Back to homepage

மேல் மாகாணம்

இலங்கையின் புதிய வரைபடம் வெளியாகியது; மேலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிப்பு

இலங்கையின் புதிய வரைபடம் வெளியாகியது; மேலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிப்பு 0

🕔31.May 2018

இலங்கையின் புதிய வரைபடத்தின் 2 ஆவது பதிப்புக்கான வெளியீட்டு நிகழ்வு இன்று வியாழக்கிழமை இலங்கை நில அளவை திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக , நில அளவை திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி. உதயகாந்த மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர். 1:500 எனும் விகிதத்தில் இலங்கைக்கான

மேலும்...
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை 0

🕔30.May 2018

மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு, மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள் முடிவடைந்த போதும், அந்த

மேலும்...
அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றோர் யார்; எவ்வளவு பெற்றனர்; அம்பலமாக்குகிறார் கீர்த்தி தென்னகோன்

அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றோர் யார்; எவ்வளவு பெற்றனர்; அம்பலமாக்குகிறார் கீர்த்தி தென்னகோன் 0

🕔29.May 2018

அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றவர்களில், இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர் என்று, இலங்கை மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 06 பேரும், ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 17 பேருமாக மொத்தம் 118 பேர் இவ்வாறு பணம் பெற்றுனர் என்று, அந்த நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் கீர்த்தி

மேலும்...
எனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாய் வழங்கினார்: தயாசிறி ஜெயசேகர

எனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாய் வழங்கினார்: தயாசிறி ஜெயசேகர 0

🕔29.May 2018

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், ஐ.தே.கட்சி உட்பட பல கட்சிகளின் பிரசார பணிகளுக்கும் வேறு தேவைகளுக்கும் என 1.3 பில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளார் என்று  முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணிகளுக்காக தனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாவினை வழங்கிய போதும், அவரை பாதுகாக்க ஒருபோதும்  தான் முயற்சிக்கவில்லை

மேலும்...
மறவன்புலவு சச்சிதானந்தனை எதிர்ப்பவர்களுக்கு, இந்து சம்மேளனம் எச்சரிக்கை

மறவன்புலவு சச்சிதானந்தனை எதிர்ப்பவர்களுக்கு, இந்து சம்மேளனம் எச்சரிக்கை 0

🕔29.May 2018

சிவசேனையின் தலைவர், மறவன்புலவு க. சச்சிதானந்தனுக்கு எதிராக கருத்து வெளியிடும் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கட்சி வேறுபாடின்றி எதிர்வரும் தேர்தல்களில் தோற்கடிக்கப்படுவர் என்று இலங்கை இந்து சம்மேளனம் கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும் இவ்வாறான அரசியல்வாதிகளைத் தோற்கடிக்க இந்து மத வாக்கு வங்கி பயன்படுத்தப்படும் என்று அதற்காக பயிற்சிபெற்ற தொண்டர்கள் களமிறக்கப்படுவர் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் இலங்கை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்கினார், நான் வாங்கவில்லை: ரஞ்சன் ராமநாயக்க

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்கினார், நான் வாங்கவில்லை: ரஞ்சன் ராமநாயக்க 0

🕔29.May 2018

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் எனக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு பணம் வழங்கியிருந்தபோதிலும் அதனை தான் நிராகரித்துவிட்டேன் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்க முயற்சித்தார் அதில் நானும் ஒருவன். எனினும் நான் அவரிடமிருந்து பணத்தை வாங்கவில்லை. நானும்,

மேலும்...
உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக அமைச்சர் ராஜித தெரிவு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக அமைச்சர் ராஜித தெரிவு 0

🕔28.May 2018

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக இன்று திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்டார். இதற்கிணங்க, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக ஒரு வருட காலத்துக்கு அமைச்சர் ராஜித கடமையாற்றவுள்ளார். சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70 வது பொதுக்கூட்டம் இடம்பெற்றபோது, அமைச்சர் ராஜித சேனாரத்ன இப்பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும்...
கோட்டா ஒரு பொய்யர்; சொத்துக்களை அம்பலப்படுத்தியது ஆங்கில ஊடகம்

கோட்டா ஒரு பொய்யர்; சொத்துக்களை அம்பலப்படுத்தியது ஆங்கில ஊடகம் 0

🕔27.May 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கதிர்காமத்தில் அவரின் பெயரில் சொகுசு விடுதியொன்று இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனது மனைவியின் உடஹமுல்லவில் அமைந்திருக்கும் வீட்டைத் தவிர்த்து தனக்கு வேறெந்த சொத்துக்களும் இலங்கையில் இல்லை என, கோட்டா தெரிவித்துவரும் நிலையிலேயே, கதிர்காமத்தில் சொகுசு விடுதி உள்ள செய்தி வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்களைக் கொண்டு மேற்படி சொகுசு

மேலும்...
சுதந்திரக் கட்சியின் செயலாளராகிறார் எஸ்.பி. திஸாநாயக்க

சுதந்திரக் கட்சியின் செயலாளராகிறார் எஸ்.பி. திஸாநாயக்க 0

🕔27.May 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது. சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.அதன்போது சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் செயலாளர் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளவுள்ளதாக அறிய முடிகிறது. இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளராக எஸ்.பி.திஸாநாயக்கவும் ஐக்கிய மக்கள்

மேலும்...
இன்னொரு மதத்தை நசுக்க நினைத்த போதே, உங்கள் மத கொள்கையிலிருந்து விலகி விட்டீர்கள்; சச்சிதானந்தனுக்கு சுடர் ஒளி பிரதம ஆசிரியர் சாட்டையடி

இன்னொரு மதத்தை நசுக்க நினைத்த போதே, உங்கள் மத கொள்கையிலிருந்து விலகி விட்டீர்கள்; சச்சிதானந்தனுக்கு சுடர் ஒளி பிரதம ஆசிரியர் சாட்டையடி 0

🕔27.May 2018

இறுதிப் போரில் குழந்தைகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டமை, பௌத்த மத கோட்பாடுகளுக்கு புறம்பானது என்று தைரியமாக உங்களால் கூற முடியுமா? என்று சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை நோக்கி, சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜா கேள்ளியெழுப்பியுள்ளார். மேலும், ‘மதம் என்பது கண்ணியம்; அது வெறி அல்ல’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுடர் ஒளியின் பிரதம

மேலும்...
சந்தியா எக்னலிகொட அச்சுறுத்தப்பட்ட வழக்கு; ஞானசார தேரருக்கு என்ன தண்டணை கிடைக்கும்: சட்டத்தரணி பிரதீபா எதிர்வு கூறுகின்றார்

சந்தியா எக்னலிகொட அச்சுறுத்தப்பட்ட வழக்கு; ஞானசார தேரருக்கு என்ன தண்டணை கிடைக்கும்: சட்டத்தரணி பிரதீபா எதிர்வு கூறுகின்றார் 0

🕔27.May 2018

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை, நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து அச்சுறுத்திய குற்றத்துக்காக, பொதுபல சேனா  அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம் என்று சட்டத்தரணி கலாநிதி பிதீபா மகாநாமஹேவ ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். சந்தியா எக்னலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில், ஞானசார

மேலும்...
பொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு

பொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு 0

🕔25.May 2018

பொத்துவில் பிரதேசத்துகான தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலும், பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகால தேவையாகவுள்ள தனியான கல்வி வலயம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும்,

மேலும்...
கிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன்

கிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன் 0

🕔25.May 2018

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா (62 வயது) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொழும்பு, இரத்மலானை, ஞானாந்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 அளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அவர்களது வீட்டிற்கு முன்பாக

மேலும்...
சதொச – யூ லீட் ஒப்பந்தம் கைச்சாத்து

சதொச – யூ லீட் ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔24.May 2018

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான லங்கா சதொச நிறுவனமும், யூ லீட் (You Lead)  நிறுவனமும் முக்கிய ஒப்பந்தமொன்றை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை கைச்சாத்திட்டன. லங்கா சதொச நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மனித வலு மற்றும் ஊழியர்களின் திறன்களை விருத்தி செய்வதற்கான பயிற்சி நெறிகளுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பாகவே இந்த ஒப்பந்தம்

மேலும்...
தலைவரின் கரங்களை பலப்படுத்துவேன்; எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த பின்னர், நவவி தெரிவிப்பு

தலைவரின் கரங்களை பலப்படுத்துவேன்; எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த பின்னர், நவவி தெரிவிப்பு 0

🕔24.May 2018

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தாம் ராஜினாமாச் செய்துள்ள போதும், கட்சிக்கும் தலைமைக்கும் தொடர்ந்தும் விசுவாசமாகவே இருக்கப்போவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து அந்தப் பதவியிலிருந்து நேற்று புதன்கிழமை ராஜினாமாச் செய்த நவவி மேலும் கூறுகையில்; “கடந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்