முதல் முஸ்லிம் பெண் அதிகாரி காலமானார்
![](https://puthithu.com/wp-content/uploads/2020/01/First-police-muslim-lady-.jpg)
– அஸ்ரப் ஏ சமத் –
இலங்கை பொலிஸ் சேவையில் பணியாற்றிய மலாய சமூகத்தைச் சேர்ந்த முதல் முஸ்லிம் பெண் அதிகாரி திருமதி பக்கீா் நேற்று முன்தினம் வியாழக்கிழமைதெகிவளையில் காலமானார்.
இவரது ஜனாசா தெகிவளை – களுபோவில முஸ்லிம் மையவாடியில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
காலம்சென்றவர் இல்லத்தில் இருந்து, பொலிஸ் அணி வகுப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட ஜனாஸா, களுபோவில முஸ்லிம் மையவாடியில் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது,