ஆசிரியையை ஏமாற்றியதாகக் கூறப்படும் வழக்கிலிருந்து, ரஞ்சன் ராமநாயக்க விடுவிப்பு 0
பெண் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி, ஒரு மில்லியன் ரூபாயை அவரிடமிருந்து பெற்றதாக – குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலிருந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, நேற்று (12) கண்டி பிரதம நீதவான் விடுவித்துள்ளார். பாடசாலை ஆசிரியை ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில், கண்டி பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ரஞ்சன் ராமநாயவுக்கு எதிராக