அஸ்லம் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக பட்டாசு கொழுத்தி, மக்கள் மகிழ்ச்சி

அஸ்லம் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக பட்டாசு கொழுத்தி, மக்கள் மகிழ்ச்சி 0

🕔19.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம்; உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டமையினை அடுத்து, அப் பிரதேச மக்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஏ.எல். அஸ்லம்

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கம் நடவடிக்கை

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கம் நடவடிக்கை 0

🕔19.Dec 2019

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக நீதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கான சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படுதல் வேண்டும் என, தேர்தல்கள்

மேலும்...
24ஆம் திகதி வரை, முன்னாள் அமைச்சர் சம்பிக்கவுக்கு விளக்க மறியல்

24ஆம் திகதி வரை, முன்னாள் அமைச்சர் சம்பிக்கவுக்கு விளக்க மறியல் 0

🕔19.Dec 2019

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜகிரிய பகுதியில் 2016 ஆம் ஆண்டு சந்திப் சம்பத் எனும் இளைஞரை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி

மேலும்...
லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: முன்னாள் ஜனாதிபதி அலுவலக பிரதானிக்கு 20 வருட கடூழிய சிறை

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: முன்னாள் ஜனாதிபதி அலுவலக பிரதானிக்கு 20 வருட கடூழிய சிறை 0

🕔19.Dec 2019

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

மேலும்...
ஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லமுக்கு, உடனடி இடமாற்றம்

ஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லமுக்கு, உடனடி இடமாற்றம் 0

🕔18.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஏ.எல். அஸ்லம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அம்பாறை கச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கான இடமாற்றக் கடிதம் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டதாக, பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்படி நபர் பல்வேறு ஊழல், மோசடிகளை மேற்கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள

மேலும்...
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க, நீதிமன்றில் ஆஜர்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க, நீதிமன்றில் ஆஜர் 0

🕔18.Dec 2019

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு: 166 கட்டுரைகள் சமர்பணம்

தெ.கி.பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு: 166 கட்டுரைகள் சமர்பணம் 0

🕔18.Dec 2019

– பல்கலைக்கழக ஊடக பிரிவு – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீடம் ஏற்பாடு செய்திருந்த ‘ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மூலம் சமூகத்தை மேம்படுத்துதல்’ எனும் நோக்கத்தைக் கொண்ட சர்வதேச ஆய்வரங்கு இன்று பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில், சிரேஷ்ட விரிவுரையாளரும் நிகழ்வின்

மேலும்...
தலைமைப் பதவி வழங்கப்படா விட்டால், பிரதமர் வேட்பாளராக களமிறங்க மாட்டேன்: சஜித்

தலைமைப் பதவி வழங்கப்படா விட்டால், பிரதமர் வேட்பாளராக களமிறங்க மாட்டேன்: சஜித் 0

🕔18.Dec 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்படாவிட்டால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் நேற்று செவ்வாய்க்கிழமை தனது கட்சி ஆர்வலர்களை சந்தித்த போது இதனைக் கூறினார். தான் கட்சியின் தலைவராக வருவதை பெரும்பான்மையான கட்சியின் ஆதரவாளர்கள் விரும்பினால், கட்சித் தலைமையை ஏற்பதற்குத்

மேலும்...
வீதி நிர்மாண மோசடி: அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

வீதி நிர்மாண மோசடி: அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம் 0

🕔17.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்ட அராசங்க அதிபரின் உத்தரவுக்கிணங்க, அவர் நியமித்த விசேட அதிகாரி இந்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதே செயலகத்துக்கு வருகை தந்து அங்கு விசாரணைகளை

மேலும்...
சிற்றூழியர்களை நியமிக்க அமைச்சுக்கள், திணைக்களங்களுக்குத் தடை

சிற்றூழியர்களை நியமிக்க அமைச்சுக்கள், திணைக்களங்களுக்குத் தடை 0

🕔16.Dec 2019

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சிற்றூழியர்களை நியமிப்பதற்கு நிதியமைச்சு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க சிற்றூழியர்கள் மற்றும் அலுலக உதவியாளர்களை நியமிக்க முடியாது. அமைச்சர்கள் தமது ஆதரவாளர்களுக்கு தொழில்களை வழங்குவதை தடை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏதேனும் அத்தியவசிய நியமனங்கள் இருப்பின் அவை திறைசேரியின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என நிதியமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மேலும்...
தெற்காசிய விளையாட்டு விழாவில், கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற சேனைக்குடியிருப்பு வீரருக்கு கௌரவிப்பு

தெற்காசிய விளையாட்டு விழாவில், கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற சேனைக்குடியிருப்பு வீரருக்கு கௌரவிப்பு 0

🕔15.Dec 2019

– எம்.என்.எம். அப்ராஸ் – நேபாளத்தில் நடைபெற்ற 13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற சௌந்தராஜா பாலுராஜ், கராத்தே போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றமையினை கௌரவிக்கும் வைபவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. கல்முனை வலய விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களினால் இந்த கௌரவிப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது . இதன் போது சேனைக்குடியிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை , கல்முனை,

மேலும்...
பண மோசடியில் இருந்து தப்பிக்க, உதவித் திட்டப் பணிப்பாளர் தயாரித்துள்ள ‘பெட்டக’ ஆவணம்: குற்றத்தை மறைக்க, மேலும் குற்றங்கள்

பண மோசடியில் இருந்து தப்பிக்க, உதவித் திட்டப் பணிப்பாளர் தயாரித்துள்ள ‘பெட்டக’ ஆவணம்: குற்றத்தை மறைக்க, மேலும் குற்றங்கள் 0

🕔15.Dec 2019

– அஹமட்- கம்பெரலிய திட்டத்தின் கீழ், வீட்டுக் கூரை அமைப்பதற்காக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கிய 60ஆயிரம் ரூபா பணத்தை, பயனாளி ஒருவரிடமிருந்து வற்புறுத்தி மீளப் பெற்றுக் கொண்ட பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம், அந்தப் பணத்தை சுமார் இரண்டரை மாதங்கள் மோசடியாக தன்வசம் வைத்திருந்து விட்டு, கடந்த வெள்ளிக்கிழமை நிதிப்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 0

🕔15.Dec 2019

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தினுடைய 08ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, எதிர்வரும் 18ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், இம் மாநாட்டின் இணைப்பாளருமான கலாநிதி எம். அப்துல் ஜப்பாரின் வழிப்படுத்தலின் கீழ், ‘ஆய்வு மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக, சமூதாய மேம்படுத்தல்’

மேலும்...
திருமணமான பெண்களுக்கான ஆசிய அழகிப் போட்டி: இலங்கைப் பெண் முதலிடம்

திருமணமான பெண்களுக்கான ஆசிய அழகிப் போட்டி: இலங்கைப் பெண் முதலிடம் 0

🕔15.Dec 2019

இலங்கையைச் சேர்ந் சமந்திகா குமாரசிங்க 2019ஆம்ஆண்டுக்கான திருமணமான ஆசிய அழகியாக முடிசூடப்பட்டுள்ளார். மியான்மரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியிலேயே அவர் இந்த கிரீடத்தை தனதாக்கிக் கொண்டதாக மிஷிஸ் ஏசியா இன்டர்நெஷனல் அமைப்பின் இலங்கை தேசிய பணப்பாளர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளார். 21 நாடுகளை சேர்ந்தோர் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த 38

மேலும்...
சர்வதேச தேயிலை தினம், மலையகத்தில் அனுஷ்டிப்பு: கௌரவிப்பும் இடம்பெற்றன

சர்வதேச தேயிலை தினம், மலையகத்தில் அனுஷ்டிப்பு: கௌரவிப்பும் இடம்பெற்றன 0

🕔15.Dec 2019

– க. கிஷாந்தன் – மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் 14 வது சர்வதேச தேயிலை தினம் பல்வேறு நபர்களின் பங்களிப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹட்டனில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது மலையக மக்களின் வாழ்வினை பிரதிபலிக்கும் கலை, கலாசார மற்றும் விழுமியங்கள் உள்ளடங்கிய ஊர்வலம் ஒன்று ‘மலையக மக்கள் மாண்பினை உறுதிப்படுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்