உஸ்மானிய சாம்ராஜியத்தின் வசமிருந்த தங்கக் குர்ஆன், மலையாளிக்கு சொந்தமாகிறது

உஸ்மானிய சாம்ராஜியத்தின் வசமிருந்த தங்கக் குர்ஆன், மலையாளிக்கு சொந்தமாகிறது 0

🕔3.Jun 2017

– புதிது செய்தித்தளத்துக்காக, மலையாளத்திலிருந்து தமிழாக்கம்: அம்பலத்துவீட்டில் காதர் துவான் நஸீர் – உஸ்மானிய சாம்ராஜியத்தின் (துருக்கி) வசமிருந்த 517 வருடங்கள் பழமை வாய்ந்த தங்கத்தினாலான புனித குர்ஆன் பிரதி, இனிமேல் ஒரு மலையாளிக்கே சொந்தமாகிறது. 02 கிலோ நிறையுடைய இந்தத் தங்கக் குர்ஆனின் இந்திய விலை 12 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. (இலங்கை

மேலும்...
ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்ற ஹக்கீம், பொன்னாடை போர்த்திக் கொண்ட புதினம்: எழுகிறது விமர்சனம்

ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்ற ஹக்கீம், பொன்னாடை போர்த்திக் கொண்ட புதினம்: எழுகிறது விமர்சனம் 0

🕔3.Jun 2017

– முன்ஸிப் அஹமட் – கவிக்கோ அப்துல் ரகுமானின் ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அந்தப் பயணத்தில் பொன்னாடை போர்த்திக் கொண்ட செயற்பாடு குறித்தும், அவற்றினைப் படங்களாக வெளியிட்டமை தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கவிக்கோ அப்துல் ரகுமானின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காக, தமிழகம் சென்றிருந்த மு.கா. தலைவர் ரஊப்

மேலும்...
தாக்குதலுக்குள்ளான பெரிய கடை பள்ளிவாசலுக்கு இம்ரான் மகரூப் விஜயம்; நல்லுறவை குலைப்பதற்கான சதி எனவும் தெரிவிப்பு

தாக்குதலுக்குள்ளான பெரிய கடை பள்ளிவாசலுக்கு இம்ரான் மகரூப் விஜயம்; நல்லுறவை குலைப்பதற்கான சதி எனவும் தெரிவிப்பு 0

🕔3.Jun 2017

திருகோணமலையில் ஒற்றுமையாக வாழும் மூவினத்தவரின் இன நல்லுறவை சீர்குலைக்க விசமிகள் திட்டமிட்டு அதை செயற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்ட திருகோணமலை பெரியகடை பள்ளிவாயலை பார்வையிட்ட பின்னர், இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கையிலையே அவர் இவ்விடயத்தைக் கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில்; “இங்கு

மேலும்...
வைரமுத்துவின் கிழிந்த ஜிப்பாவும், கருணாநிதியின் ‘டைமிங்’ நகைக்சுவையும்: கலகல கருணாநிதி

வைரமுத்துவின் கிழிந்த ஜிப்பாவும், கருணாநிதியின் ‘டைமிங்’ நகைக்சுவையும்: கலகல கருணாநிதி 0

🕔3.Jun 2017

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மு. கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள் இன்றாகும். தமிழகத்தின் முதலமைச்சராக 05 தடவை பதவி வகித்த கருணாநிதி – அரசியலில் பெரும் அனுபவத்தைக் கொண்டவராவார். கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவருடைய வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களையும், அவரின் சிறப்புக்களையும் தமிழக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் அவர் பற்றி

மேலும்...
அல்லாஹ்வைக் கேவலமாகப் பேசியவனுக்கு, நீதியமைச்சரின் பாதுகாப்பு; நல்லா நடக்கிறது நல்லாட்சி

அல்லாஹ்வைக் கேவலமாகப் பேசியவனுக்கு, நீதியமைச்சரின் பாதுகாப்பு; நல்லா நடக்கிறது நல்லாட்சி 0

🕔3.Jun 2017

– அ. அஹமட் – ஞானசார தேரரை கைது செய்ய முடியாமல் இவ்வரசானது இருப்பதன் பின்னணியில் அரசியல் பின்புலம் இருக்கிறதென கதைகள் எழுந்தாலும், ஒரு மத குரு கைது செய்யப்படும் போது பெரும்பான்மை  மக்களால் எழத்தக்க அழுத்தத்தையே, மக்கள் பார்வைக்கு வெளி காட்டிக் கொண்டிருக்கின்றனர்.நேற்று மாலை ஏழு நாடுகளின் தூதுவர்களும் ராஜதந்திரிகளும் தெவட்டகஹ பள்ளிவாயலுக்கு விஜயம்

மேலும்...
நாமலின் மான நஷ்ட வழக்கை விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி

நாமலின் மான நஷ்ட வழக்கை விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி 0

🕔3.Jun 2017

நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடுத்துள்ள மான நஷ்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது. குறித்த வழக்கில் 200 மில்லியன் ரூபாவினை, மான நஷ்ட ஈடாக நாமல் கோரியுள்ளார். இந்த வழக்கிற்கு எதிராக, சட்டமா அதிபர்

மேலும்...
ஜப்பான் பேரரசர், மஹிந்தவை அழைக்கவில்லை; மூக்கை உடைத்தது இலங்கைக்கான தூதரகம்

ஜப்பான் பேரரசர், மஹிந்தவை அழைக்கவில்லை; மூக்கை உடைத்தது இலங்கைக்கான தூதரகம் 0

🕔3.Jun 2017

ஜப்பான் பேரரசரின் அழைப்பின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படும் நிலையில், மஹிந்தவுக்கு ஜப்பான் பேரரசர் அவ்வாறு எவ்வித அழைப்பினையும் விடுக்கப்படவில்லை என்று இலங்கைக்கான ஜப்பான் தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் தெரிவித்துள்ளன. மஹிந்தவுடன், அவருடைய மகன் யோஷித ராஜபக்ஷ உட்பட 09 பேர் அடங்கிய குழு, கடந்த புதன்கிழமை

மேலும்...
அப்துர் ரகுமானின் சொத்தாக மாறுகிறது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

அப்துர் ரகுமானின் சொத்தாக மாறுகிறது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 0

🕔3.Jun 2017

– முஹம்மத்  இஹ்லாஸ் (ஏறாவூர்) –இலங்கை முஸ்லிகளுக்கு சிறந்த அரசியல் தலைமையை கொடுக்கலாம் என நம்பப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)  தனது செயற்பாடுகளைச் சரிவரச் செய்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது. அந்தக் கேள்வியினை ஆராயும்போது, வழமையில் முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்கள் போல, அந்த முன்னணியும் பிரச்சினைகளை பேசிக் கொண்டே இருப்பதையே காணக்கூடியதாக உள்ளது. பல தூய நோக்கங்களும்

மேலும்...
இந்து மதகுருவும், முஸ்லிம் சகோதரரும்: கிட்டங்கி பாலமருகில் உளப்பூரிப்பை ஏற்படுத்திய சம்பவம்

இந்து மதகுருவும், முஸ்லிம் சகோதரரும்: கிட்டங்கி பாலமருகில் உளப்பூரிப்பை ஏற்படுத்திய சம்பவம் 0

🕔3.Jun 2017

– அஹமட் –மனித நேயம் என்பது, மத வேறுபாடு கடந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதனை, தனது அண்மைக் கால அனுபவத்தில் கண்டு கொண்ட,  கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ், உளப்பூரிப்புடன் அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தமையினைக் காணக் கிடைத்தது. அந்தப் பதிவின் அவசியம் கருதி, அதனை அவர் எழுதிய படியே, வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

மேலும்...
யூத இளைஞரை நம்பிக்கையோடு பணிக்கு அமர்த்திய முகம்மது நபி: இஸ்லாத்தில் மத நல்லிணக்கம்

யூத இளைஞரை நம்பிக்கையோடு பணிக்கு அமர்த்திய முகம்மது நபி: இஸ்லாத்தில் மத நல்லிணக்கம் 0

🕔3.Jun 2017

– சூபா துல்கர் நயீம் – இலங்கை பல்லின மக்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு பல்கலாச்சார பண்பாடுள்ள நாடாகும்.இங்கே வாழுகின்ற அனைத்து மக்களும் சுமூகமான சூழ்நிலைதனில் தங்களது வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கும் நின்மதியான சூழலில் மதங்களுக்கிடையே புரிந்துணர்வற்ற நிலை ஏற்பட்டிருப்பதானது கவலைதருவதாகும்.மனிதம் இங்கு மரணித்துக்கொண்டிருக்கும் தருவாயில் மத நல்லிணக்கம் பற்றி நாம் அனைவரும் அறிந்துகொண்டிருப்பது அவசியமானதொன்றாக

மேலும்...
அனர்த்தத்தில் பலியானோர் தொகை 208ஆக அதிகரிப்பு

அனர்த்தத்தில் பலியானோர் தொகை 208ஆக அதிகரிப்பு 0

🕔2.Jun 2017

இயற்கை  அனர்த்தம் காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 வரை அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதேவேளை 92 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் கூறியுள்ளது. மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 75  ஆயிரத்து 516 குடும்பங்களைச் சேர்ந்த 06 லட்சத்து 77 ஆயிரத்து 241 பேர் வௌ்ளம்

மேலும்...
தாஜுதீன் கொலை வழக்கு: பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயகவுக்கு, ஒரு வருடத்தின் பின்னர் பிணை

தாஜுதீன் கொலை வழக்கு: பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயகவுக்கு, ஒரு வருடத்தின் பின்னர் பிணை 0

🕔2.Jun 2017

றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக, இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல்நீதிமன்றம், இவருக்கு பிணை வழங்கியுள்ளது. 10 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் இவரை, விடுவிக்குமாறு கொழும்பு மேல்

மேலும்...
இறக்குமதி மற்றும் உள்ளுர் அரிசிகளின் விலைகளை சமப்படுத்துமாறு, அமைச்சர் றிசாட்டிடம் கோரிக்கை

இறக்குமதி மற்றும் உள்ளுர் அரிசிகளின் விலைகளை சமப்படுத்துமாறு, அமைச்சர் றிசாட்டிடம் கோரிக்கை 0

🕔2.Jun 2017

  இறக்குமதி அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் உள்ளுர் அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் ஒரே விதமாக பேணுவதன் மூலம் சந்தையில் ஏற்படும் குளறுபடிகளையும் மோசடிகளையும் தவிர்க்க முடியும் என்று கொழும்பில் இயங்கி வரும் பலம் வாய்ந்த சங்கமான கொழும்பு வர்த்தகர்கள் சங்கம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வர்த்தகர்

மேலும்...
கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார் 0

🕔2.Jun 2017

இந்தியக் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக தனது 80 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 02 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. மதுரையில் 1937-ம் ஆண்டு பிறந்த கவிக்கோ அப்துல் ரகுமான் பள்ளி, கல்லூரி படிப்புகளை மதுரையிலேயே மேற்கொண்டார். இவரது தந்தையும்,

மேலும்...
அரசுக்கு கடன் கொடுக்கும் வாய்ப்பு, கை நழுவிப் போன அமைச்சர்: அரசியல் கிசுகிசு

அரசுக்கு கடன் கொடுக்கும் வாய்ப்பு, கை நழுவிப் போன அமைச்சர்: அரசியல் கிசுகிசு 0

🕔2.Jun 2017

– எம்.ஐ.முபாறக் –கடந்த இரண்டு வருடங்களாக அமைச்சர்கள் செயற்பட்ட விதத்தில் அதிருப்தியடைந்த ஜனாதிபதி அமைச்சரவையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டார். இரண்டு வருடங்களாக சிக்கலை ஏற்படுத்திய-சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முடிவெடுத்தார். அந்த வகையில்,ஜனாதிபதி அதிகம் கவனம் செலுத்தியது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் – அதிக பணம் சுற்றித்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்