Back to homepage

Tag "ஞானசார தேரர்"

ஞானசாரவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

ஞானசாரவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு 0

🕔25.Jan 2016

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு வழங்க்பட்டது. ஊடகவியலாளர் பிரகீத்தின் எக்னலிகொட மனைவி சந்தியாவுக்கு பகிரங்க அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் நீதிமன்றத்தை

மேலும்...
இனங்களின் பெயர்களைக் கொண்ட கட்சிகள் உள்ளபோது, சிங்கலே எப்படி தவறாகும்; ஞானசார கேள்வி

இனங்களின் பெயர்களைக் கொண்ட கட்சிகள் உள்ளபோது, சிங்கலே எப்படி தவறாகும்; ஞானசார கேள்வி 0

🕔17.Jan 2016

‘இலங்கை தமி­ழ­ரசு கட்சி’ என்று ஓர் இனத்தின் அடை­யா­ளத்தை மைய­மாகக் கொண்டு, அர­சியல் கட்­சி­யொன்றை அமைப்­பது நியா­ய­மென்றால் ‘சிங்­கலே’ என்ற வாச­கத்­துடன் அமைப்­பொன்றை உருவாக்­கு­வது எந்­த­வ­கையில் தவ­றாகும் என, பொது பல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர தேரர் கேள்வி எழுப்­பினார். இந்த அர­சாங்கம் சிங்­கள மக்­களை உதா­சீ­னப்­ப­டுத்தி தான்தோன்­றித்­த­ன­மாக செயற்பட்டுக் கொண்டிருக்­கி­றது. இதனால் விரக்­தி­ய­டைந்­துள்ள சிங்­கள

மேலும்...
ஆடைகளின்றி ரணில் விக்கிரமசிங்கவை துரத்தியடிப்போம்; ஞானசார தேரர்

ஆடைகளின்றி ரணில் விக்கிரமசிங்கவை துரத்தியடிப்போம்; ஞானசார தேரர் 0

🕔2.Jan 2016

“ஆடைகளின்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை துரத்தியடிப்போம்” என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அது குறித்து நாங்கள்

மேலும்...
ஒளிந்து விளையாடும் காவி அரசியல்

ஒளிந்து விளையாடும் காவி அரசியல் 0

🕔1.Jan 2016

“நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை” மேலே உள்ளது திருக்குறளாகும். அறத்துப் பாலில் வருகிறது. ‘பயனில்லாத பேச்சு, அறிவு கெட்டவன் என்பதைக் காட்டி விடும்’ என்பது, அந்தக் குறளின் பொருளாகும். ‘குர்ஆனைத் தடைசெய்ய வேண்டும்’ என்று சில நாட்களுக்கு முன்னர், பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். குர்ஆனை தடைசெய்வதன் மூலமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை

மேலும்...
இலங்கை மீதும் ISIS தாக்குதல் நடத்தலாம்; ஞானசார ஆரூடம்

இலங்கை மீதும் ISIS தாக்குதல் நடத்தலாம்; ஞானசார ஆரூடம் 0

🕔17.Nov 2015

இலங்கை மீதும் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு தாக்குதல் மேற்கொள்ளலாம் என்று பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு பொதுபலசேனா அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள், விரைவில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில்

மேலும்...
பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஞானசார தேரர் நீதிமன்றில் சரண்

பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஞானசார தேரர் நீதிமன்றில் சரண் 0

🕔13.Oct 2015

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை சரணடைந்துள்ளார். நேற்றைய தினம் இவர் நீதிமன்றில் ஆஜராக தவறியதையடுத்து, அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய தினம் சட்டத்தரணி சகிதம் அவர் நீதிமன்றில் சரணடைந்தார். கொழும்பில் நேற்று விஷேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட வாகன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்