இன, மத வாதங்களை நீண்ட காலத்துக்கு வைத்துக் கொண்டு, அரசியல் செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

இன, மத வாதங்களை நீண்ட காலத்துக்கு வைத்துக் கொண்டு, அரசியல் செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔1.Dec 2019

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட போதும், அதனை சரி செய்து மீண்டும்  மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம்  என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற பொதுமக்கள், ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறினார். “கடந்த காலங்களில் எமது அரசியல் பயணம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்