Back to homepage

பிரதான செய்திகள்

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக, நாட்டின் இறையாண்மையை இழப்பது முட்டாள்தனமானது: நாமல் விசனம்

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக, நாட்டின் இறையாண்மையை இழப்பது முட்டாள்தனமானது: நாமல் விசனம் 0

🕔19.Apr 2018

நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் அத்தியவசியமானது என்றாலும் அமெரிக்கா முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் தலைசாய்த்து அதனை பெற்றுக்கொள்வது முட்டாள்தனமான செயற்பாடாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில்; “தற்போது இலங்கைக்கு அமெரிக்கா ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை வழங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ்

மேலும்...
தோற்றுப் போகும் பங்கர் போராட்டம்

தோற்றுப் போகும் பங்கர் போராட்டம் 0

🕔19.Apr 2018

– சுஐப் எம்.காசிம் – உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காத கட்சிகள், பிறகட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும், அரசியல் கலாசாரம் எமது நாட்டுக்குப் புதிதல்ல. ஆனால், தேசிய அரசியலில் பகையும், புகையுமாக உள்ள கட்சிகள், உள்ளூராட்சி சபைகளில் கைகோர்த்துள்ளமை அரசியல் கலாசாரத்தின் புதிய பிரசவமாகவுள்ளது. இந்தப் பிரசவ வலிகளை உணர்ந்த கட்சிகள் அரசியல் அதிகாரத்தை உண்மையாகப்

மேலும்...
சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம்

சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம் 0

🕔19.Apr 2018

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிணைமுறி மோடிசியின் பிரதான சந்தேக நபருமான அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன மகேந்திரன் பிணைமுறி மோசடி மூலம் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

மேலும்...
ராணுவம் விடுவித்த பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு

ராணுவம் விடுவித்த பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு 0

🕔19.Apr 2018

– பாறுக் ஷிஹான் –வலி­கா­மம் வடக்­கில் விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்திக்கு அரு­கில் உள்ள வீட்டு கிணற்றுத் தொட்­டி­யில் இருந்து நேற்று புதன்கிழமை மோட்­டார் குண்­டு­கள் மீட்கப்பட்டன.ரா­ணு­வத்­தி­ன­ரின் உயர் பாது­காப்பு வல­ய­மாக 28 ஆண்டு கால­மாக இ இருந்த வலி.வடக்­கில் 683 ஏக்­கர் நிலப்­ப­ரப்பு கடந்த 13ஆம் திகதி காணி உரி­மை­யா­ளர்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது.அவ்­வாறு விடு­விக்­கப்­பட்ட கட்­டு­வன் சந்­திக்கு அரு­கில்

மேலும்...
எனக்கு அமைச்சுப் பதவி தருவதற்கு, ஜனாதிபதி மறுப்பில்லை: ரவி கருணாநாயக்க

எனக்கு அமைச்சுப் பதவி தருவதற்கு, ஜனாதிபதி மறுப்பில்லை: ரவி கருணாநாயக்க 0

🕔19.Apr 2018

அமைச்சுப் பதவியொன்றினை தனக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மறுப்புத் தெரிவிக்கவில்லை என்று, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பு தொட்டலங்க பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்;

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 75 வீதம் நெற்செய்கையில் வீழ்ச்சி; பஞ்சம் ஏற்படலாம் என அச்சம்

அம்பாறை மாவட்டத்தில் 75 வீதம் நெற்செய்கையில் வீழ்ச்சி; பஞ்சம் ஏற்படலாம் என அச்சம் 0

🕔19.Apr 2018

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் தற்போதை சிறுபோகத்தில் சுமார் 25 வீதமான நெற்செய்கைக் காணிகளிலேயே விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால், பெருமளவான விவசாயிகள் நெற்செய்கை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் சிறுபோகங்களின்போது நெற்செய்கைக்கான நீரை வழங்கும் இக்கினியாகல குளத்தில் கணிசமானளவு நீர் குறைந்துள்ளமை காரணமாகவே, இம்முறை மிகக் குறைந்தளவு நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு

மேலும்...
பெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டிய ஆளுநர்; கண்டனங்களை அடுத்து, மன்னிப்புக் கோரினார்

பெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டிய ஆளுநர்; கண்டனங்களை அடுத்து, மன்னிப்புக் கோரினார் 0

🕔18.Apr 2018

பெண் ஊடகவியலாளர் ஒருவரின் கன்னத்தை தட்டியமைக்கு வருத்தம் தெரிவிப்பதோடு மன்னிப்புக் கோருவதாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் – நேற்று செவ்வாய்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டார். அந்த சந்திப்பின் முடிவில்ஆளுநர் எழுந்து சென்றுகொண்டிருக்கும்போது, ‘தி வீக்’ இதழின் பத்திரிகையாளரான லக்ஷ்மி சுப்ரமணியம், “பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் உங்களுக்குத் திருப்தி

மேலும்...
தொண்டர் ஆசிரியர் நேர்முகத் தேர்வு; கடிதம் கிடைக்காதோர், மாகாண அமைச்சை நாடவும்: இம்ரான் மகரூப்

தொண்டர் ஆசிரியர் நேர்முகத் தேர்வு; கடிதம் கிடைக்காதோர், மாகாண அமைச்சை நாடவும்: இம்ரான் மகரூப் 0

🕔18.Apr 2018

தொண்டராசிரியர் நேர்முகத்தேர்வுக்கான கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக மாகாண அமைச்சை தொடர்புகொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வேண்டுகோள் விடுத்துள்ளார். விரைவில் வழங்கப்படவுள்ள தொண்டராசிரியர் நியமனம் தொடர்பாக, இன்று புதன்கிழமை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை சந்தித்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அவர் தொடர்பாக அவர் மேலும்

மேலும்...
07 சபைகள், 166 உறுப்பினர்கள், 05 பிரதித் தவிசாளர்கள்: வெற்றிக் கொடி கட்டும் மக்கள் காங்கிரஸ்

07 சபைகள், 166 உறுப்பினர்கள், 05 பிரதித் தவிசாளர்கள்: வெற்றிக் கொடி கட்டும் மக்கள் காங்கிரஸ் 0

🕔18.Apr 2018

  – சுஐப் எம் காசிம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோற்றம்பெற்று, குறுகிய காலமாக இருந்த போதும் இக்குறுகிய காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக அரசியல் செய்துவரும் பாரம்பரிய தமிழ், முஸ்லிம் கட்சிகளை விஞ்சுமளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளதை அக்கட்சி கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் பெற்ற அபார வெற்றி எடுத்துக்

மேலும்...
உலகின் மிகப் பெரிய விமானம் மத்தளையில்

உலகின் மிகப் பெரிய விமானம் மத்தளையில் 0

🕔18.Apr 2018

உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் இன்று புதன்கிழமை காலை மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிறது. எரிபொருள் நிருப்புவதற்கும் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்குமாக மேற்படி விமானம், இன்று காலை 6.18 மணிக்கு தரையிறங்கியது. யுக்ரைனுக்குச் சொந்தமான இந்த விமானம் அன்டனோ An-225 Mriya என அழைக்கப்படுகிறது. 24 பணியாட்களுடன் இந்த விமானம் இன்று இரவு கிளம்பவுள்ளது.

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேணை வாக்கெடுப்பிலிருந்து ஏன் விலகினோம்: ரகசியத்தை வெளியிட்டார் அமைச்சர் துமிந்த

நம்பிக்கையில்லா பிரேணை வாக்கெடுப்பிலிருந்து ஏன் விலகினோம்: ரகசியத்தை வெளியிட்டார் அமைச்சர் துமிந்த 0

🕔18.Apr 2018

அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 பேரையும் காப்பாற்றவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 23 பேர் நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றுஎஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானங்கள் சம்பந்தமாக எவராவது பொய்யான கருத்துக்களை வெளியிட்டால்,

மேலும்...
நூறடி பள்ளத்தில் வேன் வீழ்ந்து விபத்து; இருவர் படுகாயம்

நூறடி பள்ளத்தில் வேன் வீழ்ந்து விபத்து; இருவர் படுகாயம் 0

🕔18.Apr 2018

– க. கிஷாந்தன் –வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணஞ் செய்த சாரதியும், மற்றொருவரும் கடுமையான காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை – நாகசேனை பகுதியில் இன்று புதன்கிழமை மாலை 03.00 மணியளவில், தலவாக்கலை டயகம பிரதான வீதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.லிந்துலை பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை

மேலும்...
கேரள கஞ்சா 35 கிலோகிராமுடன், புத்தளம் நபர்கள் மூவர் கைது

கேரள கஞ்சா 35 கிலோகிராமுடன், புத்தளம் நபர்கள் மூவர் கைது 0

🕔18.Apr 2018

– பாறுக் ஷிஹான் –கேரதீவு   சங்குப்பிட்டிப் பாலத்தில் வைத்து 35 கிலோகிராம் எடையுடைய கஞ்சா பொதிகளை  பூநகரி பொலிஸார் இன்று புதன்கிழமை கைப்பற்றியுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளத்திற்கு இந்த கஞ்சாவை கடத்த முயன்ற மூன்று சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.‘பட்டா’ ரக வாகனத்தில் இன்று அதிகாலை சுமார் 35 கிலோகிராம் கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு மாகாண

மேலும்...
மாந்தை கிழக்கு பிரதேச சபையும், மக்கள் காங்கிரஸ் வசமானது

மாந்தை கிழக்கு பிரதேச சபையும், மக்கள் காங்கிரஸ் வசமானது 0

🕔18.Apr 2018

முல்லைத்தீவு மாவட்டத்தில், மாந்தை கிழக்கு (பாண்டியன் குளம்) பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மேற்படி சபையின் முதலாவது அமர்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றபோது,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்ட மகாலிங்கம் தயானந்தன் (நந்தன்) 07 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள்

மேலும்...
தனியார் வங்கியில் கொள்ளை; தலைக் கவசத்தால் முகத்தை மறைத்து வந்தவர் கைவரிசை

தனியார் வங்கியில் கொள்ளை; தலைக் கவசத்தால் முகத்தை மறைத்து வந்தவர் கைவரிசை 0

🕔18.Apr 2018

சீதுவை பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றில் இன்று புதன்கிழமை காலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். முகத்தை மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்திருந்த சந்தேக நபர், பிஸ்டர் போன்ற ஒரு பொருளைக் காட்டி,  கொள்ளையில் ஈடுபட்டார் எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். கொள்ளையில் ஈடுபட்ட நபர் தப்பிச் சென்றுள்ளார். மேலும், கொள்ளையிடப்பட்ட பணம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்