நிதி மோசடியில் சிக்கிய அஸ்லத்தைக் காப்பாற்ற, லியாக்கத் அலி முயற்சிக்கிறாரா: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடப்பது என்ன?

நிதி மோசடியில் சிக்கிய அஸ்லத்தைக் காப்பாற்ற, லியாக்கத் அலி முயற்சிக்கிறாரா: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடப்பது என்ன? 0

🕔25.Dec 2019

– அஹமட் – கம்பெரலிய திட்டத்தின் கீழ் வீட்டுக் கூரை அமைப்பதற்காக பயனாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவை வலுக்கட்டாயமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு, அதனை இரண்டரை மாதங்களாக தன்வசம் சட்டவிரோதமாக வைத்திருந்து விட்டு, பின்னர் அவ்விவகாரம் அம்பலமானதும் அந்தப் பணத்தை கடந்த 13ஆம் திகதி, அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிதிப் பிரிவில் செலுத்திய,

மேலும்...
இஸ்லாத்தை ஏற்கும் 3000 இந்துக்கள்:  இந்தியா கோவை மாவட்டத்தில் பாரபட்சம் காரணமாக ஏற்பட்ட முடிவு

இஸ்லாத்தை ஏற்கும் 3000 இந்துக்கள்: இந்தியா கோவை மாவட்டத்தில் பாரபட்சம் காரணமாக ஏற்பட்ட முடிவு 0

🕔25.Dec 2019

இந்தியாவின் தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் தலித் மக்கள் மீது காட்டப்படும் பாரபட்சம் காரணமாக, அங்குள்ள 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்துக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாக தலித் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. எனினும், அவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் தனியார் சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில்

மேலும்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகும்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகும் 0

🕔25.Dec 2019

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடக்கூடியதாக இருக்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.  நாடு பூராகவுமுள்ள 82 நிலையங்களில் இது இடம்பெறவுள்ளது. மதிப்பீட்டு பணிகளில்

மேலும்...
தமிழில் தேசிய கீதம் பாட தடை: அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதிப்படுத்தினார்

தமிழில் தேசிய கீதம் பாட தடை: அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதிப்படுத்தினார் 0

🕔25.Dec 2019

தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அவர் கூறினார். தேசிய

மேலும்...
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சமிந்த அதுலுவகே நியமனம்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சமிந்த அதுலுவகே நியமனம் 0

🕔24.Dec 2019

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சமிந்த அதுலுவகே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இவர் தேசிய லொத்தர் சபையின் தலைவராக பதவி வகித்தார். அந்தக் காலப் பகுதியில் இவர் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தார். இவர் – தனியார் மற்றும் அரச துறைகளில் பல்வேறு சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
தாதி என்று கூறி, நோயாளிக்கு சிகிச்சை வழங்க முயற்சித்த சிற்றூழியர்; அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அதிர்ச்சி சம்பவம்

தாதி என்று கூறி, நோயாளிக்கு சிகிச்சை வழங்க முயற்சித்த சிற்றூழியர்; அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அதிர்ச்சி சம்பவம் 0

🕔24.Dec 2019

– அஹமட் – தன்னை தாதி உத்தியோகத்தர் என்று கூறி, சுவாசப் பிரச்சினையுள்ள சிறுவன் ஒருவருக்கு – சிற்றூழியர் ஒருவர் சிகிச்சையளிக்க முயற்சித்தமையினை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அமைதியின்மை ஏற்பட்டது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றது. சுவாசப் பிரச்சினை ஏற்பட்ட தனது மகனை தந்தையொருவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு

மேலும்...
தப்பிக்க முயற்சித்த கைதி மீது துப்பாக்கிச் சூடு

தப்பிக்க முயற்சித்த கைதி மீது துப்பாக்கிச் சூடு 0

🕔24.Dec 2019

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும்...
ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை 0

🕔23.Dec 2019

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்வதற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராஜித சேனாரத்னவுக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்குமாறு, குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஆராய்ந்த நீதவான், ராஜிதவுக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய முன்னாள் அமைச்சர்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ், த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன், மக்கள் காங்கிரஸின் முசலிப் பிரதேச சபை பட்ஜட் நிறைவேற்றம்

முஸ்லிம் காங்கிரஸ், த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன், மக்கள் காங்கிரஸின் முசலிப் பிரதேச சபை பட்ஜட் நிறைவேற்றம் 0

🕔23.Dec 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிர்வாகத்தின் கீழுள்ள முசலிப்பிரதேசபையின் அடுத்தாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 11 உறுப்பினர்களின்  ஆதரவுடன் நிறைவேறியது. 16 உறுப்பினர்களை கொண்ட முசலிப்பிரதேசபையின்  வரவு – செலவுத்   திட்டம் இன்று திங்கட்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 05 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அதாவது 04 உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் காங்கிரசின் 02

மேலும்...
எம்மிடம் முறையிட்டால்தானே நடவடிக்கை எடுக்க முடியும்: சிற்றுண்டிசாலை செய்தி குறித்து, வைத்தியசாலை  அத்தியட்சகர் பதில்

எம்மிடம் முறையிட்டால்தானே நடவடிக்கை எடுக்க முடியும்: சிற்றுண்டிசாலை செய்தி குறித்து, வைத்தியசாலை அத்தியட்சகர் பதில் 0

🕔22.Dec 2019

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில் பொருட்கள் அதிக விலையில் விற்கப்படுவதாக பேஸ்புக் பக்கத்தில் புகார் தெரிவித்திருக்கும் நபர், அது தொடர்பில் வைத்தியசாலை நிருவாகத்திடம் ஏன் நேரடியாக முறைப்பாடு செய்யவில்லை என்று, அந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் கேள்வியெழுப்பினார். ‘அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில், அதிக விலையில் பொருட்கள் விற்பனை: பொதுமக்கள் புகார்’

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில், அதிக விலையில் பொருட்கள் விற்பனை: பொதுமக்கள் புகார்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில், அதிக விலையில் பொருட்கள் விற்பனை: பொதுமக்கள் புகார் 0

🕔22.Dec 2019

– அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில் (Canteen) சில பொருட்கள் கண்மூடித்தனமாக – அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, நேற்று சனிக்கிழமை குறித்த சிற்றுண்டிசாலையில் நோயாளி ஒருவருக்கு நீர் அருந்தப் பயன்படுத்தும் பொருட்டு கொள்வனவு செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப் (Plastic cup) ஒன்றுக்கு, 100 ரூபாய் அறவிடப்பட்டதாகவும்,

மேலும்...
ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார்: சரத் பொன்சேகா தெரிவிப்பு

ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார்: சரத் பொன்சேகா தெரிவிப்பு 0

🕔22.Dec 2019

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தன்னிடம் கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தில் இருப்பார் என்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிடம் கட்டாயம் கையளிக்க வேண்டும் எனவும்

மேலும்...
நாட்டின் பாதுகாப்பு மீண்டும் முப்படையினர் வசம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

நாட்டின் பாதுகாப்பு மீண்டும் முப்படையினர் வசம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔22.Dec 2019

ஆயுதம் தரித்த முப்படையினரையும் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அமைதியை தொடர்ந்து பேணுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஏப்ரல்

மேலும்...
அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு; திங்கட்கிழமை ஆரம்பம்

அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு; திங்கட்கிழமை ஆரம்பம் 0

🕔21.Dec 2019

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்குரிய நேர்முகத் தேர்வு நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 278 தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடத்தை நிரம்பும் வகையில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை, இந்த நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. 373 தேசிய பாடசாலைகளில் 274 தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் இல்லையென கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள்

மேலும்...
கிறிஸ்மஸ் வாழ்த்துத் தொடர்பில் சாகிர் நாயக் தெரிவித்த கருத்து தொடர்பில் சர்ச்சை

கிறிஸ்மஸ் வாழ்த்துத் தொடர்பில் சாகிர் நாயக் தெரிவித்த கருத்து தொடர்பில் சர்ச்சை 0

🕔21.Dec 2019

இஸ்லாமியர்கள் எவரும் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிக்கக் கூடாது என, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் இஸ்லாமிய மதபோதகர் சாகிர் நாயக் தெரிவித்திருந்த கருத்தை மையப்படுத்தி புது சர்ச்சை வெடித்துள்ளது. “எனதருமை இஸ்லாமியர்களே, தயவு செய்து கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வதை தவிர்த்திடுங்கள். அது மிகப்பெரிய பாவச்செயல். கிறிஸ்துமஸ் இஸ்லாத்துக்கு எதிரானது. இந்தச் செய்தியை நீங்களும் மறுபதிவிட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்