கிழக்கு உள்ளுராட்சி சபை ஊழியர்களின் நிரந்தர நியமனம், இழுத்தடிக்கப்படுகின்றமை தொடர்பில் விசனம்

கிழக்கு உள்ளுராட்சி சபை ஊழியர்களின் நிரந்தர நியமனம், இழுத்தடிக்கப்படுகின்றமை தொடர்பில் விசனம் 0

🕔29.May 2015

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாகப் பணியாற்றிய ஊழியர்களின் தொழில்களை நிரந்தரமாக்குவதற்கான நேர்முகப் பரீட்சைகள் நடத்தி முடிக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், சம்பந்தரப்பட்ட நபர்களுக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்று நிருபத்துக்கமைவாக, அரச நிறுவனங்களில் 180 நாட்களுக்கு மேல் –

மேலும்...
430000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ‘கொலை வெறி’த் தாக்குதல்!

430000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ‘கொலை வெறி’த் தாக்குதல்! 0

🕔29.May 2015

ஒரு மனிதர் – மற்றொரு மனிதரை, உயிர்ச்சேதம் ஏற்படக்கூடிய அளவுக்கு தாக்கிய, மிகவும் பழமையான சம்பவத்தின் ஆதாரங்களை – தாம் கண்டுபிடித்துள்ளதாக, மானுடவியல் ஆராய்சியாளர்கள் நம்புகின்றனர். ஸ்பெய்னில் உள்ள ‘பிட் ஆஃப் போன்ஸ்’ என்று அழைக்கப்படும் குகையிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டை ஆராயும்போதே,  மேற்படி விடயத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மண்டையோடு நான்கு

மேலும்...
மியன்மார்  பிரச்சினை: பாராளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணையைக் கோருகிறது மு.கா.

மியன்மார் பிரச்சினை: பாராளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணையைக் கோருகிறது மு.கா. 0

🕔28.May 2015

மியன்மார் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக,  பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது என்று, அந்தக் கட்சியின் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனச்சுத்திகரிப்பு படுகொலைகள் உலக முஸ்லிம்களையும் குறிப்பாக

மேலும்...
வித்தியா விவகாரம்; கல்முனை மாநகரசபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்

வித்தியா விவகாரம்; கல்முனை மாநகரசபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம் 0

🕔28.May 2015

– எம்.வை.அமீர் – புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து, கல்முனை மாநகரசபையில் பிரேரணையொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு – சபை முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, மாணவி வித்தியா மீதான வன்புணர்வு மற்றும் வித்தியாவின் படுகொலை போன்றவற்றினைக் கண்டித்தும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு

மேலும்...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்; 26 நாட்களுக்குப் பிறகு வெளியில்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்; 26 நாட்களுக்குப் பிறகு வெளியில் 0

🕔28.May 2015

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெணான்டோ, குருநாகல் மேல் நீதிமன்றத்தினால் – இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். லங்கா சதோச நிறுவனத்தில் 52 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதி மோசடி செய்தார் எனும் குற்றச்சாட்டில், இம்மாதம் 02 ஆம் திகதி – நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெணான்டோ,

மேலும்...
ஒலுவில் கடலரிப்பை தடுக்க, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் வலியுறுத்தல்

ஒலுவில் கடலரிப்பை தடுக்க, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் வலியுறுத்தல் 0

🕔27.May 2015

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பினை தடுத்து நிறுத்துவதற்கு – துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து, அமைச்சர் ஹக்கீம் உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயல் திட்டங்களுக்கு அமைவாக – மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கான கூட்டம்

மேலும்...
ஒபாமா மகளுக்கு 50 மாடுகள், 100 ஆடுகள்; பெண் கேட்கிறார் கென்ய சட்டத்தரணி

ஒபாமா மகளுக்கு 50 மாடுகள், 100 ஆடுகள்; பெண் கேட்கிறார் கென்ய சட்டத்தரணி 0

🕔27.May 2015

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மகளை 07 ஆண்டுகளாக காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய ஒபாமாவின் குடும்பத்துக்கு 50 மாடுகள், 70 செம்மறி ஆடுகள் மற்றும் 30 வெள்ளாடுகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கென்ய சட்டத்தரணியொருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒபாமாவின் மூத்த மகள் மலியாவுக்கு 16 வயதாகிறது.  இவரை கடந்த 2008 ஆம்

மேலும்...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி: தடை தாண்டினார் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி: தடை தாண்டினார் நடால் 0

🕔27.May 2015

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெய்னின் ரஃபேல் நடால் முதல் சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 09 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான நடால் – நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில்

மேலும்...
ஆபிரிக்காவில் வருடத்துக்கு 30 ஆயிரம் யானைகள் கொல்லப்படுகின்றன; அதிர்ச்சித் தகவல்

ஆபிரிக்காவில் வருடத்துக்கு 30 ஆயிரம் யானைகள் கொல்லப்படுகின்றன; அதிர்ச்சித் தகவல் 0

🕔27.May 2015

கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்தாயிரம் யானைகள் தந்தங்களுக்காக கொல்லப்பட்டுள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. மொசாம்பிக்கில் இருக்கும் வேட்டைக்காரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நாட்டின் யானைகளில் சரிபாதியானவற்றை கொன்று அழித்திருப்பதாக, அமெரிக்காவில் இருந்து இயங்கும் வனஉயிரிகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது. வானில் இருந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பின்படி, மொசாம்பிக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு

மேலும்...
பஷில் தொடர்ந்தும் ‘உள்ளே’

பஷில் தொடர்ந்தும் ‘உள்ளே’ 0

🕔27.May 2015

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை  ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான் தம்மிக்க ஹேமபால இன்று உத்தரவிட்டார். பசில் ராஜபக்ஷவின் வழக்கு   இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பசில் ராஜபக்வை பிணையில் விடுவிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை நிராகரித்த  நீதவான் –

மேலும்...
கோளாவில் மாணவர்கள் அமைதிப் பேரணி

கோளாவில் மாணவர்கள் அமைதிப் பேரணி 0

🕔27.May 2015

– வி.சுகிர்தகுமார் – மாணவி வித்தியாவின் கொலையினைக் கண்டித்து  கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய மாணவர்கள் அமைதிப் பேரணியொன்றில் ஈடுபட்டனர்.  பாடசாலையில் இருந்து ஆரம்பமான மேற்படி பேரணியானது, சாகாம வீதியூடாக சந்தை சதுக்கத்தை அடைந்து – மீண்டும் பாடசாலையைச் சென்றடைந்தது. இதேவேளை, வித்தியாவின் படுகொலையைக் கண்டிக்கும் வகையில், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு  பிரதேசங்களில் கடையடைப்பு நடவடிக்கை

மேலும்...
புதிய பீடாதிபதியானார் குணபாலன்

புதிய பீடாதிபதியானார் குணபாலன் 0

🕔27.May 2015

– பி. முஹாஜிரீன் – தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி எஸ். குணபாலன் தெரிவாகியுள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உப வேந்தர் கலாநிதி எஸ்.எம். எம். இஸ்மாயில் தலைமையில் புதிய பீடாதிபதி தெரிவு இடம்பெற்றது. இதன்போது கலாநிதி எஸ். குணபாலன் கூடுதலான வாக்குகளைப் பெற்று – 

மேலும்...
அமைச்சர் ஹக்கீமுக்கு சாய்ந்தமருது மக்கள் நன்றி தெரிவிப்பு

அமைச்சர் ஹக்கீமுக்கு சாய்ந்தமருது மக்கள் நன்றி தெரிவிப்பு 0

🕔27.May 2015

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது தோணாவினை புனரமைப்புச் செய்து – அழகு படுத்தும் நடவடிக்கை, துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி,  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு, அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவித்து, கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர். மேற்படி கடிதத்தினை, காணி மீட்பு

மேலும்...
பாடசாலைகளுக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப்போட்டி: கல்முனை ஸாஹிரா இன்று களமிறங்குகிறது

பாடசாலைகளுக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப்போட்டி: கல்முனை ஸாஹிரா இன்று களமிறங்குகிறது 0

🕔27.May 2015

– எஸ்.எம்.எம். றம்ஸான் – அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியில்இ நடப்பு சம்பியனான கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி – இன்று புதன்கிழமை பண்டாரவளையில் களமிறங்குகின்றது. இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தச் சுற்றுப் போட்டிக்கு சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் அனுசரணை வழங்குகிறது. தேசிய ரீதியில் ஒவ்வொரு வருடமும்

மேலும்...
பொல்லடி: கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய கலை வடிவம்

பொல்லடி: கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய கலை வடிவம் 0

🕔27.May 2015 மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்