அமெரிக்காவில் பனிப்புயல்: இருவர் மரணம், 03 கோடிப் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அமெரிக்காவில் பனிப்புயல்: இருவர் மரணம், 03 கோடிப் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 0

🕔15.Mar 2017

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியை பனிப்புயல் தாக்கி வருவதான் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர், 03 கோடிப் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 7,600 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்களும் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியான வொஷிங்டன் முதல் நியூ இங்கிலாந்து வரை பெரும் பனிப்புயல் தாக்கும் என்று அந்த நாட்டு

மேலும்...
கீதாவுக்கு முடியாது, நீதிமன்றில் தெரிவிப்பு

கீதாவுக்கு முடியாது, நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔15.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற பதவியை வகிக்க முடியாது என சட்டமா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில், சட்ட மா அதிபர் சார்பாக நேற்று செவ்வாய்கிழமை ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜனரல் ஜனக டி. சில்வா இதனைக் கூறியுள்ளார். கீதா குமாரசிங்க, இரட்டைப் பிரஜா உரிமையினைக் கொண்டுள்ளமையினாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் வகிக்க முடியாதென சட்ட

மேலும்...
கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 66 பாடசாலைக்கு பூட்டு

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 66 பாடசாலைக்கு பூட்டு 0

🕔15.Mar 2017

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், இன்று புதன்கிழமை தொடக்கம் மூன்று தினங்கள்  பூட்டப்படுமென, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட்லெப்பை தெரிவித்தார். இதற்கிணங்க, வலயத்திலுள்ள 66 பாடசாலைகளும்  இன்று 15 ஆம் திகதி  முதல் மூன்று தினங்களுக்கு பூட்டப்படுகிறது. கிண்ணியாவில் டெங்குத் தாக்கத்தினால் பாடசாலை மாணவர்கள்,  ஆசிரியர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,

மேலும்...
கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை

கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை 0

🕔15.Mar 2017

– பிறவ்ஸ் முகம்மட் – கிண்­ணி­யாவில் தீவி­ர­மாக பர­வும் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு களத்தில் இறங்கி சேவையாற்­று­மாறு சுகா­தார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்­பி­னர்­க­ளான ஆர்.எம். அன்வர் மற்றும் ஜே.எம். லாஹிர் ஆகி­யோ­ருக்கு அமை­ச்சர் ரவூப் ஹக்கீம் செவ்­வாய்க்­கிழமை பணிப்­புரை விடுத்­தார்.பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு

மேலும்...
அப்பம்

அப்பம் 0

🕔15.Mar 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உம்ரா கடமைக்கான பயணத்தினை மேற்கொள்ளும் பொருட்டு, கடந்த வாரம் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சஊதி அரேபியா செல்லவிருந்தார். தலைவரை வழியனுப்பி வைப்பதற்காக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும், அவரின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இதன்போது, சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரும் அங்கு வந்தார். தலைவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.

மேலும்...
கட்சிக்குள் நான் இரட்டை வேடம் போடுவதாக, சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்: பிரதியமைச்சர் ஹரீஸ்

கட்சிக்குள் நான் இரட்டை வேடம் போடுவதாக, சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔14.Mar 2017

– சப்னி அஹமட் –“கட்சிக்குள் நான் இரட்டை வேடம் போடுகிறேன் என்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால்,  இரட்டை வேடம் போடும் எந்த தேவையும் எனக்கு இல்லை” என்று, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும், பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்‘தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா, சாய்ந்தமருதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்

மேலும்...
லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்கள் – அமைச்சர் றிசாத் பதியுத்தீன் சந்திப்பு

லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்கள் – அமைச்சர் றிசாத் பதியுத்தீன் சந்திப்பு 0

🕔14.Mar 2017

யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேச வீதிகள் சிலவற்றின் பெயர்கள் புதிய கூகுல் வரைபடத்தில் மாற்றப்பட்டுள்ளமையினை, உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் லண்டன் வாழ் – யாழ் முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், யாழ்ப்பாண முஸ்லிம் வீதிகளின் அசல் பெயர்களை மீண்டும் உரிய வீதிகளுக்கு இட, நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இதன்போது

மேலும்...
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔14.Mar 2017

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையினால், தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கோரி,  தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று செவ்வாய்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை காரியாலயத்தில் முறைப்பாடொன்றினை கையளித்தனர். அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு வாகரை ஊடாக பயணிக்கும் தமது பஸ் வண்டிககளின்

மேலும்...
அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள், பாலமுனையில் வீதி மறியல் போராட்டம்

அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள், பாலமுனையில் வீதி மறியல் போராட்டம் 0

🕔14.Mar 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாட் ஏ காதர் – அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, பாலமுனையில் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியினை மறித்து, இன்று காலை போராட்ட  நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் வந்து செல்லும் நுழை வாயிலை மூடியுள்ள மணலை அகற்றுமாறு, மிக நீண்டகாலமாக, தாம் விடுத்து வரும்

மேலும்...
கோழி இறைச்சி, வெள்ளைச் சீனி ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க நடவடிக்கை

கோழி இறைச்சி, வெள்ளைச் சீனி ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க நடவடிக்கை 0

🕔13.Mar 2017

கோழி இறைச்சிக்கும், வெள்ளைச்சீனிக்குமான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழுவின் முடிவுக்கிணங்க, இந்த இரண்டு பண்டங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்,

மேலும்...
காடையர்களின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்ட மு.கா.வின் கட்டாய உயர்பீட கூட்டம்: ஹசனலி சொன்ன பகீர் தகவல்

காடையர்களின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்ட மு.கா.வின் கட்டாய உயர்பீட கூட்டம்: ஹசனலி சொன்ன பகீர் தகவல் 0

🕔13.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – தனது செயலாளர் நாயகம் பதவியை பறித்தெடுத்த கட்டாய உயர்பீடக் கூட்டம் மு.கா.வின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடந்தபோது,  அந்தக் கட்டிடத்துக்கு முன்பாக காடையர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள் என, முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசனலி திடுக்கிடும் தகவலொன்றினைத் தெரிவித்தார். அந்தக் கூட்டத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை நினைத்து, அழுதபடி தான் வெளியேறிய வேளையில்,

மேலும்...
மறைக்கப்படாத உண்மைகள், ஜவாத் தலைமையில் வெளியீடு

மறைக்கப்படாத உண்மைகள், ஜவாத் தலைமையில் வெளியீடு 0

🕔13.Mar 2017

  – எம்.வை. அமீர் – ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்டாத உண்மைகள்’ எனும் தலைப்பிலான புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு சாய்ந்தமருது லீமெரீடியன் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் பெயரில் அண்மையில் புத்தகமொன்று வெளியிடப்பட்டிருந்தது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட், மற்றும் மு.கா.வின்

மேலும்...
கண்டியில் 95 லட்சம் ரூபாய் பெறுமதியாக, சுமார் 16 லட்சம் தீப்பெட்டிகள் கைப்பற்றல்

கண்டியில் 95 லட்சம் ரூபாய் பெறுமதியாக, சுமார் 16 லட்சம் தீப்பெட்டிகள் கைப்பற்றல் 0

🕔13.Mar 2017

கண்டியில் இருவேறு தொழில்சாலைகளில் 15 லட்சத்து 90 ஆயிரம் தரமற்ற தீப்பெட்டிகளை நுகர்வோர் அதிகார சபையினர் கைப்பற்றினர். இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தர நிர்ணய சான்றிதழ் பெறாது தயாரிக்கப்பட்ட இந்த தீப்பெட்டிகள்  சுமார் 95 இலட்சம் ரூபாய்  பெறுமதியாவையாகும்.  பேராதனை, அலதெனிய பிரதேசத்திலுள்ள தீப்பெட்டித்  தொழிற்சாலையிலிருந்து எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் அற்ற தலா 720 தீப்பெட்டிகளைக் கொண்ட 2,000

மேலும்...
கருணா கட்சியின் தலைமைச் செயலகம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு

கருணா கட்சியின் தலைமைச் செயலகம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு 0

🕔13.Mar 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் – புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னைநாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் புதிய கட்சியின் தலைமைச் செயலகம் சனிக்கிழமையன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரையுடைய மேற்படி கட்சியின் தலைமைச் செயலகத்தினை கருணா அம்மான் திறந்து வைத்தார். இலக்கம் 127/55,புதிய கல்முனை வீதி.கல்லடி,மட்டக்களப்பு

மேலும்...
குறவனின் நாயும், உளவு நிறுவனங்களும்: ஹக்கீம் குறித்து, அன்சில் சொன்ன ‘கறுப்பு’ கதை

குறவனின் நாயும், உளவு நிறுவனங்களும்: ஹக்கீம் குறித்து, அன்சில் சொன்ன ‘கறுப்பு’ கதை 0

🕔13.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நமது கட்சியை அடமானமாக வைத்து பல்வேறு தரப்பினரிடம் பணம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், அவரிடம்  நாம் கேட்டபோது, எதையும் அவர் மறுக்கவில்லை என்று, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்தார். ‘மரத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்