பிணை முறியால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, கடுமையான நடவடிக்கைக்கு ஜனாதிபதி தயாராகிறார்: ஹிஸ்புல்லா 0
– ஆர் ஹசன் – பிணை முறி மோசடியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளுக்கு தயாராகின்றார் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி நடுநிலையான