Back to homepage

Tag "ஆசிரியை"

ஆசிரியையை ஏமாற்றியதாகக் கூறப்படும் வழக்கிலிருந்து, ரஞ்சன் ராமநாயக்க விடுவிப்பு

ஆசிரியையை ஏமாற்றியதாகக் கூறப்படும் வழக்கிலிருந்து, ரஞ்சன் ராமநாயக்க விடுவிப்பு 0

🕔13.Jun 2024

பெண் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி, ஒரு மில்லியன் ரூபாயை அவரிடமிருந்து பெற்றதாக – குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலிருந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, நேற்று (12) கண்டி பிரதம நீதவான் விடுவித்துள்ளார். பாடசாலை ஆசிரியை ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில், கண்டி பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ரஞ்சன் ராமநாயவுக்கு எதிராக

மேலும்...
மாணவரை 04 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை; கொழும்பு பாடசாலையில் சம்பவம்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

மாணவரை 04 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை; கொழும்பு பாடசாலையில் சம்பவம்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Mar 2022

கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் பணியாற்றும் திருமணமான 34 வயதுடைய ஆசிரியை ஒருவர், அதே பாடசாலை மாணவரை நான்கு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு கொழும்பு மேலதிக நீதவான் லொச்சனி அபேவிக்ரம நேற்று (10) உத்தரவிட்டுள்ளார். குறித்த ஆசிரியரை, அந்த மாணவருக்கு 16

மேலும்...
மட்டக்களப்பில் மாணவனுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியைக்கு இடமாற்றம்: நடந்தது என்ன?

மட்டக்களப்பில் மாணவனுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியைக்கு இடமாற்றம்: நடந்தது என்ன? 0

🕔25.Feb 2021

– அஹமட் – மட்டக்களப்பிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கும் அவரின் தாயாருக்கும் தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், குறித்த ஆசிரியைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் பணிபுரியும் பிரசாந்தி சுகுணன் எனும் ஆசிரியை, கடந்த சில நாட்களுக்கு முன்னர்,

மேலும்...
விடுமுறை கேட்ட ஆசிரியையை, தும்புத் தடியினால் தாக்கிய அதிபர் கைது

விடுமுறை கேட்ட ஆசிரியையை, தும்புத் தடியினால் தாக்கிய அதிபர் கைது 0

🕔5.Apr 2016

ஆசிரியை ஒருவரை தும்புத் தடியினால் தாக்கிய பாணந்துறை மஹானம வித்தியாலயத்தின் அதிபரை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர்.விடுமுறை கோரி அதிபரின் அலுவலகத்துக்கு சென்ற ஆசிரியையையே, இவ்வாறு அதிபர் தாக்கியுள்ளார்.இந்த ஆசிரியையின் பிள்ளைய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், தனக்கு விடுமுறை வழங்குமாறு அதிபரிடம் ஆசிரியை கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்து தும்புத் தடியினால் அதிபர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்