சுவாமிநாதனின் அமைச்சு அலுவலகத்துக்கு 30 லட்சம் வாடகை; செலுத்த முடியாது என, கணக்காளர் மறுப்பு

சுவாமிநாதனின் அமைச்சு அலுவலகத்துக்கு 30 லட்சம் வாடகை; செலுத்த முடியாது என, கணக்காளர் மறுப்பு 0

🕔1.Apr 2016

– அஷ்ரப் ஏ சமத் – அமைச்சர்  டி.எம். சுவாமிநாதனின் கீழ் இயங்கும் மீள்குடியோற்றம் ,சிறைச்சாலைகள் மற்றும் இந்து கலாச்சார அமைச்சின் அலுவலகம் ஒன்றுக்காக, தனியார் கட்டிடமொன்றுக்கு 30 லட்சம் ரூபாவினை வாடகையாகச் செலுத்தும் தீர்மானத்துக்கு, அந்த அமைச்சரின் கணக்காளர் ஏ.எம். மாஹிர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். கொள்ளுப்பிட்டியில் உள்ள LEEDONS BUILDERS PVT Lte எனும்

மேலும்...
நாசகார சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு ஆயுள் தண்டனை

நாசகார சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு ஆயுள் தண்டனை 0

🕔1.Apr 2016

– க. கிஷாந்தன் – நாசகார செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் இருவருக்கு நுவெரெலியா மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தலவாக்கலை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட வட்டகொடை ரயில் நிலையத்தில் 2000ம் ஆண்டு பிந்துநுவெவ பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற கோஷ்டி மோதல், ரயிலுக்கு தீ வைத்தல் மற்றும் நகரின் கடைகளை உடைத்தல் போன்ற நாச வேலைகளில்

மேலும்...
ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் 60 வீதம் வரை குறைந்துள்ளது: மைத்திரி தெரிவிப்பு

ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் 60 வீதம் வரை குறைந்துள்ளது: மைத்திரி தெரிவிப்பு 0

🕔1.Apr 2016

ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அதேவேளை, வெளிநாட்டுப் பயணங்களுக்காக தான் ஒருபோதும் தனிப்பட்ட விமானங்களை பயன்படுத்தவில்லை என்றும், சாதாரண பயணிகள் விமானத்திலேயே சென்று வந்துள்ளதாகவும் அவர் கூறினார். நிதி அமைச்சின் புதிய கட்டடத் தொகுதியை நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்

மேலும்...
சுதந்திரக் கட்சியிலிருந்து 10 பேர் நீக்கம்: கட்சி தீர்மானத்தை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சியிலிருந்து 10 பேர் நீக்கம்: கட்சி தீர்மானத்தை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு 0

🕔1.Apr 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பத்துப் பேர் கட்சியை விட்டும் நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவர் என்று, கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கட்சியின் ஒழுக்காற்று விதிகளை மீறியதாக தெரிவித்து குறிப்பிட்ட 10 பேருக்கு எதிராக ஒழுக்காற்றுக் குழு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தது.இதற்கிணங்க, கடந்த 29ம் திகதி விசாரணைக்காக ஒழுக்காற்றுக்

மேலும்...
குயில்களின் சொந்தக்காரி

குயில்களின் சொந்தக்காரி 0

🕔1.Apr 2016

இந்திய பின்னணிப் பாடகி பி. சுசீலா – ஒரு தடவை தெலுங்கு திரைப்படப் பாடலொன்றுக்கான ஒலிப்பதிவுக்காகச் சென்றிருந்தார். இப்போதுள்ள நவீன இசையமைப்பு முறைமைகளோ, ஒலிப்பதிவு வசதிகளோ அப்போதிருக்கவில்லை. ஒரு பெரிய இடத்தில் அத்தனை வாத்தியக் கலைஞர்களும் ஒன்று சேர்ந்து இசையமைக்க, பாடலை பாடகர் முழுமையாக பாடுவார். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படும். அதுதான் அப்போதிருந்த முறைமையாகும்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்