சல்மான் ராஜிநாமா செய்யவில்லை; உலவும் செய்தி பொய்: நாடாளுமன்ற அதிகாரி தெரிவிப்பு

சல்மான் ராஜிநாமா செய்யவில்லை; உலவும் செய்தி பொய்: நாடாளுமன்ற அதிகாரி தெரிவிப்பு 0

🕔9.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் இதுவரை ராஜிநாமா செய்யவில்லை என்று, நாடாளுமன்ற அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவியினை ராஜிநாமா செய்யும் பொருட்டு, நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கடிதத்தை ஒப்படைத்து விட்டதாக, சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து

மேலும்...
பேராதனைப் பல்கலைக்கழகப் பள்ளிவாசலை புனரமைத்துத் தருவதாக, அமைச்சர் றிசாட் வாக்குறுதி

பேராதனைப் பல்கலைக்கழகப் பள்ளிவாசலை புனரமைத்துத் தருவதாக, அமைச்சர் றிசாட் வாக்குறுதி 0

🕔9.Mar 2017

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலுக்கு தேவையான புனரமைப்பு வேலைகளுக்கு உதவியளிப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதியளித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் மஜ்லிஸின் பிரதிநிதிகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை, கண்டி பொல்கொல்லையில் அமைந்துள்ள கூட்டுறவுக் கல்லூரியில் சந்தித்து முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு கஷ்டங்கள் குறித்து விபரித்தனர். குறிப்பாக இஸ்லாமியக் கடமைகளை மேற்கொள்வதில்

மேலும்...
ஊடகவியலாளர் கிஷாந்தனின் தந்தை, கணேசன் மரணம்

ஊடகவியலாளர் கிஷாந்தனின் தந்தை, கணேசன் மரணம் 0

🕔9.Mar 2017

ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த தொழிற்சாலை உதவி உத்தியோகத்தர் சண்முகம் கணேசன் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் காலமானார். இவர் எமது மலையக பிராந்திய ஊடகவியலாளரான க. கிஷாந்தனின் தந்தையும், சாந்தினியின் கணவனுமாவார். ஸ்டோனிகிளிப் தோட்ட நிர்வாகத்தின் கீழ் இவர் இதற்கு முன்னர் களஞ்சிய அறை கட்டுப்பாட்டாளராகவும், கணக்காய்வாளராகவும் கடமைபுரிந்திருந்தார். அன்னாரின் இறுதிக்

மேலும்...
37 வயதுக்குள் பாதாள உலகத் தலைவனாகி, நேற்று முன்தினம் பலியான சமயனின் நேர்காணல்

37 வயதுக்குள் பாதாள உலகத் தலைவனாகி, நேற்று முன்தினம் பலியான சமயனின் நேர்காணல் 0

🕔1.Mar 2017

– ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றியவர்: மப்றூக் –சமயன் என அழைக்கப்படும் அருண உதயசாந்த எனும் பாதாள உலகத் தலைவர் நேற்று முன்தினம், சுட்டுக் கொல்லப்பட்டார். களுத்துறை சிறையிலிருந்து, நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை பஸ்லில் கொண்டு செல்லப்படும் போது, இவர்மீது குழுவொன்று துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தது. இச் சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த ஏனைய கைதிகள் நால்வர் மற்றும் சிறைச்சாலை

மேலும்...
அநீதிக்கு எதிரான ஹசனலியின் பொதுக்கூட்டம்; வெள்ளிக்கிழமை நிந்தவூரில்

அநீதிக்கு எதிரான ஹசனலியின் பொதுக்கூட்டம்; வெள்ளிக்கிழமை நிந்தவூரில் 0

🕔1.Mar 2017

– முன்ஸிப் அஹமட் –மு.காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டமொன்று, ஹசனலியின் சொந்த இடமான நிந்தவூரில், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரஸ் தலைவர் தனக்கு இழைத்த துரோகங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில், ஹசனலியின் இந்தக் பொதுக்கூட்டம் அமையும் எனத் தெரியவருகிறது. மு.காங்கிரசின் செயலாளர் நாயகமாக ஹசனலி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்