மஹிந்த, நாமல் உள்ளிட்ட 60 பேரின் எம்.பி. பதவி பறிபோகிறது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க, பட்டியலும் தயார்

மஹிந்த, நாமல் உள்ளிட்ட 60 பேரின் எம்.பி. பதவி பறிபோகிறது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க, பட்டியலும் தயார் 0

🕔13.Aug 2019

மஹிந்த ராஜபக்ஷ, அவரின் மகன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 60 பேரின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ரத்துச் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத் தரப்புகள் இந்தத் தகவலைத் தெரிவித்ததாகவும், அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையே இவ்வாறு

மேலும்...
கோட்டா ஜனாதிபதியானால், நிலைமை என்னவாகும்: சந்திரிக்கா வெளியிட்ட அச்சம்

கோட்டா ஜனாதிபதியானால், நிலைமை என்னவாகும்: சந்திரிக்கா வெளியிட்ட அச்சம் 0

🕔13.Aug 2019

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டிருப்பது ஆபத்தானதாகும் என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்டி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். கோட்டாபய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், நாடு அபிவிருத்தியடையும் என்று, தான் நம்பவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்துக்கு கோட்டா வந்துவிட்டால்,

மேலும்...
எனது தந்தையைப் போல, மக்களுக்காக நடு வீதியில் உயிரை விடவும் தயார்: சஜித்

எனது தந்தையைப் போல, மக்களுக்காக நடு வீதியில் உயிரை விடவும் தயார்: சஜித் 0

🕔12.Aug 2019

அரசியல் ஆட்சி அதிகாரம் என்பது தற்காலிகமான ஒன்று என்பதை அனைத்து ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். பதுளையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றகையில் அவர் இதனைக் கூறினார். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மக்கள் தற்காலிகமாக ஒப்படைக்கும்போது, அதனை  நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில்

மேலும்...
முதலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்தோர் மீது நடவடிக்கை எடுங்கள்: தயாசிறிக்கு,டிலான் பதில்

முதலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்தோர் மீது நடவடிக்கை எடுங்கள்: தயாசிறிக்கு,டிலான் பதில் 0

🕔12.Aug 2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளன கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா,   பொதுஜன பெரமுனவின்

மேலும்...
முதலில் வேட்பாளரை அறிவியுங்கள், பிறகுதான் கூட்டணி: ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் தெரிவிப்பு

முதலில் வேட்பாளரை அறிவியுங்கள், பிறகுதான் கூட்டணி: ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் தெரிவிப்பு 0

🕔9.Aug 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர்தான், கூட்டணி அமைக்க வேண்டும் என அந்த கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச அறிக்கையொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ‘ஜனநாயக தேசிய முன்னணி’ எனும் கூட்டணியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என நானும் பிரதமரும்

மேலும்...
டொக்டர் ஷாபி வழக்கு விசாரணை: டிசம்பர் மாதம் ஒத்தி வைத்து, நீதிமன்றம் உத்தரவு

டொக்டர் ஷாபி வழக்கு விசாரணை: டிசம்பர் மாதம் ஒத்தி வைத்து, நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Aug 2019

டொக்டர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள், டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழம விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அசாதாரண முறையில் சொத்து சேகரித்தமை, தீவரவாதத்திற்கு உதவியமை மற்றும் கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  வைத்தியர்

மேலும்...
முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்கள்: பெண்ணுரிமை குறித்து வலுப்பெறும் விவாதம்

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்கள்: பெண்ணுரிமை குறித்து வலுப்பெறும் விவாதம் 0

🕔9.Aug 2019

– யூ.எல். மப்றூக் – (பிபிசி தமிழுக்காக) முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பெண்ணின் வயதை 18 ஆக மாற்றுதல், திருமண பதிவுப் பத்திரத்தில் மணப் பெண்ணின் கையெழுத்தை அவசியமாக்குதல், மணப் பெண்ணின் விருப்பத்தை கோருதல், பெண் காழி நீதிவான்களை நியமித்தல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் உரத்து எழுந்து வரும்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சிகளுடன் பேசுகிறோம்; ஆதரவு குறித்து தீர்மானிக்கவில்லை: ஐ.ச.கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சிகளுடன் பேசுகிறோம்; ஆதரவு குறித்து தீர்மானிக்கவில்லை: ஐ.ச.கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி 0

🕔9.Aug 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது என்பதில் எந்தவிதமான இறுதித் தீர்மானத்திற்கும் வரவில்லை ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பொதுவாக ஜனாதிபதி வேட்பாளர்களை நிறுத்துகின்ற அரசியல் கட்சிகளோடு பேச்சுவார்த்ததையில் ஈடுபடுவது என்ற அடிப்படையில்தான் அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன

மேலும்...
என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை: அட்டாளைச்சேனை வைத்தியசாலை விவகாரம் தொடர்பில், கிழக்கு ஆணையாளர் விளக்கம்

என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை: அட்டாளைச்சேனை வைத்தியசாலை விவகாரம் தொடர்பில், கிழக்கு ஆணையாளர் விளக்கம் 0

🕔9.Aug 2019

– பைஷல் இஸ்மாயில் – அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரிக்கு எதிராக புகார் தெரிவித்து, அங்குள்ள சக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எழுத்துமூலமான முறைப்பாடொன்றினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுதேச மருத்துவ மாகாண ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், குற்றம் சாட்டியோருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் மாகாண

மேலும்...
பிணைமுறி மோசடி வழக்கு: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

பிணைமுறி மோசடி வழக்கு: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Aug 2019

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்து, ஆஜர்படுத்துமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபராக அர்ஜுன மகேந்திரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில், அதன் முன்னாள் ஆளுநரை கைதுசெய்வதற்குரிய நீதிமன்ற உத்தரவைக் கோருவதற்கான காரணங்கள் ஏதாவது இருந்தால்,

மேலும்...
மனிதனின் உயரத்தில் பாதியளவு கிளி: நியூசிலாந்தில் கண்டுபிடிப்பு

மனிதனின் உயரத்தில் பாதியளவு கிளி: நியூசிலாந்தில் கண்டுபிடிப்பு 0

🕔9.Aug 2019

கிளியின் உயரம் மனிதனின் உயரத்தில் பாதி இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. இப்போதைய நியூசிலாந்து பகுதியில் 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இவ்வாறான கிளி இருந்துள்ளது. அந்த காலகட்டத்தில் கிளி ஒரு மீட்டர் உயரத்தில் இருந்திருக்கிறது. அதாவது மூன்று அடி மூன்று அங்குலம் உயரத்தில்

மேலும்...
சஹ்ரான் மற்றும் தேசிய தௌஹீத் ஜாமாத்தின் 113 கோடி ரூபாய் சொத்து, பணம் முடக்கம்: நீதிமன்றுக்கு அறிவிப்பு

சஹ்ரான் மற்றும் தேசிய தௌஹீத் ஜாமாத்தின் 113 கோடி ரூபாய் சொத்து, பணம் முடக்கம்: நீதிமன்றுக்கு அறிவிப்பு 0

🕔8.Aug 2019

தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதன் தலைவர் சஹ்ரானின் கோடிக் கணக்கான சொத்துக்களும் பணமும் முடக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றுத்கு அறிவித்துள்ளனர். 100 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் 13 கோடி ரூபா பணமும் முடக்கப்பட்டுள்ளதாக இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஷாணி அபேசேகர இதனை நீதிமன்றுக்கு தெரிவித்தார்.

மேலும்...
கோட்டாவைக் கண்டு பயப்பட வேண்டாம்: பஸில் ராஜபக்ச தெரிவிப்பு

கோட்டாவைக் கண்டு பயப்பட வேண்டாம்: பஸில் ராஜபக்ச தெரிவிப்பு 0

🕔8.Aug 2019

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என நினைக்கின்றேன். ஆனாலும் திறமையான நிர்வாகத் திறன் கொண்ட, பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்படுவார்” என்று, என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். “கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொண்டுள்ளார். அவர் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கினால் அவரைக்

மேலும்...
ஊடகவியலாளர் முஷர்ரப், சடத்தரணியாக சத்தியப்பிரமாணம்

ஊடகவியலாளர் முஷர்ரப், சடத்தரணியாக சத்தியப்பிரமாணம் 0

🕔8.Aug 2019

– சப்னி அஹமட் – புகழ்பெற்ற ஊடகவியலாளர் முஷர்ரப் முதுபின், உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இன்றைய சத்தியப்பிரமாணம் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  றிஷாத் பதியுதீனும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். முஷ்ஷரப் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர்

மேலும்...
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை விவகாரம்: பக்கச் சார்பாக நடக்கிறாரா, கிழக்கு மாகாண ஆணையாளர்

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை விவகாரம்: பக்கச் சார்பாக நடக்கிறாரா, கிழக்கு மாகாண ஆணையாளர் 0

🕔8.Aug 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரிக்கு எதிராக புகார் தெரிவித்து, அங்குள்ள சக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எழுத்துமூலமான முறைப்பாடொன்றினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுதேச மருத்துவ மாகாண ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், குற்றம் சாட்டியோருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் மாகாண

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்