மூதூர் வைத்தியசாலைக்கு, ஆளுநர் அனுராதா யஹம்பத் விஜயம்

மூதூர் வைத்தியசாலைக்கு, ஆளுநர் அனுராதா யஹம்பத் விஜயம் 0

🕔4.Jan 2020

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் நேற்று முன்தினம் மூதூர் வைத்தியசாலைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது மருத்துவமனையின் குறைபாடுகள் குறித்து மருத்துவமனைஅதிகாரிகளுடன் உரையாடியதுடன், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து மூதூர் வைத்தியசாலையின் குறைபாடுகளை சீர்செய்வதாகவும் உறுதியளித்தார்.   பின்னர் மருத்துவமனையின் நோயாளர்கள் தங்கி சிகிச்சைபெறும் விடுதிகளுக்கு சென்று நோயாளர்களின் நலன்

மேலும்...
இரான் தளபதியைக் கொன்ற அமெரிக்கா: இனி என்ன நடக்கும்?

இரான் தளபதியைக் கொன்ற அமெரிக்கா: இனி என்ன நடக்கும்? 0

🕔4.Jan 2020

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டமை, அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கியுள்ளது. இதன் விளைவுகள் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கும். இந்த பிரச்சனையில் இரான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடக்கும் தாக்குதலும் அதற்கு நடத்தப்படும் எதிர் தாக்குதலும் இரு நாடுகளுக்கு இடையில் வெளிப்படையான மோதலை

மேலும்...
முதல் முஸ்லிம் பெண் அதிகாரி காலமானார்

முதல் முஸ்லிம் பெண் அதிகாரி காலமானார் 0

🕔4.Jan 2020

– அஸ்ரப் ஏ சமத் – இலங்கை பொலிஸ் சேவையில் பணியாற்றிய மலாய சமூகத்தைச் சேர்ந்த முதல் முஸ்லிம் பெண் அதிகாரி  திருமதி பக்கீா்  நேற்று  முன்தினம் வியாழக்கிழமைதெகிவளையில் காலமானார்.    இவரது ஜனாசா தெகிவளை – களுபோவில முஸ்லிம் மையவாடியில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.  காலம்சென்றவர் இல்லத்தில் இருந்து, பொலிஸ் அணி வகுப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட

மேலும்...
ஹப்புதளையில் விமான விபத்து; 04 பேர் பலி

ஹப்புதளையில் விமான விபத்து; 04 பேர் பலி 0

🕔3.Jan 2020

விமானப் படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானமொன்று ஹப்புத்தளை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது குறித்த விமானத்தில் பயணித்த 04 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீரவில பகுதியில் இருந்து 04 பேருடன் பயணத்தை ஆரம்பித்த விமான படைக்கு சொந்தமான Y-12 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான

மேலும்...
முஸாதிகாவின் வீடு சென்று வாழ்த்துச் சொன்ன கிழக்கு ஆளுநர்; மடிக்கணிணி அன்பளிப்பு

முஸாதிகாவின் வீடு சென்று வாழ்த்துச் சொன்ன கிழக்கு ஆளுநர்; மடிக்கணிணி அன்பளிப்பு 0

🕔2.Jan 2020

– றிசாத் ஏ காதர் – அண்மையில் வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம் பெற்று மருத்துவத்துறைக்குத் தெரிவாகியுள்ள மாணவி முஸாதிகா வீட்டுக்கு இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா யஹம்பத் சென்றிருந்தார். இதன் போது முஸாதிகா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு தனது ஆளுநர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்தார்.

மேலும்...
பிரதேசவாதத்துடன் செயற்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: அட்டாளைச்சேனையின் கல்வியை திட்டமிட்டு சீரழிக்கின்றாரா?

பிரதேசவாதத்துடன் செயற்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: அட்டாளைச்சேனையின் கல்வியை திட்டமிட்டு சீரழிக்கின்றாரா? 0

🕔2.Jan 2020

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மதுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளை தொடர்ச்சியாக திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலை சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். வளங்கள், நிதிகள் மற்றும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்யும் போது அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளைப் புறக்கணித்து, பிரதேசவாதத்துடன் வலயக் கல்விப் பணிபாளர் செயற்படுவதாகவும் அட்டாளைச்சேனை பாடசாலை சமூகத்தினர்

மேலும்...
முஸாதிகா: குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள்

முஸாதிகா: குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள் 0

🕔2.Jan 2020

– யூ.எல். மப்றூக் – குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார் மீரசா பாத்திமா முஸாதிகா எனும் மாணவி. யார் இந்த முஸாதிகா? திருகோணமலை மாவட்டத்திலுள்ள சாபி

மேலும்...
ரூபவாஹினிக்கு சஜித் 150 மில்லியன் ரூபா கடன்; மீளப் பெறுமாறு அமைச்சர் பந்துல அறிவுறுத்தல்

ரூபவாஹினிக்கு சஜித் 150 மில்லியன் ரூபா கடன்; மீளப் பெறுமாறு அமைச்சர் பந்துல அறிவுறுத்தல் 0

🕔2.Jan 2020

சஜித் பிரேமதாஸ வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மார்ச் 2018 – செப்டம்பர் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்படுவதற்கு முதல்நாள், ரூபவாஹினியில் மூன்று விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. இந்த விளம்பரங்களை ஒளிபரப்புமாறு கூறியுள்ள சஜித் பிரேமதாஸ,

மேலும்...
பதவிக்காக கட்சியை பிளவுபடுத்தப் போவதில்லை: சஜித் பிரேமதாஸ

பதவிக்காக கட்சியை பிளவுபடுத்தப் போவதில்லை: சஜித் பிரேமதாஸ 0

🕔1.Jan 2020

பதவி, பொறுப்பு, அந்தஸ்துக்காக போராடி கட்சியை பிளவுப்படுத்தப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பதவிகளை விட மக்களின் ஆதரவு மற்றும் வரவேற்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறியுள்ளார். ரத்மலானையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “பெரும்பாலும் மார்ச்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜித, சாதாரண வாட்டுக்கு மாற்றம்

முன்னாள் அமைச்சர் ராஜித, சாதாரண வாட்டுக்கு மாற்றம் 0

🕔1.Jan 2020

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று புதன்கிழமை லங்கா தனியார் வைத்தியசாலையின் சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்டார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் சர்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜித்த சேனாரத்ன நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். ராஜித்த சேனாரத்ன லங்கா தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்