Back to homepage

Tag "செஞ்சிலுவை சங்கம்"

சுனாமி போன்ற லிபிய வெள்ளத்தில் 2300 பேர் பலி: 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை

சுனாமி போன்ற லிபிய வெள்ளத்தில் 2300 பேர் பலி: 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை 0

🕔13.Sep 2023

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 2,300 பேர் இறந்துள்ளனர் என்றும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் எனவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வெள்ளம் சுனாமி போன்று ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இறப்பு

மேலும்...
இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் 0

🕔9.Aug 2023

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் பதவிகளை இழந்ததன் பின்னர், அந்த அமைப்புக்கு அவதூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக – சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமைக்காக – குறித்த குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. திங்கட்கிழமை (07)

மேலும்...
இலங்கைக்கு நிவாரண உதவியாக 50 ஆயிரம் டொலர்கள்; சீன செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியது

இலங்கைக்கு நிவாரண உதவியாக 50 ஆயிரம் டொலர்கள்; சீன செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியது 0

🕔22.May 2016

இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, சீன செஞ்சிலுவைச் சங்கம் நன்கொடையாக நிதி வழங்கியுள்ளது. இவ்வாறு வழங்கியுள்ள தொகை 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும். சீன நாட்டின் இலங்கைக்கான தூதரகத்தின் அரசியல் செயலாளர் பென் புன்ச்டி, இந்த நிதியுதவியை நேற்று சனிக்கிழமை வழங்கினார். மேற்படி நன்கொடையானது – இலங்கை நாணயப் பெறுமதியில் இது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்