மஹிந்தவை பிரதமராக நியமித்தமை குறித்து, சட்டம் என்ன சொல்கிறது?

மஹிந்தவை பிரதமராக நியமித்தமை குறித்து, சட்டம் என்ன சொல்கிறது? 0

🕔27.Oct 2018

திடீரென மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், அரசியல் சட்டக் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் உள்ள அரசியல் சட்ட வல்லுநர் அசோக்பரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், 19-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 46(2)-ன் கீழ், அமைச்சரவை தொடரும் நிலையில், இரண்டு காரணங்களின் அடிப்படையில் மட்டுமே ஜனாதிபதியால் பிரதமரை நீக்க முடியும்.

மேலும்...
மஹிந்தவை பிரதமராக நியமித்தமை கவலைக்குரியது: மு.கா. தலைவர் ஹக்கீம்

மஹிந்தவை பிரதமராக நியமித்தமை கவலைக்குரியது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔26.Oct 2018

– புதிது செய்தியாளர் அஹமட் – மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமையானது, எவ்வளவு அரசியல் நாகரீகமானது என்கிற கேள்வி எழுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தமிழகம் சென்றுள்ள ஹக்கீம், அங்கு வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே இதனைக் கூறியுள்ளார். மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர்

மேலும்...
மஹிந்தவுக்கு கோட்டா வாழ்த்து; புதிய இலங்கையை கட்டி எழுப்புவோம் எனவும் தெரிவிப்பு

மஹிந்தவுக்கு கோட்டா வாழ்த்து; புதிய இலங்கையை கட்டி எழுப்புவோம் எனவும் தெரிவிப்பு 0

🕔26.Oct 2018

– புதிது செய்தியாளர் – பிரதமராகப் பதவியேற்றுள்ள தனது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது ‘டவிட்டர்’ பக்கத்தில் இந்த வாழ்த்தினை கோட்டா வெளியிட்டுள்ளார். பெருமையுடனும், சந்தோசத்துடனும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ,  நிலையானதும் முற்போக்கானதுமான இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதற்கு

மேலும்...
அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி உத்தரவு

அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி உத்தரவு 0

🕔26.Oct 2018

அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.ரி.என். நிறுவனத்தின் செய்தியறைக்குள் இன்று நுழைந்த குழு ஒருவினர், அங்கிருந்த பணியாளர்களை முரட்டுத்தனமாக வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே, அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான

மேலும்...
நான்தான் பிரதமர்; மஹிந்த பதவியேற்றமை, அரசியலமைப்புக்கு விரோதமானது: ரணில் தெரிவிப்பு

நான்தான் பிரதமர்; மஹிந்த பதவியேற்றமை, அரசியலமைப்புக்கு விரோதமானது: ரணில் தெரிவிப்பு 0

🕔26.Oct 2018

– முன்ஸிப் – புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்துள்ள நிலையில், “நான்தான் பிரதமராக இன்னும் பதவி வகிக்கின்றேன்” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ரணில் விக்கரமசிங்கதான் பிரதமராக இருக்கின்றார் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவும் பிபிசி க்கு கூறியுள்ளார். இந்த நிலையில், அமைச்சரவை

மேலும்...
பிரதமரானார் மஹிந்த: புரண்டது நல்லாட்சி

பிரதமரானார் மஹிந்த: புரண்டது நல்லாட்சி 0

🕔26.Oct 2018

– புதிது செய்தியாளர் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்று முன்னர் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்திருந்தது. இந்த நிலையில், சமீப காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்

மேலும்...
‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல்

‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல் 0

🕔26.Oct 2018

இந்திய புலனாய்வு பிரிவான ‘ரோ’ வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் இருக்கின்ற அமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பில், மகிந்த அமரவீர வெட்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “நாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், அமைச்சர்கள் ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பு

மேலும்...
கல்முனையில், த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள், குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்: மேயர் றகீப்

கல்முனையில், த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள், குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்: மேயர் றகீப் 0

🕔26.Oct 2018

– அஸ்லம் எஸ். மௌலானா –கல்முனை மாநகர சபையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்து, இன முரண்பாடுகளை ஏற்படுத்த முனைகின்றனர் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுமபோதே

மேலும்...
அரச வங்கியொன்றில் கொள்ளை; சிசிரிவி சாதனங்களும் அபேஸ்

அரச வங்கியொன்றில் கொள்ளை; சிசிரிவி சாதனங்களும் அபேஸ் 0

🕔26.Oct 2018

அரச வங்கிக் கிளையொன்றில் துப்பாக்கி முனையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மத்தேகொட பிரதேசத்திலுள்ள குறித்த வங்கிக் கிளைக்கு, கார் ஒன்றில், பிஸ்டல் உள்ளிட்ட துப்பாக்கிகளுடன் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கொள்ளையர்கள் வந்திறங்கியுள்ளனர். இதன்போது வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அவற்றின் பெறுமதி 10 மில்லியன் ரூபாய்

மேலும்...
45 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது

45 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது 0

🕔26.Oct 2018

ஹெரோயின் போதைப் பொருளை – குளிசை வடிவில் விழுங்கிக் கொண்டு வந்த பாகிஸ்தான் நாட்டவர்கள் இருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 350 கிராம் எடையுடைய 35 ஹெரோயின் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 67 வயதுடைய பெண், மற்றையவர் 44 வயதுடைய ஆண் ஆவார். கைப்பற்றப்பட்ட ஹெரோயின்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔25.Oct 2018

– மப்றூக் – கைது செய்யப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  15 பேரையும், அடுத்த மாதம் 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை கடந்த இரு வார காலமாக ஆக்கிரமித்திருந்த, தகவல் தொழில்நுட்ப பீட மாணவர்கள் 15 பேரை, அக்கரைப்பற்று பொலிஸார்

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், புதிய சத்திர சிகிச்சை கூடம்: டொக்டர் ஜவாஹிர் திறந்து வைத்தார்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், புதிய சத்திர சிகிச்சை கூடம்: டொக்டர் ஜவாஹிர் திறந்து வைத்தார் 0

🕔25.Oct 2018

– றிசாத் ஏ. காதர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைகளுக்காக புதிய தனியான சத்திர சிகிச்சைக்கூடம், இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது . அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், இந்த சத்திர சிகிச்சை கூடத்தைத் திறந்து வைத்தார்.சத்திர சிகிச்சைக்கூட பொறுப்பு தாதி ஏ.ஜி.எப்.  ஹினாயா

மேலும்...
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நிலையான சூழலை உருவாக்குவதற்கான, வரைவு அறிக்கை கையளிப்பு

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நிலையான சூழலை உருவாக்குவதற்கான, வரைவு அறிக்கை கையளிப்பு 0

🕔25.Oct 2018

“சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கி, அவற்றை பெரிய அளவிலான நிலையான வணிக நிறுவனங்களாக மாற்றி,   ஏற்றுமதி சந்தைகளுடன் இணைப்பதற்குகாக, 3.2 மில்லியன் ரூபா செலவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தொழில் முயற்சி ஆய்வினை நடாத்தியுள்ளது. இந்த முயற்சிக்காக நிதி ஆதரவுகளை விரிவுபடுத்தியதற்காக, ஜேர்மன் அபிவிருத்தி நிறுவனத்திற்கு நன்றியை தெரிவிக்கிறேன்”

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது 0

🕔25.Oct 2018

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக கட்டடத்தை கடந்த இரு வாரங்களாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்களை, இன்று காலை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அக்கரைப்பபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வருகை தந்த பொலிஸார், நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை கைது செய்தனர். தென்கிழக்கு பல்லைக்கழக நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகம்: ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடத்தின் மின்சாரம், நீர் துண்டிப்பு; உள்நுழைந்தனர் பொலிஸார்: பேச்சுக்கு மாணவர்கள் இணக்கம்

தெ.கி.பல்கலைக்கழகம்: ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடத்தின் மின்சாரம், நீர் துண்டிப்பு; உள்நுழைந்தனர் பொலிஸார்: பேச்சுக்கு மாணவர்கள் இணக்கம் 0

🕔24.Oct 2018

– மப்றூக், றிசாட் ஏ. காதர் – தென்கிழக்குப் பல்கலைகழக நிருவாக கட்டடத்தை, தகவல் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த சில சிங்கள மாணவர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், இன்று புதன்கிழமை இரவு அங்கு சென்ற பொலிஸார், சம்பந்தப்பட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தென்கிழக்கு பல்கலைக்கழகம் – இன்று தொடக்கம், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ள நிலையிலேயே, பொலிஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்