Back to homepage

Tag "மரண தண்டனை"

போதைப் பொருள் குற்றவாளிகளின், தூக்குத் தண்டனை திகதியை ஜனாதிபதி தீர்மானித்தார்

போதைப் பொருள் குற்றவாளிகளின், தூக்குத் தண்டனை திகதியை ஜனாதிபதி தீர்மானித்தார் 0

🕔23.Feb 2019

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கான தூக்குத் தண்டனை திகதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா தெரிவிக்கின்றார். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தண்டனை பெறவிருப்போரின் பெயர்ப்பட்டியலும் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை

மேலும்...
இரண்டு மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

இரண்டு மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔6.Feb 2019

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை விசேட உரை நிகழ்த்திய சந்தர்ப்பத்திலேயே இதனைக் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு

மேலும்...
துமிந்த சில்வாவின் மரண தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

துமிந்த சில்வாவின் மரண தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது 0

🕔11.Oct 2018

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. தனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்துச் செய்து, தன்னை குற்றமற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி, துமிந்த சில்வா, உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்ட 04 பேரை

மேலும்...
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரி கருத்து

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரி கருத்து 0

🕔23.Aug 2018

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை அவர்களுடைய நாட்டிற்கு கையளிப்பதற்காக பாகிஸ்தானின் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – மயிலிட்டி துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மயிலிட்டி துறைமுகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்

மேலும்...
போதைப் பொருள் மரண தண்டனை கைதிகள் பட்டியல்: தமிழர்கள் 07 பேர் உள்ளனர்

போதைப் பொருள் மரண தண்டனை கைதிகள் பட்டியல்: தமிழர்கள் 07 பேர் உள்ளனர் 0

🕔19.Jul 2018

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணத்தில், தமிழர்கள் 07 பேரின் பெயர் உள்ளன என்று தெரியவருகிறது. குறித்த பெயர்ப்பட்டியல் ஆவணத்தை  நீதி அமைச்சுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அனுப்பி வைத்தது. போ​தைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட 18 பேரின் விபரங்கள் இவ்வாறு அனுப்பப்பட்டது. அதில், தமிழர்கள் ஏழுபேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளன. 2003ஆம் ஆண்டு

மேலும்...
மைத்திரியின் கிணறு

மைத்திரியின் கிணறு 0

🕔17.Jul 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – மரண தண்டனை பற்றிய பேச்சுகள் திரும்பவும் ஒரு முறை சூடு பிடித்திருக்கின்றன. இலங்கையின் வரலாறு நெடுகிலும், குறிப்பாகச் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலங்களில், மரண தண்டனையை அமுலாக்குவது பற்றி, அவ்வப்போது உரத்துப் பேசப்படுவதும், சிறிது காலத்தில் அந்த விவகாரம் ‘சப்பென்று’ அமுங்கிப் போவதும், வழமையாக இருந்து வருகிறது. அந்த வகையில்,

மேலும்...
மரண தண்டனைக் கைதிகளின் பட்டியல்; பெண்ணின் பெயர்தான் முதலிடத்தில் உள்ளது: நீதியமைச்சர் தகவல்

மரண தண்டனைக் கைதிகளின் பட்டியல்; பெண்ணின் பெயர்தான் முதலிடத்தில் உள்ளது: நீதியமைச்சர் தகவல் 0

🕔17.Jul 2018

போதைப் பொருள் தொடர்பான குற்றத்துடன் தொடர்பு பட்டு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலில் முதலாவதாக பெண்ணொருவரின் பெயரே உள்ளதாக நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “போதைப்பொருள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு மரண

மேலும்...
சம்பளம் வேண்டாம், தூக்கிலிடுகிறேன்: அலுகோசு பதவிக்கு பெண்ணொருவர் தயார்

சம்பளம் வேண்டாம், தூக்கிலிடுகிறேன்: அலுகோசு பதவிக்கு பெண்ணொருவர் தயார் 0

🕔16.Jul 2018

மரண தண்டனைக் கைதிகளை தூக்கிலிடும் அலுகோசு பணியை சம்பளமின்றி இலவசமாக செய்வதற்கு – தான் தயார் என வயோதிப பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் பட்சத்தில், இதனை தான் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிலாபம், ஆரச்சிகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது எல்.பி.

மேலும்...
மரண தண்டனைக் கைதிகள் 18 பேரின் விபரங்கள், நீதியமைச்சிடம் ஒப்படைப்பு

மரண தண்டனைக் கைதிகள் 18 பேரின் விபரங்கள், நீதியமைச்சிடம் ஒப்படைப்பு 0

🕔15.Jul 2018

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 18 கைதிகளின் பெயர்ப் பட்டியலை, நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சிடம் சிறைச்சாலைகள் திணைக்களம் ஒப்படைத்துள்ளது. போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், சிறைச்சாலைகளில் இருந்தவாறே தொடர்ந்தும் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டு வருவார்களாயின், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையினை அமுல்படுத்தப் போவதாக ஜனாதிபதி

மேலும்...
மரண தண்டனையை கைவிடுமாறு, மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

மரண தண்டனையை கைவிடுமாறு, மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல் 0

🕔14.Jul 2018

நாட்டில் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை  கைவிடவேண்டுமென, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி , பிரதமர், சபாநாயகர், நீதி அமைச்சர் மற்றும் எதிர் கட்சி தலைவர் ஆகியோருக்கு  ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே இதனை வலியுறுத்தியுள்ளது. அக் கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; மரணதண்டனையை நீக்கும் பரிந்துரையை உங்களதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்கு இலங்கை

மேலும்...
மரண தண்டனை விதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர், சிறைச்சாலைகளில் உள்ளனர்

மரண தண்டனை விதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர், சிறைச்சாலைகளில் உள்ளனர் 0

🕔13.Jul 2018

இலங்கை சிறைச்சாலைகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட 300க்கும் மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர். இவர்களில் சிலர் – போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களாவர். இந்த நிலையில், மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான விசேட அறிக்கையொன்றினை, ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு சிறைச்சாலைத் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது. இதேவேளை, மரண தண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடும் அலுகோசு பதவிக்கான

மேலும்...
தூக்கு தண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் மும்முரம்: அலுகோசு பதவிக்கு ஆட்சேர்க்க விளம்பரமும் வெளியீடு

தூக்கு தண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் மும்முரம்: அலுகோசு பதவிக்கு ஆட்சேர்க்க விளம்பரமும் வெளியீடு 0

🕔12.Jul 2018

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு கையொப்பமிடப் போவதாக – ஜனாதிபதி கூறியமையினை அடுத்து, சிறைச்சாலைத் திணைக்களம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், இலங்கை சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவி வரும் அலுகோசு (தூக்கிலிடுபவர்கள்) பதவிக்கு ஆட்களைச் சேர்ப்பதற்கான விளம்பரமும் வெளியிடப்பட்டவுள்ளது. இலங்கை சிறைச்சாலைத் திணைக்களத்தில் அலுகோசு பதவிக்கான இரண்டு வெற்றிடங்கள் காணப்படுவதாக,

மேலும்...
மரண தண்டனை பட்டியல் தயார்; ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படும்

மரண தண்டனை பட்டியல் தயார்; ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படும் 0

🕔12.Jul 2018

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றங்களுக்காக, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை இன்று வியாழக்கிழமை ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மதானத்திற்கு அமைவாக நிதியமைச்சினால் மேற்படி பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் காரணமாக தண்டனை பெற்று சிறைச்சாலையில் இருந்துகொண்டு போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடவுள்ளதாக ஜனாதிபதி

மேலும்...
போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானம்

போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானம் 0

🕔11.Jul 2018

போதைப் பொருளோடு தொடர்பான குற்றங்களுக்காக தண்டனை பெற்று, சிறைச்சாலைகளில் இருந்தவாறே, போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுடன் தொடர்புபடுவோருக்கு மரண தண்டனையினை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டமைக்காக நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட பலர், போதைப் பொருள் வலையமைப்பை இயக்கிக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். கட்டம்பேயில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற

மேலும்...
17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை; 03 பேருக்கு இன்று மரண தண்டனை

17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை; 03 பேருக்கு இன்று மரண தண்டனை 0

🕔18.May 2018

நபரொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, மூன்று பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. கொழும்பு நவகம்புர பகுதியில் 2001ஆம் ஆண்டு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது. மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினைத் தொடர்ந்து, நபரொருவரை சந்தேக நபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். நீண்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்