Back to homepage

பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனையின் அடையாளம்: எண்பத்தைந்து வயது ‘இளைஞர்’ இப்றாலைப்பை

அட்டாளைச்சேனையின் அடையாளம்: எண்பத்தைந்து வயது ‘இளைஞர்’ இப்றாலைப்பை 0

🕔17.Jun 2018

– பாவேந்தல் பாலமுனை பாறூக் – காரியலய உடை நேர்த்தி, நேர ஒழுங்கு என்று ஓய்வுக்குப் பின்னும் வாழ்வை ஒழுங்கமைத்துக் கொண்டு வாழ்பவர் ஏ.எல். இப்றாலெவ்வை. எண்பத்தைந்து வயது இளைஞர் இவர். இளமைக்கால சீரான நடை முறை, பயிற்சி, பழக்கம் என்பவை வழங்கிய மன வலிமையினால் தொடர்ந்தும் சமூகப்பணிகளில் துடிப்போடு இயங்கி வருகிறார். ஆத்ம பலத்தோடு

மேலும்...
தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம்: 1070 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம்: 1070 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு 0

🕔17.Jun 2018

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கு கடந்த 06 நாட்களில் சுமார் 1070 மில்லியன் ரூபாய் (107 கோடி) வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி தொடக்கம், சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த அஞ்சல் தொழில் சங்க ஒன்றியம், வேலை நிறுத்தமொன்றில் ஈடுபட்டு வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 24

மேலும்...
நீதிமன்றில் திருடர்கள் கைவரிசை

நீதிமன்றில் திருடர்கள் கைவரிசை 0

🕔17.Jun 2018

திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றால் பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என்று நியாயம் தேடி மக்கள் போவார்கள். ஆனால், நீதிமன்றம் ஒன்றிலேயே திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றமை, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையினுள் திருட்டு இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற பாதுகாப்பு அதிகாரியின் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அங்கிருந்த அநேகமான உபகரணங்கள் திருட்டுப்

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: அமைச்சர் சமரசிங்க

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: அமைச்சர் சமரசிங்க 0

🕔17.Jun 2018

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இல்லாமலாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். சுதந்திரக் கட்சியின் ‘பல மண்டல’ கூட்டம் நேற்று சனிக்கிழமை ஸ்ரீ ஜயவர்த்தன புறக்கோட்டையில் நடைபெற்ற போது அவர் இதனைக்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கதைகளும், கட்டுக் கதைகளும்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கதைகளும், கட்டுக் கதைகளும் 0

🕔16.Jun 2018

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிகமாக புதிய உபவேந்தர் (அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரி) நியமனம் தொடர்பில் மிகப் பிழையான, பாமரத்தனமான கருத்துகளை முகநூல்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் பதிவிடுகின்றமை வேதனையானது. யதார்த்தத்துக்கும் நடைமுறைக்கும் புறம்பான தகவல்களை சிலர் வெளியிட்டு வருவது கவலை தருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பில் உளவியல்

மேலும்...
வீரகேசரியின் இழிவான தலைப்புச் செய்தி குறித்து, மன்னிப்புக் கோர வேண்டும்: ஆசாத்சாலி

வீரகேசரியின் இழிவான தலைப்புச் செய்தி குறித்து, மன்னிப்புக் கோர வேண்டும்: ஆசாத்சாலி 0

🕔16.Jun 2018

– அஹமட் – இனவாதத்துக்கு இன்றைய வீரகேசரிப் பத்திரிகை எண்ணை ஊற்றியுள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலி விசனம் தெரிவித்துள்ளார். வீரகேசரி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி  செந்தில்நாதனுக்கு எழுதியுள்ள பதிவு ஒன்றிலேயே ஆசாத்சாலி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; வீரகேசரியின் இன்றைய தலைப்புச் செய்தியானது விஷமத்தனமானது மட்டுமன்றி கோபமூட்டுவதாகவும் அமைந்துள்ளது. மேலும்,

மேலும்...
‘நாதாரி வீரகேசரிக்கு செருப்படி கொடுக்க வேண்டும்’: முஸ்லிம் விரோத தலைப்பு தொடர்பில் கண்டனம்

‘நாதாரி வீரகேசரிக்கு செருப்படி கொடுக்க வேண்டும்’: முஸ்லிம் விரோத தலைப்பு தொடர்பில் கண்டனம் 0

🕔16.Jun 2018

– அஹமட் – பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு சிறைச்தண்டனை விதிக்கப்பட்டமைக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் எதுவித தொடர்புகளும் இல்லாதபோதும், அந்த விவகாரத்துடன் முஸ்லிம் சமூகத்தினரை சிண்டு முடியும் வேலையினை வீரகேசரி நாழிதழ் மேற்கொண்டுள்ளதாக, முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘ரமழான் பண்டிகைப் பரிசே, ஞானசார தேரரின் கைது’ என தலைப்பிட்டு, இன்று சனிக்கிழமை வீரகேசரி நாழிதழ்

மேலும்...
ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே

ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே 0

🕔16.Jun 2018

ஜனாதிபதியின் மன்னிப்பினை ஞானசார தேரருக்கு தாம் எதிர்பார்க்கவில்லை என்று, பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஞானசார தேரர் அநியாயத்தை எதிர்கொண்டமைக்கான காரணத்தை ஜனாதிபதி உட்பட அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊகவியலாளர் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை, அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஞானசா

மேலும்...
பொது வேட்பாளர் எவருக்கும், ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: மஹிந்த அமரவீர

பொது வேட்பாளர் எவருக்கும், ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: மஹிந்த அமரவீர 0

🕔16.Jun 2018

பொது வேட்பாளர் ஒருவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில்

மேலும்...
பெண்களுடைய சாட்சியங்களை ஏற்க முடியாது: றிஸ்வி முப்தியின் உரை தொடர்பில் எழுகிறது சர்ச்சை

பெண்களுடைய சாட்சியங்களை ஏற்க முடியாது: றிஸ்வி முப்தியின் உரை தொடர்பில் எழுகிறது சர்ச்சை 0

🕔15.Jun 2018

– புதிது செய்தியாளர் அஹமட் – இஸ்லாத்தில் பெண்களுடைய சாட்சியங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்த கருத்து, பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளதோடு, அதற்கு எதிராக கண்டனங்களும் வெளியாகியுள்ளன. நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப் பிறையை பார்ப்பது பற்றியும், நேற்று வியாழக்கிழமை – பிறை

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகம்: உபவேந்தர் நாஜிம் பதவியிழக்கிறார்; உமா குமாரசாமி தற்காலிக நியமனம்

தெ.கி.பல்கலைக்கழகம்: உபவேந்தர் நாஜிம் பதவியிழக்கிறார்; உமா குமாரசாமி தற்காலிக நியமனம் 0

🕔15.Jun 2018

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் பதவிக்காலம் இம்மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமையினாலும், புதிய உபவேந்தர் பதவிக்காக அவர் விண்ணப்பித்துள்ளமையினாலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக உபவேந்தர் ஒருவரை உயர்கல்வி அமைச்சு நியமிக்கவுள்ளதாக தெரியவருகிறது. பேராசிரியை உமா குமாரசாமி என்பவர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான தற்காலிக உபவேந்தராக நியமிக்கப்படவுள்ளார் எனவும் அறிய

மேலும்...
கடூழிய சிறைக் கைதியாகளுக்கான சட்டம்தான், ஞானசாரருக்கும் பின்பற்றப்படும்

கடூழிய சிறைக் கைதியாகளுக்கான சட்டம்தான், ஞானசாரருக்கும் பின்பற்றப்படும் 0

🕔15.Jun 2018

கடூழிய சிறைக் கைதிகளுக்கான சட்ட விதிமுறைகள்தான், கலகொட அத்தே ஞானசார தேரர் விடயத்திலும் பின்பற்றப்படும் என்று, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞனாசார தேரருக்கு ஆறு மாதங்களைக் கொண்ட இரண்டு சிறைத் தண்டனைகளை ஒரே தடவையில் அனுபவிக்கும் வகையில் தண்டனையை விதித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம்

மேலும்...
பிரதமராகுமாறு என்னை வலியுறுத்துகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

பிரதமராகுமாறு என்னை வலியுறுத்துகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔15.Jun 2018

“என்னை பிரதமராகுமாறு நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மட்டுமன்றி, கூட்டு எதிரணியிலுள்ளஅனைவரும் வலியுறுத்துகின்றனர்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாடாளுமன்றில் அதிகார மாற்றம் ஏற்பட்டால், நிச்சயம்

மேலும்...
ஞானசார தேரர் கோரிய சந்தர்ப்பத்தை வழங்க, நீதிமன்றம் மறுப்பு

ஞானசார தேரர் கோரிய சந்தர்ப்பத்தை வழங்க, நீதிமன்றம் மறுப்பு 0

🕔15.Jun 2018

ஹோமாகம நீதவான் நீதிமன்றில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞாசார தேரர் தனது கருத்தைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் கேட்டபோதும், நீதிவான் அதனை மறுத்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஞானசார தேரருக்கு நேற்று வியாழக்கிழமை, ஹோமாகம நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. நீதிவான் தீர்ப்பினை வாசித்த பின்னர், பிரதிவாதி கூண்டில் நின்ற ஞானசார தேரர், தனது

மேலும்...
தாமரை மொட்டில் இணையாத வரையில், 16 பேரையும் ஏற்பதில்லை: பசில் தெரிவிப்பு

தாமரை மொட்டில் இணையாத வரையில், 16 பேரையும் ஏற்பதில்லை: பசில் தெரிவிப்பு 0

🕔14.Jun 2018

அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெறும் வரை, அவர்களை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேற்படி 16 பேரும் மஹிந்த ராஜபக்ஷ அணியினரைச் சந்திக்கவுள்ளதாக, செய்திகள் வெளியாகி வந்த நிலையிலேய, பசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். தாமரை மொட்டினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்