Back to homepage

பிரதான செய்திகள்

ரவிக்கு ஏமாற்றம், பொன்சேகாவுக்கு அதிருப்தி

ரவிக்கு ஏமாற்றம், பொன்சேகாவுக்கு அதிருப்தி 0

🕔1.May 2018

புதிய அமைச்சரவை நியமனத்தின் போது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதும், அது – கிடைக்கவில்லை. மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் தொடர்புபட்டார் என்கிற குற்றச்சாட்டினை அடுத்து, தான் வகித்து வந்த அமைச்சர் பதவியை ரவி ராஜிநாமா செய்திருந்தார். அதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு

மேலும்...
இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த, தாய்லாந்தின் சிமெந்து நிறுவனம் முன்வருகை

இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த, தாய்லாந்தின் சிமெந்து நிறுவனம் முன்வருகை 0

🕔1.May 2018

“இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு, இன்சீ’ (INSEE) சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோகக் குழு ஒன்றினைந்துள்ளோம்” என ‘இன்சீ’ சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தின் நிறைவேற்றுத் துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளருமான ஜான் குனிக் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தொழில் முனைவோர் கூட்டு

மேலும்...
புதிய அமைச்சரவை நியமனம்: விஜேதாசவுக்கு உயர்கல்வி அமைச்சு

புதிய அமைச்சரவை நியமனம்: விஜேதாசவுக்கு உயர்கல்வி அமைச்சு 0

🕔1.May 2018

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று செவ்வாய்கிழமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்பட்டன. தேசிய அரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும். அதிகமான அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகள் தற்போது மாற்றப்பட்டுள்ள போதிலும், சிலருக்கு முன்னைய அமைச்சுப் பதவிகளே தற்போதும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள்

மேலும்...
ஆடைகளும் நிர்வாணங்களும்

ஆடைகளும் நிர்வாணங்களும் 0

🕔1.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு கதை சொல்லவா? “முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது.

மேலும்...
மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு

மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு 0

🕔1.May 2018

மாகாண சபை தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் நிலைமை உரு­வாகி உள்­ளதாக பெப்ரல் மற்றும் கபே அமைப்­புக்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளி­யி­டு­வதில் காலதா­மதம் ஏற்­பட்­டுள்­ள­மை­யால், இந்த நிலைவரம் உருவாகியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் கூறியுள்ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை நாடா­ளு­மன்றில்­ இதுவரை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹன

மேலும்...
உலகின் அதிக வயதான சிலந்திப் பூச்சி இறந்தது

உலகின் அதிக வயதான சிலந்திப் பூச்சி இறந்தது 0

🕔30.Apr 2018

உலகின் மிக வயதானது என அறியப்பட்ட ‘நம்பர் 16’ என்ற சிலந்திப் பூச்சி தனது 43ஆவது வயதில் அவுஸ்ரேலியாவில் இறந்தது. ஆராய்ச்சியாளர்கள் சுமார் 43 ஆண்டுகள் இந்த சிலந்திப் பூச்சியின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதற்கு முன்னர் மெக்சிகோ நாட்டிலிருந்த 28 வயதான டிரான்டுலா எனும் சிலந்திப் பூச்சியே நீண்டநாட்கள் உயிரோடு வாழ்ந்தது. நம்பர்

மேலும்...
பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம்

பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம் 0

🕔30.Apr 2018

பிபிசி ஆப்கானிஸ்தான் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று திங்கள்கிழமை காலை நடந்த இரட்டை குண்டுத் தாக்குதலில் 08 ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையிலேயே, வேறொரு சம்பவத்தில் பிபிசி செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார். பிபிசி இரங்கல் இது தொடர்பாக

மேலும்...
முகத்தை மூடும் அபாயாக்களை தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; ஞானசார தேரர்

முகத்தை மூடும் அபாயாக்களை தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; ஞானசார தேரர் 0

🕔30.Apr 2018

பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது என, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள்  அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் எனவும்

மேலும்...
இருட்டில் தடவும் சம்பந்தன்

இருட்டில் தடவும் சம்பந்தன் 0

🕔30.Apr 2018

– வை எல் எஸ் ஹமீட் – திருகோணமலை சண்முகா பாடசாலை ஆசிரியைகள் ஹபாயா அணியக் கூடாது என்பது தொடர்பில் எழுந்த பிரச்சினைகள் குறித்து சம்பந்தன் ஐயா “முஸ்லிம் ஆசாரியைகளும் சேலை அணிய வேண்டும்” எனக் கூறியிருப்பதன் மூலம், இருட்டில் தடவிக்கொண்டு முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை மறுத்து அதன் ஒழுக்க விழுமியத்தை கேவலப்படுத்தியுள்ளார். வேலைக்காகவும் வேறு

மேலும்...
அரசியல்வாதியின் ‘காசு தன்சல’: இலங்கையில் முதல் தடவை

அரசியல்வாதியின் ‘காசு தன்சல’: இலங்கையில் முதல் தடவை 0

🕔30.Apr 2018

வெசாக் தினத்தை முன்னிட்டு பணத்தை தானமாக வழங்கும் ‘காசு தன்சல’ ஒன்றினை, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இந்துனி சாந்த குணசேகர நடத்தினார். பௌத்தர்களின் புனித நாட்களில் ஒன்றான வெசாக் தினத்தையொட்டி அன்னதானம், நீராகார தானம் போன்றவற்றினை மக்களுக்கு வசதி படைத்த தனி நபர்களும், அமைப்புகளும் வழங்குவது வழமையாகும். இதனை ‘தன்சல’ என்று அழைப்பர்.

மேலும்...
ஹபாயா விவகாரம்; சண்முகா கல்லூரியின் மரபுகள் மீறப்படக் கூடாது: சம்பந்தன் தெரிவிப்பு

ஹபாயா விவகாரம்; சண்முகா கல்லூரியின் மரபுகள் மீறப்படக் கூடாது: சம்பந்தன் தெரிவிப்பு 0

🕔30.Apr 2018

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கென உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு மரபு உண்டு. அந்த மரபுகளுக்கு ஏற்ப கருமங்கள் நடக்க வேண்டும். அவற்றை மீறாமல் பேச்சுகள் நடத்தப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில்

மேலும்...
ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி

ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி 0

🕔30.Apr 2018

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று திங்கட்கிழமை நடந்த இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 29 பேர் பலியாகினர். முதல் குண்டு வெடித்து 15 நிமிடங்களின் பின்னர், ஊடகவியலாளர் போல் வேடமிட்டு வந்த தாக்குதல்தாரி இரண்டாவது குண்டினை வெடிக்கச் செய்திருந்தார். இதில், ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரும், அங்கு செய்தி சேகரிக்க சென்ற பல ஊடகவியலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

மேலும்...
போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் கைது; வாயில் போட்டு மென்ற போது பொலிஸார் அமுக்கினர்

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் கைது; வாயில் போட்டு மென்ற போது பொலிஸார் அமுக்கினர் 0

🕔29.Apr 2018

ஓட்டமாவடியில்  போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் நேற்று சனிக்கிழம மாலை கைது செய்யப்பட்டனர் என, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை சுங்காவில் பகுதியைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள்  18 வயது தொடக்கம் 26 வயதுக்குட்பட்டவர்களாவர். ஐயாயிரம் ரூபாய் போலியான பதினொரு நாயணத்தாள்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்...
தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள்

தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள் 0

🕔28.Apr 2018

திருகோணமலை சண்முகா கல்லூரி ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை வைத்து, சமூக வலைத்தளங்களில் தமிழ் சமூகத்தை முஸ்லிம்கள் மோசமாகச் சித்தரிப்பதாகவும், இது முஸ்லிம்களின் அதியுச்ச இனவாதத்தைக் கக்கும் செயல் என்றும், தினக்குரல் பத்திரிகை இன்று சனிக்கிழமை  செய்தி வெளியிட்டுள்ளது. யாழ் தினக்குரல் பத்திரிகையின் முன்பக்க பிரதான தலைப்புச் செய்தியாக இது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ‘கிழக்கில் தமிழர்களுக்கெதிராகத் தலை தூக்கும்

மேலும்...
ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளுக்கு வாக்கெடுப்பு மூலம் நபர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்: அமைச்சர் இரான்

ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளுக்கு வாக்கெடுப்பு மூலம் நபர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்: அமைச்சர் இரான் 0

🕔28.Apr 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி உள்ளிட்ட அனைத்து முக்கிய பொறுப்புக்களுக்குமான நபர்கள், வாக்கெடுப்புகள் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டுமென நிதி ராஜாங்க அமைச்சர் இரரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். “பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, அவர் இதனைக் கூறினார். நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்