Back to homepage

பிரதான செய்திகள்

துருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்

துருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான் 0

🕔25.Jun 2018

துருக்கியின் தலைவராக நீண்டகாலமாக இருக்கும் ரிசெப் தயிப் எர்துவான், துருக்கி தலைவருக்கான தேர்தலிலவ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்று, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. “முழுமையான பெரும்பான்மையை அதிபர் ரிசெப் பெற்றுள்ளார்” என்று கூறிய தேர்தல் ஆணையத் தலைவர் சாதி குவென், வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. 99% வாக்குகள் எண்ணப்பட்டதில், எர்துவான் 53 சதவீத

மேலும்...
தந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை

தந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை 0

🕔25.Jun 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று திங்கட்கிழமை வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ளார். அவரின் தந்தையார் டீ.ஏ. ராஜபக்ஷவின் நினைவாக தங்காலை வீரகெட்டிய பகுதியில் அருங்காட்சியத்தை நிர்மாணிப்பதற்கு, அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். சுமார் மூன்று

மேலும்...
யாழ் பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து; மாணவர் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ் பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து; மாணவர் இருவர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔24.Jun 2018

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்தில், இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.முகாமைத்துவ வணிக பீட இறுதி வருடத்தில் கற்கும் சிங்கள மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது.ஜயசூர்ய (வயது – 26), சண்றுவான் (வயது – 26) ஆகியோரே, கத்திக்

மேலும்...
‘ஈத் மேளா’ எனும் பெயரில், கசினோ விடுதி நடத்தும், காமக் களியாட்ட நிகழ்வு: முஸ்லிம் அரசியல்வாதிகள் எங்கே?

‘ஈத் மேளா’ எனும் பெயரில், கசினோ விடுதி நடத்தும், காமக் களியாட்ட நிகழ்வு: முஸ்லிம் அரசியல்வாதிகள் எங்கே? 0

🕔24.Jun 2018

பெல்லாஜியோ என்ற பெயரில் கொழும்பு மத்தியில் இயங்கும் ‘கசினோ’ சூதாட்ட விடுதி ஒன்று, நோன்புப் பெருநாள் சிறப்பம்சமாக எனத் தெரிவித்து, ‘ஈத் மேளா’ என்கிற பெயரில், காமக் களியாட்ட நிகழ்வொன்றினை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு, அதற்கான விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது. சூதாட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமன்றி, எல்லா மதத்தினருக்கும்  ‘ஹராம்’ (தடுக்கப்பட்டது) என்பது குறிப்பிடத்தக்கதாகும். எவ்வாறாயினும் தற்போது

மேலும்...
பசியால் வாடும் நாடுகளின் பட்டியல்: இலங்கையும், நைஜீரியாவும் ஒரே இடத்தில்

பசியால் வாடும் நாடுகளின் பட்டியல்: இலங்கையும், நைஜீரியாவும் ஒரே இடத்தில் 0

🕔23.Jun 2018

பசியால் வாடும் மக்கள் வசிக்கும் 119 நாடுகளின் பட்டியலில் இலங்கை 84 ஆவது இடத்தில் உள்ளது. நைஜீரியாவும் இதே இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. பொஸ்னியா, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகள், இந்தப் பட்டியலில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. உலகில் எய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்டவற்றினால் இறப்பவர்களைவிடவும் பசியால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும். இதேவேளை,

மேலும்...
புத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் பொருளாதார அபிவிருத்தியில் பிரிக்க முடியாதவை: அமைச்சர் றிசாட்

புத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் பொருளாதார அபிவிருத்தியில் பிரிக்க முடியாதவை: அமைச்சர் றிசாட் 0

🕔23.Jun 2018

புத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் பிரிக்க முடியாத பகுதியாகுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றும் வரும் ‘இன்கோ’ (INCO) கைத்தொழில் கண்காட்சியின் இரண்டாவது நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாகா இஞ்சினீரிங்

மேலும்...
கட்டணம் செலுத்த இயலாமையினால், நாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு ரத்து

கட்டணம் செலுத்த இயலாமையினால், நாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு ரத்து 0

🕔23.Jun 2018

நாடாளுமன்ற சபை அமர்வின் நேரடி ஒளிபரப்பு கடந்த சில வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. நாடாளுமன்ற அமர்வினை தேசிய ரூபவாஹினி அலைவரிசை, தினமும் 02 மணித்தியாலங்கள் நேரடியாக ஒளிபரப்பி வந்தது. எவ்வாறாயினும் இதற்காக மாதமொன்றுக்கு, 6.5 மில்லியன் ரூபாவினை ரூபவாஹினி அலைவரிசைக்கு, நாடாளுமன்றத்தினால் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளமையினால், நேரடி ஒளிபரப்பு நின்று போயுள்ளது. மேற்படி நேரடி

மேலும்...
ஊடகவியலாளர் அறூஸுக்கு அச்சுறுத்தல்; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்

ஊடகவியலாளர் அறூஸுக்கு அச்சுறுத்தல்; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார் 0

🕔23.Jun 2018

– பாறூக் ஷிஹான் –தொலைபேசி ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, ஊடகவியலாளர் எஸ். அறூஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.நேற்று வெள்ளிக்கிழமை மாலை, இந்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.இதேவேளை, இவ்வாறான அச்சுறுத்தல் மூலம் நியாயமான கருத்துக்களை நசுக்குவதற்கு சிலர் முற்படுவதாக, அறூஸ் தெரிவித்துள்ளார்.சில அரசியல்வாதிகளும் அவர்களின்  அடிவருடிகளும் மேற்கொள்ளும் இவ்வாறான கீழ்த்தரமான  செயற்பாடுகளினால்,

மேலும்...
விஜேதாஸவின் பொய்; ‘ஹன்சாட்’  மூலம் அம்பலம்

விஜேதாஸவின் பொய்; ‘ஹன்சாட்’ மூலம் அம்பலம் 0

🕔23.Jun 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கோரப்படுகின்றது என, பொத்தாம் பொதுவாக – தான் கூறவில்லை என்றும், தனிப்பிட்ட நபர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு மாத்திரமே, அந்தக் குற்றச்சாட்டினை தான் முன்வைத்ததாகவும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்தமை, பொய் என – ஹன்சாட் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக

மேலும்...
அக்கரைப்பற்று 40ஆம் கட்டை காணிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்தவை; வரலாற்றினை திரிபு படுத்தக் கூடாது: நஸார் ஹாஜி

அக்கரைப்பற்று 40ஆம் கட்டை காணிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்தவை; வரலாற்றினை திரிபு படுத்தக் கூடாது: நஸார் ஹாஜி 0

🕔22.Jun 2018

– அஹமட் – அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியிலுள்ள காணிகளில் அதிகமானவை, ஒரு காலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமாகவிருந்த உறுதி நிலங்களாகும். அவற்றினை முஸ்லிம்கள் கொள்வனவு செய்யக் கூடாது என்று கூறுகின்ற தமிழர் தரப்பைச் சேர்ந்தவர்கள் – வரலாற்றினை அறிந்து கொண்டு பேச வேண்டும் என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜியார் வேண்டுகோள்

மேலும்...
படையினருக்கான தொலைத் தொடர்பு சாதன கொள்வனவில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

படையினருக்கான தொலைத் தொடர்பு சாதன கொள்வனவில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார் 0

🕔22.Jun 2018

விசேட அதிரடிப்படையினருக்கான தொலைத் தொடர்பு சாதனங்கள் – சந்தை பெறுமதியிலும் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 33 மில்லியன் ரூபாவுக்கு மேற்படி சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய கொள்வனவு ஆணைக்குழுவுக்கு தெரிந்தே, மேற்படி சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. பொருட்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தகாரரை தெரிவு செய்வதற்கான கேள்வி

மேலும்...
வெளியில் வந்தார் ஞானசார தேரர்

வெளியில் வந்தார் ஞானசார தேரர் 0

🕔22.Jun 2018

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவித்துள்ளது. 05 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு, நீதிமன்றம் இதன்போது அனுமதித்தது. இந்த நிலையில், வெளிநாடு செல்வதற்கு ஞானசார தேரருக்கு நீதிமன்றம் தடை விதித்தது. காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து

மேலும்...
கிளைமோர் வெடிபொருட்கள், புலிகளின் சீருடை மற்றும் கொடி ஆகியவற்றுடன் பயணித்தவர்கள் கைது

கிளைமோர் வெடிபொருட்கள், புலிகளின் சீருடை மற்றும் கொடி ஆகியவற்றுடன் பயணித்தவர்கள் கைது 0

🕔22.Jun 2018

கிளைமோர் வெடிகுண்டுகள், புலிகள் அமைப்பின் ராணுவச் சீருடை மற்றும் புலிகளின் கொடிகள் ஆகியவற்றுடன் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த இருவரை, முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் பகுதியில் பொலிஸார் கைது செய்தனர். இதன்போது மேற்படி பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். முச்சக்கர வண்டியில் மேற்படி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டபோது, பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் சந்தேக நபர்கள் சிக்கினர். இதன்போது

மேலும்...
கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி: மாத்தறையில் சம்பவம்

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி: மாத்தறையில் சம்பவம் 0

🕔22.Jun 2018

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் – மாத்தறை நகரத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானார். மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது, பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இதரன்போது  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

மேலும்...
எங்குமில்லாத ஆபரணமொன்றை, இலங்கையில் கண்டோம்: அமைச்சர் றிசாத்திடம், பஹ்ரைன் குழு தெரிவிப்பு

எங்குமில்லாத ஆபரணமொன்றை, இலங்கையில் கண்டோம்: அமைச்சர் றிசாத்திடம், பஹ்ரைன் குழு தெரிவிப்பு 0

🕔22.Jun 2018

இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு தருவிக்கப்படும் பல சிறப்புப் பொருட்களில் பஹ்ரைன் நாட்டவர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களுக்கு தமது நாட்டில் மவுசு அதிகமுள்ளதாகவும் பஹ்ரைன் வர்த்தக மற்றும் முதலீட்டு உயர்மட்டத் தூதுக்குழுவினர் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்த அவர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தனர். வளைகுடாவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்