Back to homepage

பிரதான செய்திகள்

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி: மாத்தறையில் சம்பவம்

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி: மாத்தறையில் சம்பவம் 0

🕔22.Jun 2018

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் – மாத்தறை நகரத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானார். மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது, பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இதரன்போது  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

மேலும்...
எங்குமில்லாத ஆபரணமொன்றை, இலங்கையில் கண்டோம்: அமைச்சர் றிசாத்திடம், பஹ்ரைன் குழு தெரிவிப்பு

எங்குமில்லாத ஆபரணமொன்றை, இலங்கையில் கண்டோம்: அமைச்சர் றிசாத்திடம், பஹ்ரைன் குழு தெரிவிப்பு 0

🕔22.Jun 2018

இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு தருவிக்கப்படும் பல சிறப்புப் பொருட்களில் பஹ்ரைன் நாட்டவர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களுக்கு தமது நாட்டில் மவுசு அதிகமுள்ளதாகவும் பஹ்ரைன் வர்த்தக மற்றும் முதலீட்டு உயர்மட்டத் தூதுக்குழுவினர் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்த அவர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தனர். வளைகுடாவின்

மேலும்...
இ.போ.சபை பேரூந்துகளில், மிகுதிப் பணம் வழங்காத நடத்துநர்கள்; கேட்டால், சண்டை

இ.போ.சபை பேரூந்துகளில், மிகுதிப் பணம் வழங்காத நடத்துநர்கள்; கேட்டால், சண்டை 0

🕔22.Jun 2018

அம்பாறை –  கல்முனை பாதை வழியாகப் பயணிக்கும் இ.போ.சபைக்குச் சொந்தமான வெளிமாவட்ட பேருந்துகள் சிலவற்றில் மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை என, பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.கல்முனையிலிருந்து அம்பாறை பகுதிகளில் இறங்கும் பயணிகள் மற்றும் அம்பாறை பகுதிகளிலிருந்து கல்முனைக்கு  செல்லும் பயணிகளுக்கே மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை என்று பயணிகள் கூறுகின்றனர்.கல்முனையிலிருந்து – அம்பாறைக்கு  பயணிப்பதற்கு 62 ரூபாவே தற்போது 

மேலும்...
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி 0

🕔21.Jun 2018

  – க.கிஷாந்தன் – கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை ஹட்டனில் பேரணியொன்று இடம்பெற்றது. ஹட்டன் நீக்ரோதாரம விகாரையின் பிக்குமார்களும், ஹட்டன் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து, குறித்த பேரணியை நடத்தினர். ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்திய

மேலும்...
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் 0

🕔21.Jun 2018

– அஹமட் – அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவொன்றுக்கு எதிராக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை – ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதோடு, கடையடைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள – ஆலையடிவேம்பு

மேலும்...
முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம்: ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம்: ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔20.Jun 2018

ஆலயடிவேம்பு பிரேதேச சபைத் தவிசாளர் க.பேரின்பராசாவை எதிர்வரும் 26ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நீதிபதி பீற்றர் போல் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் 06 முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தவிசாளரை அக்ரைப்பற்றுப் பொலிசார்

மேலும்...
விஜேதாஸவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கன்னி உரையில் பதில்

விஜேதாஸவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கன்னி உரையில் பதில் 0

🕔20.Jun 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் – தான் உபபேந்தராக இருந்தபோது, தனது வீட்டுக்கு பல்கலைக்கழகத்தின் நிதியிலிருந்து நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் செலுத்தப்பட்டமை உண்மையென்றும், ஆனால் தனக்கு வழங்கப்பட்ட சலுகையின் அடிப்படையிலேயே அதனைச் செய்ததாகவும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட  இஸ்மாயில், நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பொதுக்

மேலும்...
18 மத குருக்கள் நாட்டில் கைதிகளாக உள்ளனர்; 15 பேர் பௌத்த பிக்குகள்

18 மத குருக்கள் நாட்டில் கைதிகளாக உள்ளனர்; 15 பேர் பௌத்த பிக்குகள் 0

🕔20.Jun 2018

நாட்டில் சிறைக் கைதிகளாக மொத்தம் 18 மத குருக்கள் உள்ளனர் என்று, இலங்கை மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும், சிறைச்சாலை சட்டத்தின் அடைப்படையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த நிலையம் கூறியுள்ளது. சிறைச்சாலைகளில் கைதிகளாக இருக்கும் மத குருக்களில் 15 பேர் பௌத்த பிக்குகளாவர். ஏனையோர் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத

மேலும்...
கிழக்கு மாகாண நிதியை, முன்னாள் முதலமைச்சர் தனது அரசியலுக்குப் பயன்படுத்தினார்: நாடாளுமன்றில் அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண நிதியை, முன்னாள் முதலமைச்சர் தனது அரசியலுக்குப் பயன்படுத்தினார்: நாடாளுமன்றில் அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு 0

🕔20.Jun 2018

 கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் தனது அரசியல் நடவடிக்கைககளின் பொருட்டு வீணாக செலவிட்டதாக தேசிய நல்லிணக்க, அரச கரும மொழிகள் மற்றும் சகவாழ்வு பிரதியமைச்சர் அலிசாஹிர் மெளலான தெரிவித்தார். அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் முன்வைத்த ஒத்திவைப்பு

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில், பேச்சுக்கள் நடக்கின்றன: அமைச்சர் ராஜித

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில், பேச்சுக்கள் நடக்கின்றன: அமைச்சர் ராஜித 0

🕔20.Jun 2018

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்பது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடபெற்றபோது அமைச்சர் இதனைக் கூறினார். எனினும் அது தொடர்பான விபரங்கள் தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஞானசார தேரருக்கு

மேலும்...
தெ.கி. பல்கலைக் கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக, உமா குமாரசாமி நியமனம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு

தெ.கி. பல்கலைக் கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக, உமா குமாரசாமி நியமனம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு 0

🕔20.Jun 2018

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக, உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அரசாங்க வர்த்தமானியின் ஊடாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 (04)(ஆ) பிரிவினால் தனக்கு வழங்கப்பட்ட தத்துவங்களின் அடிப்படையில், இந்த நியமனத்தை,

மேலும்...
சிறைச்சாலை ஆடை: தேரருக்கு காவி, ரகுபதி சர்மாவுக்கு ஜம்பர்; இதுதான் சட்டமா: சிரேஷ்ட ஊடகவியலாளர் கேள்வி

சிறைச்சாலை ஆடை: தேரருக்கு காவி, ரகுபதி சர்மாவுக்கு ஜம்பர்; இதுதான் சட்டமா: சிரேஷ்ட ஊடகவியலாளர் கேள்வி 0

🕔20.Jun 2018

பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர், சிறைச்சாலை ஆடையை அணிய இடமளிக்கக் கூடாதென போர்க்கொடி தூக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று வருடங்களாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பிரம்மஸ்ரீ ரகுபதி சர்மா எனும் இந்து மதகுரு, சிறைச்சாலை ஆடையைத்தான் அணிய வைக்கப்படுவதாக, சிரேஷ்ட ஊடகவியலாளரும், சுடர்ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர். சிவராஜா சுட்டிக்காட்டியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவொன்றினை

மேலும்...
றிசாட் பதியுதீன் வசமுள்ள அமைச்சுக்கு, பிரதியமைச்சராக புத்திக நியமனம்

றிசாட் பதியுதீன் வசமுள்ள அமைச்சுக்கு, பிரதியமைச்சராக புத்திக நியமனம் 0

🕔19.Jun 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக பிரதியமைச்சராக இன்று செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்றத்துக்கு, மாத்தறை மாவடத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியினூடாக இவர் தெரிவானார். கடந்த 11ஆம் திகதி பிரதியமைச்சர்கள் 05 பேரும் ராஜாங்க அமைச்சர்கள் 02 பேரும் நியமிக்கப்பட்ட நிலையிலேயே, இன்றைய தினம் புத்திக

மேலும்...
ஒலுவில் நபர் மீது, பெருநாள் தினத்தில் கொடூர தாக்குதல்; சந்தேக நபர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அசட்டை

ஒலுவில் நபர் மீது, பெருநாள் தினத்தில் கொடூர தாக்குதல்; சந்தேக நபர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அசட்டை 0

🕔19.Jun 2018

 – அஹமட் – ஒலுவில் பிரதான வீதியில் வைத்து, கடந்த சனிக்கிழமை பெருநாள் தினத்தன்று அப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். ஜலீல் (வயது 35) என்பவர் மீது, இளைஞர்கள் குழுவொன்று கடுமையான தாக்குதலை மேற்கொண்ட சிசிரிவி வீடியோ பதிவொன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று தாக்குதலுக்குள்ளான நபர், பாலமுனையிலிருந்து ஒலுவில் நோக்கி, பிரதான

மேலும்...
ஞானசாரர் விவகாரம் தொடர்பில், மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு வெளியாகலாம்: பௌத்த சாசன அமைச்சர் நம்பிக்கை

ஞானசாரர் விவகாரம் தொடர்பில், மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு வெளியாகலாம்: பௌத்த சாசன அமைச்சர் நம்பிக்கை 0

🕔19.Jun 2018

 ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலிக்கும் நீதிமன்றம், ஞானசார தேரர் சார்பில் மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பினை வழங்கும் என்று – தான் நம்புவதாக, பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், ஞானசார தேரர் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு, இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதியை சந்திப்பதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்