஸு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோசம் – மேல் எழுந்தமையாகும். அலசிப் பேச ஆயிரம் விடயங்கள் இருக்க, ஆர்வமூட்ட வேண்டிய விடயத்தை

மேலும்...
ஏமாந்து போன யானைப் பாகன்; அழுத்தம் கொடுத்தாரா அம்பாறை அமைச்சர்?

ஏமாந்து போன யானைப் பாகன்; அழுத்தம் கொடுத்தாரா அம்பாறை அமைச்சர்? 0

🕔3.Mar 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், இன்று சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அம்பாறைக்கு அழைத்து வர முடியும் என்கிற நம்பிக்கையில் இருந்த போதும், கடைசியில் அது நடைபெறாமல் போயிற்று. நேற்று வெள்ளிக்கிழமை ஹக்கீமை அம்பாறை மாவட்டத்திலிருந்து தொடர்பு கொண்ட ஒருவர், நாளை (சனிக்கிழமை) பிரதம மந்திரியுடன் அம்பாறை வருவீர்களா என்று

மேலும்...
பிரதமர் வரவில்லை; மூக்குடைந்தார் மு.கா. தலைவர்

பிரதமர் வரவில்லை; மூக்குடைந்தார் மு.கா. தலைவர் 0

🕔3.Mar 2018

– அஹமட் – அம்பாறை நகருக்கு இன்று சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை தரமாட்டார் என தெரியவருகிறது. அம்பாறையில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற இனவாதத் தாக்குதலையடுத்து, பிரதமரை அழைத்துக் கொண்டு அம்பாறை நகருக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வருவார் என, மு.காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே, பிரதமர் இன்றைய தினம்

மேலும்...
பொலிஸார் மீது நடவடிக்கை எடுப்பேன்; முஸ்லிம் அமைச்சர்களுடனான சந்திப்பில் பிரதமர் உறுதி

பொலிஸார் மீது நடவடிக்கை எடுப்பேன்; முஸ்லிம் அமைச்சர்களுடனான சந்திப்பில் பிரதமர் உறுதி 0

🕔3.Mar 2018

  -சுஐப் எம்.காசிம்- அம்பாறையில் பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புபட்ட சந்தேகநபர்களுக்கு, பொலிஸார் பிணை வழங்க உடந்தையாக இருந்தமை மற்றும் அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் குறித்தும், சற்று முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோர் கடுந்தொனியில்

மேலும்...
பிரதமர் ரணில் சிங்கப்பூர் பயணமானார்

பிரதமர் ரணில் சிங்கப்பூர் பயணமானார் 0

🕔1.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர்,  06 பேரைக் கொண்ட குழுவுடன் சிங்கப்பூர் பயணமானார். அங்கு நடைபெறவுள்ள இலங்கை முலீட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே, பிரதமர் சிங்கப்பூர் செல்கிறார். கொழும்பு பங்கு பரிவர்த்தனை சந்தை, இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது. குறித்த நிகழ்வில் பிரதமர் முக்கிய உரையொன்றினை ஆற்றுவார் என, அவரின் அலுவலம் நேற்று அறிக்கையொன்றினை விடுத்திருந்தது. கடந்த

மேலும்...
எதிரணிக்கு மாறப் போவதாக, பிரதியமைச்சர் புஞ்சி நிலமே, ஜனாதிபதிக்கு அறிவிப்பு

எதிரணிக்கு மாறப் போவதாக, பிரதியமைச்சர் புஞ்சி நிலமே, ஜனாதிபதிக்கு அறிவிப்பு 0

🕔1.Mar 2018

அரசாங்கத்திலிருந்து எதிரணிக்கு தான் மாறவுள்ளதாக, பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பதற்காகவே, தான் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் சில மாதங்களுக்கு பொறுத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகவும், ஆனாலும் தனது முடிவில் எவ்வித மாற்றங்களும் இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார். “அண்மையில் சுதந்திரக் கட்சியைச்

மேலும்...
ரணில் அம்பாறை வருவாராம்; ஹக்கீமிடம் உறுதியளித்ததாக, பிரதியமைச்சர் ஹரீசின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு

ரணில் அம்பாறை வருவாராம்; ஹக்கீமிடம் உறுதியளித்ததாக, பிரதியமைச்சர் ஹரீசின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔28.Feb 2018

– அகமட் எஸ். முகைடீன் –அம்பாறை நகரிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டமையினை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (03ஆம் திகதி), அங்கு வருகை தரவுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளதாக, பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹசீரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சட்டம் மற்றும் ஒழுங்கு

மேலும்...
ரணிலுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை வரும்; ஐ.தே.க. அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவிப்பு

ரணிலுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை வரும்; ஐ.தே.க. அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவிப்பு 0

🕔26.Feb 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று திங்கட்கிழமை  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் கூறினார். “ஐக்கிய தேசியக்கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் முதற் கட்டமாக தலைமைத்துவத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும்...
பிரதமர் பெற்றுள்ள அமைச்சு, வேறொருவர் வசமாகும்: துமிந்த திசாநாயக்க

பிரதமர் பெற்றுள்ள அமைச்சு, வேறொருவர் வசமாகும்: துமிந்த திசாநாயக்க 0

🕔26.Feb 2018

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். மருதானையிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
சட்டம் ஒழுங்கு அமைச்சை, இரண்டு வாரங்களுக்கே ரணில் வைத்திருப்பார்

சட்டம் ஒழுங்கு அமைச்சை, இரண்டு வாரங்களுக்கே ரணில் வைத்திருப்பார் 0

🕔25.Feb 2018

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக – பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளபோதும், இரண்டு வாரங்களுக்கு மட்டுமே, அவர் அந்தப் பதவியினை தன்வசம் வைத்திருப்பார் என ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவிக்காக, சரத் பொன்சாகாவின் பெயரையே பிரதமர் ஆரம்பத்தில் சிபாரிசு செய்திருந்தார். ஆனாலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற

மேலும்...
அமைச்சரவை மாற்றம்; சுற்றிச் சுற்றி, சுப்பரின் கொல்லைக்குள்

அமைச்சரவை மாற்றம்; சுற்றிச் சுற்றி, சுப்பரின் கொல்லைக்குள் 0

🕔25.Feb 2018

– அஹமட் – அமைச்சரவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு சாகல ரத்நாயக்கவிடம் இருந்தது. இதேவேளை, லக்ஷ்மன் கிரியல்ல – அரச தொழில் முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராகவும், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சராக அமைச்சர்

மேலும்...
அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார்

அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார் 0

🕔24.Feb 2018

சுசில் பிரேமஜயந்த – நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மாட்டார் என தெரியவருகிறது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்பை ஏற்கப் போவதில்லையென, அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமையவே, இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாளைய தினம் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்