பிணை முறியால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, கடுமையான நடவடிக்கைக்கு ஜனாதிபதி தயாராகிறார்: ஹிஸ்புல்லா

பிணை முறியால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, கடுமையான நடவடிக்கைக்கு ஜனாதிபதி தயாராகிறார்: ஹிஸ்புல்லா 0

🕔4.Jan 2018

– ஆர் ஹசன் – பிணை முறி மோசடியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளுக்கு தயாராகின்றார் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி நடுநிலையான

மேலும்...
வங்குரோத்தை மறைக்க, கட்டுக் கதைகளை மு.கா. பரப்பி வருகிறது: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு

வங்குரோத்தை மறைக்க, கட்டுக் கதைகளை மு.கா. பரப்பி வருகிறது: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு 0

🕔4.Jan 2018

  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எழுச்சியைப் பொறுக் முடியாத முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள், தமது அரசியல் வங்குரோத்து தனத்தை மூடி மறைப்பதற்காக, மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தங்கள் கட்சியில் இணைந்து வருவதாக கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் காங்கிரசோடு தொடர்பில்லாத கிண்ணியாவைச்

மேலும்...
பெரிய கட்சிகளிடம் வாக்குகளை அடகு வைத்து நஷ்டமடைந்துள்ளோம்; தொடர்ந்தும் அதனை செய்ய முடியாது: மு.கா. தலைவர் ஹக்கீம்

பெரிய கட்சிகளிடம் வாக்குகளை அடகு வைத்து நஷ்டமடைந்துள்ளோம்; தொடர்ந்தும் அதனை செய்ய முடியாது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔4.Jan 2018

பெரிய கட்சிகளிடம் இரு தடவை எங்களது வாக்குளை அடகு வைத்து நஷ்டவாளிகளாக ஆகியுள்ளோம். அதை தொடர்ந்தும் செய்யமுடியாது. எனவேதான்  மினுவாங்கொட பிரதேச சபையில் மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கம் தெரிவித்தார்.மினுவாங்கொட பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கள்ளொளுவை ஹிஜ்ரா வீதியில்

மேலும்...
அதாஉல்லா பொய் பிரசாரம் செய்கிறார்: வேட்பாளர்கள் இருவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

அதாஉல்லா பொய் பிரசாரம் செய்கிறார்: வேட்பாளர்கள் இருவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 0

🕔4.Jan 2018

– அஹமட் – தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, பொய் பிரசாரம் செய்து மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிக்கின்றார் எனத் தெரிவித்து, அக்கரைப்பற்று மாநகர சபைக்கான  தேர்தலில் போட்டியிடும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.நேற்று புதன்கிழமை இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அக்கரைப்பற்று

மேலும்...
பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக, ரவி கருணாநாயக்கவின் சட்டத்தரணி தெரிவிப்பு

பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக, ரவி கருணாநாயக்கவின் சட்டத்தரணி தெரிவிப்பு 0

🕔4.Jan 2018

பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், ரவி கருணாநாயக்க தொடர்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக, அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை தொடர்பு கொள்வதற்காக, அவரின் வீட்டு தொலைபேசிக்கு ஊடகமொன்று அழைப்பினை மேற்கொண்டபோது, ரவியின் சட்டத்தரணி பதிலளித்தார். ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்த காலப்பகுதியில், அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் மத்திய

மேலும்...
300 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து; யுவதிகள் இருவர் படுகாயம்

300 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து; யுவதிகள் இருவர் படுகாயம் 0

🕔4.Jan 2018

– க. கிஷாந்தன் – வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இரண்டு பேர் கடும்காயங்களுக்குள்ளாகிய சம்பவம் லிந்துலை பெயார்வெல் பகுதியில்நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்றது. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில், மேற்படி வேன் பயணித்துக் கொண்டிருந்தபோதே, இந்த விபத்து இடம்பெற்றது. காயமடைந்தவர்கள் லிந்துலை பிரதேச

மேலும்...
பசீர் சேகுதாவூத்  எழுதிய கடிதமும், ஹக்கீம் பட்ட அவஸ்தையும்: அன்சில் உடைத்த ரகசியம்

பசீர் சேகுதாவூத் எழுதிய கடிதமும், ஹக்கீம் பட்ட அவஸ்தையும்: அன்சில் உடைத்த ரகசியம் 0

🕔3.Jan 2018

– அஹமட் – மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளர்  பசீர் சேகுதாவூத் எழுதிய கடிதமொன்றினைப் பெற்றுக் கொண்ட மு.கா. தலைவர் ஹக்கீம்; அந்தக் கடிதத்தைப் படிக்காமலேயே பயத்தினால் பட்ட அவஸ்தை குறித்து, மு.காங்கிரசின் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் அண்மையில் விபரித்திருந்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான உள்ளுராட்சித் தேர்தலில்

மேலும்...
மக்கள் எடுத்த பிழையான முடிவுக்கு பரிகாரமாக, இந்தத் தேர்தல் அமையும்: நாமல் நம்பிக்கை

மக்கள் எடுத்த பிழையான முடிவுக்கு பரிகாரமாக, இந்தத் தேர்தல் அமையும்: நாமல் நம்பிக்கை 0

🕔3.Jan 2018

தேர்தல் வருவதால் வசிம் தாஜுதீன் கொலையுடன் எங்களை சம்பந்தப்படுத்தி இவ்வாட்சியாளர்கள் மிக விரைவில் மேடை ஏறுவார்கள் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இத்தனை காலம் ஆட்சியிலிருந்தும் எதனையையும் நிரூபிக்காது, பாமர மக்களைப் போன்று, எம் மீது போலிக் குற்றச் சாட்டுக்களை அடுக்கியவாறு, ஆட்சியாளர்கள் வருவார்கள் எனவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை

மேலும்...
பிணை முறி தொடர்பில் ஜனாதிபதி உரை; ஆணைக்குழு அறிக்கையின் விபரங்களையும் வெளியிட்டார்

பிணை முறி தொடர்பில் ஜனாதிபதி உரை; ஆணைக்குழு அறிக்கையின் விபரங்களையும் வெளியிட்டார் 0

🕔3.Jan 2018

பிணை முறி மோசடி தொடர்பில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணா நாயக்கவுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு, ஆணைக்குழு பரிந்துரைத்திருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் பிணை முறி மூலம் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மொத்தமாக, சுமார் 1150 கோடி ரூபாய் உழைத்துள்ளது என, ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். இலங்கை

மேலும்...
நாட்டில் கடந்த வருடம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் விபரம் வெளியானது; மொத்தப் பெறுமதி ஆயிரம் கோடிக்கும் அதிகம்

நாட்டில் கடந்த வருடம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் விபரம் வெளியானது; மொத்தப் பெறுமதி ஆயிரம் கோடிக்கும் அதிகம் 0

🕔3.Jan 2018

நாட்டில் கடந்த வருடம் 332.5 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன் பெறுமதி 990 கோடி ரூபாயாகும். போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் இவற்றினைக் கைப்பற்றியிருந்தனர். மேற்படி ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பில் 29,690 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 36 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,

மேலும்...
கிழக்கு பல்கலைக்கழகத்தில், ‘மெச்சத்தக்க சேவை விருது’ வழங்கும் விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தில், ‘மெச்சத்தக்க சேவை விருது’ வழங்கும் விழா 0

🕔3.Jan 2018

– எம்.ஐ. சர்ஜுன் (கிழக்குப் பல்கலைக்கழகம்) –  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘மெச்சத்தக்க சேவை விருது’ வழங்கும் விழா வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைகழக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வு. ஜயசிங்கம் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வில், பிரதி துணைவேந்தர் டொக்டர் மு.நு. கருணாகரன், பதில் பதிவாளர் யு.

மேலும்...
நீதிமன்றில் ஆஜராகுமாறு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 59 பேருக்கு அழைப்பாணை

நீதிமன்றில் ஆஜராகுமாறு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 59 பேருக்கு அழைப்பாணை 0

🕔3.Jan 2018

–  மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 59 மாணவர்களை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05ஆம் திகதி) நீதிமன்றில் ஆஜராகுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவினையும் மீறி, பல்கலைக்கழக நிருவாகக் கட்டத்தினுள் மறியல் போராட்டம் நடத்தியவர்களுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டத்திற்குள்  பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட

மேலும்...
பழைய பல்லவி பாடும் கட்சிகள் குறித்து, விழிப்பாக இருக்க வேண்டும்: றிசாட் பதியுதீன்

பழைய பல்லவி பாடும் கட்சிகள் குறித்து, விழிப்பாக இருக்க வேண்டும்: றிசாட் பதியுதீன் 0

🕔3.Jan 2018

  தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மக்களை ஏமாற்றி பழைய பல்லவியை பாடி ஏமாற்றும் அரசியல் கட்சிகள் குறித்து, வாக்காளர்கள் விழிப்பாக இருக்கவேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். யாழ் மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளரை

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம், கால வரையறையின்றி மூடப்பட்டது: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம், கால வரையறையின்றி மூடப்பட்டது: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔3.Jan 2018

– மப்றூக் –  தென்கிழக்குப் பல்;கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை, கால வரையறையின்றி மூடியுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.பல்கலைக்கழக பீடாதிபதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர், பொறியியல் பீடத்தை கால வரையறையின்றி மூடுவதற்கான முடிவினை நேற்று தாம் எடுத்ததாகவும் உபவேந்தர் கூறினார்.இதனையடுத்து, பொறியியல் பீட மாணவர்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்தினை தடை செய்யப்பட்ட பகுதியாக பல்கலைக்கழக நிருவாகம்

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலை காணிக் கொள்வனவுக்காக வசூலிக்கப்பட்ட நிதியில் மோசடி: அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை வைத்தியசாலை காணிக் கொள்வனவுக்காக வசூலிக்கப்பட்ட நிதியில் மோசடி: அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு 0

🕔3.Jan 2018

– றிசாத் ஏ காதர் –அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை நுழைவாயிலை விஸ்தீரணப்படுத்தும் பொருட்டு, காணித்துண்டினை கொள்வனவு செய்வதற்காக வசூலிக்கப்பட்ட பணத்தில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்றும், அந்தப் பணத்தில் மோசடி இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகம் உள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மு.காங்கிரஸ் முன்னாள் உறுப்பினரும், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளருமான ஐ.எல். நசீர் தெரிவித்தார்.அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்