Back to homepage

பிரதான செய்திகள்

இனவாதி சாலியவை, விரட்டியடிக்கிறது கட்டார்

இனவாதி சாலியவை, விரட்டியடிக்கிறது கட்டார் 0

🕔12.Mar 2018

இலங்கையிலும் கட்டார் நாட்டிலும் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த, சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த ரணவக்க துஷார எனப்படும் சாலிய ரணவக்கவை, கட்டார் பொலிஸார் கைது செய்தமையைத் தொடர்ந்து, அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார். தற்போது சிறையிலமைக்கப்பட்டுள்ள சாலிய ரணவக்க, நாளை திங்கட்கிழமை பிற்பகல் கட்டாரிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி

மேலும்...
பிரதமரை விமர்சித்து விட்டாராம்; ஹரீஸுக்கு எதிராக, கட்சிக்குள் ஒழுக்காற்று முயற்சி: நடந்தது என்ன?

பிரதமரை விமர்சித்து விட்டாராம்; ஹரீஸுக்கு எதிராக, கட்சிக்குள் ஒழுக்காற்று முயற்சி: நடந்தது என்ன? 0

🕔12.Mar 2018

– றிஸ்கான் முஹம்மட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் விடுத்த கோரிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற

மேலும்...
கண்டி கலவரத்தில் முஸ்லிம்களுக்கான இழப்பு; அறிக்கை தயாரிப்பில் குரல்கள் இயக்கம்

கண்டி கலவரத்தில் முஸ்லிம்களுக்கான இழப்பு; அறிக்கை தயாரிப்பில் குரல்கள் இயக்கம் 0

🕔12.Mar 2018

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தின் இழப்புகளை மதிப்பீடு செய்வதற்கான கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ள குரல்கள் இயக்கம், அது தொடர்பான இறுதி அறிக்கையினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. குறித்த கள ஆய்வினை மேற்கொள்ளும் பொருட்டு, குரல்கள் இயக்கத்தின் ஆய்வுக்குழுவினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை கண்டிக்கு இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டனர்.குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள், இழப்பீடு அளவிடும்

மேலும்...
கண்டிக் கலவரம்; நெருப்புக்கிடையே நின்ற ஒருவரின் அனுவமும், புரிதல்களும்

கண்டிக் கலவரம்; நெருப்புக்கிடையே நின்ற ஒருவரின் அனுவமும், புரிதல்களும் 0

🕔12.Mar 2018

  – சுஐப் எம். காசிம் – முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய அடாவடித்தனங்களின் போது, அரசியல் அதிகாரங்களின் ஆழ, அகல பரிமாணங்களை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. இறைவன் நாடியோரின் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இறைவனின் இந்த நாட்டத்தில் நன்மையும் இருக்கும், கெடுதியும் இருக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை. சிலரின் கையிலுள்ள

மேலும்...
விமான விபத்தில் 49 பேர் பலி; நேபாளத்தில் சோகம்

விமான விபத்தில் 49 பேர் பலி; நேபாளத்தில் சோகம் 0

🕔12.Mar 2018

விமானமொன்று நேபாளம் – காத்மண்டுவிலுள்ள ரிப்ஹுவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணம் செய்த 49 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த விமானம் ஓடு பாதையில் தவறான திசை வழியாகத் தரையிரங்கிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பங்களாதேஷ நாட்டிலுள்ள யு.எஸ் – பங்ளா ஏர்லைன்ஸ்

மேலும்...
ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டலை எரித்தவர்கள் கைது

ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டலை எரித்தவர்கள் கைது 0

🕔12.Mar 2018

ஆனமடுவ பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலை தீக்கிரையாக்கிய சம்பவத்துடன், தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நேற்று அதிகாலை பெற்றோல் குண்டு வீசியதில், குறித்த ஹோட்டல் தீப்பற்றி எரிந்தது. குறித்த ஹோட்டலுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, மேற்படி 07 சந்தேக

மேலும்...
டிப்பர் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததில், 03 பேர் படுகாயம்

டிப்பர் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததில், 03 பேர் படுகாயம் 0

🕔12.Mar 2018

– க. கிஷாந்தன் – பத்தனை – குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு  10 மணியளவில், டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு, சேதன பசளை ஏற்றிச்சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த வாகனத்தை பின்நோக்கி

மேலும்...
இனவாதிகள் எரித்த முஸ்லிம் ஹோட்டலை, ஒரே நாளில் திருத்தியமைத்த சிங்கள மக்கள்: ஆனமடுவயில் மனித நேயம்

இனவாதிகள் எரித்த முஸ்லிம் ஹோட்டலை, ஒரே நாளில் திருத்தியமைத்த சிங்கள மக்கள்: ஆனமடுவயில் மனித நேயம் 0

🕔12.Mar 2018

முஸ்லிம்கள் மீது, சிங்கள காடையர்களின் இன ரீதியான தாக்குதல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மறுபுறமாக சிங்கள சமூகத்திலுள் இன்னுமொரு சாரார் தமது மனித நேயத்தினையும் நாகரீகத்தையும் வெளிப்படுத்தியுள்ள சம்பவமொன்று புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் நடந்துள்ளது. முஸ்லிம் நபரொருவர் ஆனமடுவ பிரசேதத்தில் நடத்தி வந்த ஹோட்டலொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சிங்கள இனவாதிகளால் தீ

மேலும்...
கைத் துப்பாக்கி காட்டி களேபரம் செய்த, அழகான சுவர்ணக்கா: 13 வரை, விளக்க மறியலில்

கைத் துப்பாக்கி காட்டி களேபரம் செய்த, அழகான சுவர்ணக்கா: 13 வரை, விளக்க மறியலில் 0

🕔11.Mar 2018

தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரின் மனைவி ஆகியோர், தனியார் பஸ் சாரதி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரையும் தலங்கம பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்து, கடுவல நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே, அவர்களை விளக்க

மேலும்...
ஆச்சரியப்படுத்தும் அமைச்சர் றிசாட்: மண்டியிடாத மக்கள் குரல்

ஆச்சரியப்படுத்தும் அமைச்சர் றிசாட்: மண்டியிடாத மக்கள் குரல் 0

🕔11.Mar 2018

– அஹமட் – முஸ்லிம்கள் மீது  இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் கூட, முஸ்லிம் அரசியல்வாதிகளில் அதிகமானோர் ஆட்சியாளர்களைப் பகைத்து விடக் கூடாது எனும் மனநிலையில்தான் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர் – வருகின்றனர். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி வகித்த போதுதான், அம்பாறையிலும் கண்டியிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும்...
போலிக் கணக்குளை கண்டறியும் நடவடிக்கைகளை அடுத்து, சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படும்

போலிக் கணக்குளை கண்டறியும் நடவடிக்கைகளை அடுத்து, சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படும் 0

🕔11.Mar 2018

சமூக வலைத்தளங்களிலுள்ள போலியான கணக்குகளைக் கண்டறியும் நடவடிக்கைகளையடுத்து, சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என்று, தகவல் தொழில்நுட்ப ஊழியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி கீர்த்தி மஞ்சுநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “சமூக வலைத்தள நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அவற்றை தொடர்ச்சியாக அவதானிக்க வேண்டும். இந்த இடைக்காலத் தடையுத்தரவு தற்காலிகமானதாகும்.

மேலும்...
உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 98 பேர், வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 98 பேர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔11.Mar 2018

உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 98 பேர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊர்காவல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களே, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆலயத்தில் காலை நடைபெற்ற மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அந்த உணவினை உட்கொண்டவர்கள் திடீரென உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டமையினை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
புத்தளத்தில் ஹோட்டல், தீயினால் நாசம்

புத்தளத்தில் ஹோட்டல், தீயினால் நாசம் 0

🕔11.Mar 2018

புத்தளம் – ஆனமடுவ பகுதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டல் இன்று ஞாயிற்றுக்கிழமை தீயினால் எரிந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஹோட்டலின் கணிசமான பகுதிகள் சேதமடைந்தள்ளன. இதேவேளை, நாசாகார செயல் மூலமாக இந்த ஹோட்டல் எரிந்ததா, அல்லது விபத்தின் மூலம் தீப்பற்றியதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கண்டியில் கடந்த வாரம்

மேலும்...
இனவாத தாக்குதல்கள் குறித்து, ஐ.நா. பிரதிநிதி ஜெப்ரியிடம், முஸ்லிம் தலைவர்கள் எடுத்துரைப்பு

இனவாத தாக்குதல்கள் குறித்து, ஐ.நா. பிரதிநிதி ஜெப்ரியிடம், முஸ்லிம் தலைவர்கள் எடுத்துரைப்பு 0

🕔11.Mar 2018

– சுஐப் எம். காசிம் – இலங்கை முஸ்லிம்கள் மீது காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கும், அட்டகாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, அரசாங்கத்துக்கு சர்வதேசம் பாரிய அழுத்தங்களை வழங்க வேண்டுமென முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவிப் பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனிடம்

மேலும்...
முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, லண்டனில் கவன ஈர்ப்பு போராட்டம்

முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, லண்டனில் கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔11.Mar 2018

– லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய் –இலங்கையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, நேற்று சனிக்கிழமை லண்டன் டவுனிங் வீதியிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்பாகவும், ஹைட் பார்க் கார்டனில் அமைந்துள்ள பிரித்தானியாவுக்கான இலங்கைத்  தூதுவராலயத்துக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் குடியேறியுள்ள முஸ்லிம்களின் அமைப்பு, இந்த கவனஈர்ப்பு நடவடிக்கைகளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்