Back to homepage

பிரதான செய்திகள்

அமைச்சரவையில் இருந்து சிலரை, ஜனாதிபதி நீக்கவுள்ளார்: ராஜித தெரிவிப்பு

அமைச்சரவையில் இருந்து சிலரை, ஜனாதிபதி நீக்கவுள்ளார்: ராஜித தெரிவிப்பு 0

🕔11.Apr 2018

புதிய அமைச்சரவை அடுத்த இரண்டு தினங்களில் பதவியேற்கும் என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ளது அமைச்சரவை மாற்றம் அல்ல எனவும், புதிய அமைச்சரவையாக அறிவிக்கப்படும் எனவும் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று புதன்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்;

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்; அமெரிக்க குடியுரிமையையும் துறப்பேன்: கோட்டா தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்; அமெரிக்க குடியுரிமையையும் துறப்பேன்: கோட்டா தெரிவிப்பு 0

🕔11.Apr 2018

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்­காக தனது அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைக் கைவி­டவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆங்­கில ஊடகம்  ஒன்­றுக்கு வழங்கியுள்ள செவ்­வி­யொன்றிலேயே அவர் இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு; கேள்வி: ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நீங்கள் தெரிவு

மேலும்...
யாழில் தலைமறைவாகத் திரிந்த ஹக்கீம்; ஊடகவியலாளர்கள் மீது பாய்ச்சல்

யாழில் தலைமறைவாகத் திரிந்த ஹக்கீம்; ஊடகவியலாளர்கள் மீது பாய்ச்சல் 0

🕔11.Apr 2018

யாழ்ப்பாணத்த்துக்கு நேற்று செவ்வாய்கிழமை பயணம் செய்திருந்த மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம்; ஊடகவியலாளர்களுக்குத் தலைகாட்டாமல் மறைந்து கொண்டு தனது வாகனங்களை அடிக்கடி மாற்றியதுடன் தனது கட்சி ரகசிய கூட்டம் நடாத்தும் இடங்களையும் அடிக்கடி மாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மன்னார் பிரதேச சபையை நேற்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, திருகோணமலையில் இருந்து

மேலும்...
நான்கு நாட்களில் 10 லட்சம் நாணயத் தாள்கள் அச்சிடுகை; நாட்டில் வங்குரோத்து ஏற்பட்டுள்ளதென்கிறார் பீரிஸ்

நான்கு நாட்களில் 10 லட்சம் நாணயத் தாள்கள் அச்சிடுகை; நாட்டில் வங்குரோத்து ஏற்பட்டுள்ளதென்கிறார் பீரிஸ் 0

🕔11.Apr 2018

பத்து லட்சம் நாணயத் தாள்கள் கடந்த வாரத்தின் நான்கு நாட்களில் அச்சிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் ஒருபோதும் இல்லாத வகையில், இவ்வாறு நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

மேலும்...
புதிய தேர்தல் முறைமை தொடர்பில், ஜனாதிபதிக்கு இப்போதுதான் ஞானம் பிறந்துள்ளதா; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கேள்வி

புதிய தேர்தல் முறைமை தொடர்பில், ஜனாதிபதிக்கு இப்போதுதான் ஞானம் பிறந்துள்ளதா; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கேள்வி 0

🕔11.Apr 2018

“நாங்கள் எப்போதோ தேர்தல் முறையில் பிழை இருப்பதாக கூறியதை, இப்போதுதான், ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன கண்டு பிடித்துள்ளார்” என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் முறையில் பிழை இருக்கும் விடயம் மிகவும் தெளிவானது. உள்ளுராட்சி சபைகளில் முன்னர் நான்காயிரமாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை,

மேலும்...
மு.கா. தலைவரின் மூத்த சகோதரர் ‘கொமிசன்’ ஹசீர்; அச்சத்தில் ஊடகவியலாளர்களுக்கு ‘கல்’ எறிகிறார்

மு.கா. தலைவரின் மூத்த சகோதரர் ‘கொமிசன்’ ஹசீர்; அச்சத்தில் ஊடகவியலாளர்களுக்கு ‘கல்’ எறிகிறார் 0

🕔11.Apr 2018

– அஹமட் –  ‘பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களித்த மு.காங்கிரஸ், அதற்கு முன்னதாக பிரதமருடன் முஸ்லிம் சமூகம் சார்பில் செய்து கொண்டதாகக் கூறப்படும் உடன்படிக்கையினை முஸ்லிம் சமூகத்துக்கு தெரியப்படுத்துதல் வேண்டும்’ எனும் தொனியில் எழுதப்பட்ட கட்டுரையையும், கட்டுரை ஆசிரியரையும் வசைபாடி – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய

மேலும்...
பைல்களைத் தூக்கியெறிந்து, தகாத வார்த்தை பேசிய ஹுனைஸ் பாருக்: மன்னார் பிரதேச சபையில் நடந்த அசிங்கம்

பைல்களைத் தூக்கியெறிந்து, தகாத வார்த்தை பேசிய ஹுனைஸ் பாருக்: மன்னார் பிரதேச சபையில் நடந்த அசிங்கம் 0

🕔10.Apr 2018

–  அஸீம் முகம்மட் – மன்னார் பிரதேச சபை அங்குரார்ப்பண அமர்வு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்று முடிந்த பின்னர், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தருமான ஹூனைஸ் பாருக், தனது பைல்களை தூக்கி எறிந்துவிட்டு, மு.கா கட்சியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை எச்சரித்து, தகாத வாரத்தைகளைப் பிரயோகித்து வசைபாடிய

மேலும்...
மன்னார் பிரதேச சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்; தவிசாளரானார் முஜாஹிர்

மன்னார் பிரதேச சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்; தவிசாளரானார் முஜாஹிர் 0

🕔10.Apr 2018

மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாகக் கைப்பற்றியுள்ளது. மன்னார் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது, அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.எச். முஜாஹிர் 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கொன்சஸ் குலாஸ் 10

மேலும்...
கண்டி இனவாதத் தாக்குதல்; அமித் வீரசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

கண்டி இனவாதத் தாக்குதல்; அமித் வீரசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔10.Apr 2018

கண்டி – திகன பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவையும் ஏனைய 16 நபர்களையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்கிழமை தெனியாய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 23ஆம்

மேலும்...
ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து; 05 கோடி ரூபாய் நஷ்டம்

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து; 05 கோடி ரூபாய் நஷ்டம் 0

🕔10.Apr 2018

ஆடைத் தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால், அங்கு வைக்கப்பட்டிருந்த 05 கோடி ரூபாய் பெறுமதியான ஆடைகள் எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி – தங்கெதர பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதுவருட காலத்தை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக குறித்த ஆடைகள் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், காலி மாநகரசபை

மேலும்...
மல்லாகம் வைத்தியசாலைக்குப் பின்புறம், 21 கைக்குண்டுகள் மீட்பு

மல்லாகம் வைத்தியசாலைக்குப் பின்புறம், 21 கைக்குண்டுகள் மீட்பு 0

🕔10.Apr 2018

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை வைத்தியசாலைக்குப் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த 21 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த நிலப் பகுதியை துப்புரவு செய்யும் போது, மேற்படி கைக்குண்டுகள் வெளியே தெரிந்துள்ளன. இதனையடுத்து யாழ்ப்பாணம் பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டது. இந்தக் கைக்குண்டுகளை யுத்த காலப்பகுதியில் புலிகள் அமைப்பினர் புதைத்து வைத்திருக்கலாம் என, பாதுகாப்பு படையினர்கூறியுள்ளனர். இதேவேளை, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி,

மேலும்...
அவநம்பிக்கை

அவநம்பிக்கை 0

🕔10.Apr 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –அரசியலரங்கில் ஒன்றை இன்னொன்றாலும், அதனை மற்றொன்றாலும் நாம் மறந்து கொண்டேயிருக்கின்றோம். அல்லது மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். சில வேளைகளில் முன்னைய சம்பவத்தை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காகவே, புதிய சம்பவங்கள் அரசியலரங்கில் உருவாக்கப்படுகின்றன. நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் கூர்ந்து பார்க்கத் தவருகின்றவர்களுக்கு எல்லாம், இயல்பாக நடக்கின்றவை போலவே தெரியும்.பிரமதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா

மேலும்...
14ஆம் திகதிக்கு முன்னர், அமைச்சரவையில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு

14ஆம் திகதிக்கு முன்னர், அமைச்சரவையில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔10.Apr 2018

அமைச்சரவையில்  மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இம்மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர், இந்த மாற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் தமிழ் – சிங்கள புது வருடத்துக்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்புச் செய்யப்படும்

மேலும்...
காவலாளிகளுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு இல்லை: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பொடுபோக்கு

காவலாளிகளுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு இல்லை: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பொடுபோக்கு 0

🕔10.Apr 2018

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் காவலாளிகளாகக் கடமையாற்றுவோருக்கான மேலதிக வேலை நேரக் கொடுப்பனவுகள், மிக நீண்ட காலமாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. காவலாளிகளின் கடமை நேரம் பற்றிய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 29/2017 இன் படி, காவலாளி ஒருவருக்கான கடமை நேரம் 09 மணித்தியாலங்களுக்குள்

மேலும்...
ஐ.தே.க. செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு, அமைச்சர் நவீனிடம் வேண்டுகோள்

ஐ.தே.க. செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு, அமைச்சர் நவீனிடம் வேண்டுகோள் 0

🕔10.Apr 2018

அமைச்சர் பதவியைத் துறந்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்குமாறு, அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம், அந்தக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடத்துக்கு, அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நவீன் திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமையினை அடுத்து, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்