Back to homepage

Tag "நிதி ராஜாங்க அமைச்சர்"

தங்கம் கடத்திய அலி சப்ரி எம்.பிக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

தங்கம் கடத்திய அலி சப்ரி எம்.பிக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔25.May 2023

அறிவிக்கப்படாத தங்கத்தை வைத்திருந்த குற்றத்துக்காக – புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு விதிக்கப்பட்ட அபராதம், இலங்கையில் அண்மைக்காலமாக கைப்பற்றப்பட்ட தங்கம் தொடர்பாக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் என்று, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர்; கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியின் அடிப்படையில் அதிகபட்சமாக மூன்று

மேலும்...
கோதுமை, சீனி விலைகள் அதிகரிப்பு: காற்றில் பறந்தது அமைச்சரின் உறுதிமொழி

கோதுமை, சீனி விலைகள் அதிகரிப்பு: காற்றில் பறந்தது அமைச்சரின் உறுதிமொழி 0

🕔8.May 2023

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டதையடுத்து,

மேலும்...
கோதுமை மாவுக்கு வழங்கப்பட்ட சுங்க வரி நீக்கம்: ஆனால் விலை அதிகரிக்காதாம்

கோதுமை மாவுக்கு வழங்கப்பட்ட சுங்க வரி நீக்கம்: ஆனால் விலை அதிகரிக்காதாம் 0

🕔7.May 2023

கோதுமை மாவுக்கு வழங்கப்பட்டிருந்த சுங்க வரி நீக்கப்படும் என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஒரு கிலோ கோதுமை மாவுக்கு 03 ரூபா சுங்க வரி சலுகை வழங்கப்பட்டிருந்தது. எனினும் இதன் மூலம் கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அவிசாவளை பிரதேசத்தில் இன்று

மேலும்...
அரசின் நலன்புரி நன்மைகளைப் பெற, இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பியுங்கள்: நிதி ராஜாங்க அமைச்சர்

அரசின் நலன்புரி நன்மைகளைப் பெற, இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பியுங்கள்: நிதி ராஜாங்க அமைச்சர் 0

🕔16.Mar 2023

அரசிடமிருந்து நலன்புரி நன்மைகளை பெறுவதற்காக, 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன எனறு, நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் நலன்புரி நன்மைகள் விண்ணப்பங்களில், தகவல் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1.1 மில்லியன் விண்ணப்பங்களின் தகவல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்