Back to homepage

பிரதான செய்திகள்

17 வயது வரை பாடசாலைகளில் பரீட்சைகள் இல்லை: வருகிறது முன்மொழிவு

17 வயது வரை பாடசாலைகளில் பரீட்சைகள் இல்லை: வருகிறது முன்மொழிவு 0

🕔14.Jun 2018

கல்வித்துறையில் தீவிர மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு, 17 வயதுக்குக் குறைந்த மாணவர்களுக்கு பாடாசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விதமான பரீட்சைகளையும் இல்லாமல் செய்வதற்கான முன்மொழிவொன்றினை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கொண்டுவரவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சமூகத்தில் ஒரு உரையாடலை மேற்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக, அந்த சபையின் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள

மேலும்...
குழந்தைகளைக் குதறும் மிருகங்களும் குட் டச், பேட் டச் முட்டாள்களும்

குழந்தைகளைக் குதறும் மிருகங்களும் குட் டச், பேட் டச் முட்டாள்களும் 0

🕔14.Jun 2018

– திருப்பூர் குணா – “அவ வாயில மூத்திரம் பேயிடா…” குழந்தையின் பாட்டி வாயெல்லாம் பல்லாக சொன்னாள். “பேயிடா… பேயிடா… பேயிடா…” சொல்லிக்கொண்டே வள்ளி முத்தம் கொஞ்சுவதை நிறுத்தவில்லை. வள்ளி எப்போதும் இப்படித்தான். ஆண் குழந்தைகளை குஞ்சாமணியில் முத்தம் கொடுத்து கொஞ்சுவதே அவளது இயல்பு. “இது அவளையறியாமலே அவளுக்குள்ளிருக்கிருக்கும் பாலியல் பிரச்சினை…” என யாராவது வாயைத் திறக்கும்

மேலும்...
காதர் மஸ்தான் நியமனத்தில் தவறுகள் இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித

காதர் மஸ்தான் நியமனத்தில் தவறுகள் இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித 0

🕔13.Jun 2018

இந்து சமய விவகார பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளமையில் தவறுகள் இல்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். மேற்படி நியமனம் தொடர்பில் தமிழர்கள் எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையிலேயே, அவர் இந்தக் கருத்தினைக் கூறியுள்ளார். முஸ்லிம் கலாசார அமைச்சராக சிங்களவர் ஒருவர் இருக்க முடியும் என்றால், முஸ்லிம் ஒருவர் இன்னுமொரு

மேலும்...
உங்கள் குடும்பப் பெண்களை பேசியிருந்தாலும், இப்படித்தான் இருப்பீர்களா: தெ.கி. பல்கலைக்கழக உபவேந்தரை நோக்கி மாணவி கேள்வி

உங்கள் குடும்பப் பெண்களை பேசியிருந்தாலும், இப்படித்தான் இருப்பீர்களா: தெ.கி. பல்கலைக்கழக உபவேந்தரை நோக்கி மாணவி கேள்வி 0

🕔13.Jun 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவியர்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில், உயர் கல்வி அமைச்சர் பேசியமை போல், உங்கள் குடும்பப் பெண்களைப் பற்றி யாரும் அசிங்கமாகப் பேசினாலும், இவ்வாறுதான் மௌனம் காப்பீர்களா என்று, அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை நோக்கி, பல்கலைக்கழக மாணவி ஒருவர் கேள்வி தொடுத்துள்ளார். ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவியொருவர் அனுப்பி வைத்துள்ள பதிவு ஒன்றிலேயே,

மேலும்...
தேர்தல்களில் நான் வாக்களிப்பதில்லை: மஹிந்த தேசப்பிரிய

தேர்தல்களில் நான் வாக்களிப்பதில்லை: மஹிந்த தேசப்பிரிய 0

🕔13.Jun 2018

தான் 2011 ஆம் ஆண்டில் இருந்து தேல்தல்களில் வாக்களிக்கவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். “நான் விரும்பினால் வாக்களிக்கலாம். ஆனால் கட்சி சார்பாக வாக்களித்தேன் என்று நினைப்பார்கள். வாக்களிக்காவிட்டாலும் இவர் தகுதியானவர் இல்லை என்று சொல்வார்கள்” எனவும் அவர் கூறியுள்ளார். வாக்காளர் தினத்தை முன்னிட்டு நேற்று செவ்வாய்கிழமை தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற

மேலும்...
கோட்டா வேண்டாம்: மஹிந்தவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

கோட்டா வேண்டாம்: மஹிந்தவிடம் அமெரிக்கா வலியுறுத்தல் 0

🕔13.Jun 2018

கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படக் கூடாது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு களமிறங்குவதை மேற்குலகம் விரும்பவில்லை என்றும் அவர் இதன் போது கூறியுள்ளார். இலங்கையில் தனது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நடத்த முடியாது: பிரதி தேர்தல்கள் ஆணையாளர்

மாகாண சபைத் தேர்தலை தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நடத்த முடியாது: பிரதி தேர்தல்கள் ஆணையாளர் 0

🕔13.Jun 2018

தற்போதுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாயின், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட, 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, மாகாண

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளேன்: சுஜீவ சேனசிங்க

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளேன்: சுஜீவ சேனசிங்க 0

🕔12.Jun 2018

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் கோரும் பட்சத்தில் அதனைச் செய்வேன் எனவும் அவர் கூறியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று கலந்து கொண்ட போதே ராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து பணம்

மேலும்...
உணவு, கார், கழிவறையுடன் சிங்கப்பூர் வந்தார், வடகொரிய தலைவர்

உணவு, கார், கழிவறையுடன் சிங்கப்பூர் வந்தார், வடகொரிய தலைவர் 0

🕔12.Jun 2018

அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் வந்துள்ள வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பயன்படுத்துவதற்கு தேவையான உணவு, குண்டு துளைக்காத கார் ஆகியவை உட்பட, அவர் பயன்படுத்துவதற்கான மலசல கூடமும், வட கொரியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. கிம் ஜாங் உன் பயன்படுத்த தேவையான கழிவறையை உடன் கொண்டு சென்றமைக்கு முக்கிய காரணங்கள்

மேலும்...
அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு: ஒப்பந்தமும் கைச்சாத்து

அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு: ஒப்பந்தமும் கைச்சாத்து 0

🕔12.Jun 2018

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியொருக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், அமெரிக்கா – கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கு இடையே

மேலும்...
காதர் மஸ்தான் அங்கஜன் உள்ளிட்ட 07 பேருக்கு அமைச்சர் பதவி

காதர் மஸ்தான் அங்கஜன் உள்ளிட்ட 07 பேருக்கு அமைச்சர் பதவி 0

🕔12.Jun 2018

அரசாங்கத்திலுள்ள 07 பேருக்கு இன்று செவ்வாய்கிழமை பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்களுக்கே இந்தப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இந்த நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார். ராஜாங்க அமைச்சர்கள் ரஞ்சித் அலுவிகார –     சுற்றுலா அபிவிருத்தி,

மேலும்...
பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரையிலுள்ள, இந்த 05 விடயங்களையும் கவனித்தீர்களா?

பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரையிலுள்ள, இந்த 05 விடயங்களையும் கவனித்தீர்களா? 0

🕔12.Jun 2018

– முன்ஸிப் அஹமட்- தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்களுக்கு பாலியல் லஞ்சம் வழங்காமல் சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, உயர்கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறித்து பாரிய கண்டனங்களும், வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ளன. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தனது சுயநலத்துக்காக உண்மைக்குப் புறம்பாக வழங்கிய தகவலின் அடிப்படையில்தான், உயர் கல்வி அமைச்சரின் உரை அமைந்திருந்ததாக, அந்தப்

மேலும்...
ஜனாதிபதி முறைமையை நீக்கிலானால், நாடு சோமாலியா ஆகிவிடும்: எச்சரிக்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

ஜனாதிபதி முறைமையை நீக்கிலானால், நாடு சோமாலியா ஆகிவிடும்: எச்சரிக்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔11.Jun 2018

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நீக்கப்பட்டால் நாடு சோமாலியா போல் ஆகிவிடும் என உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை தற்போது சமர்ப்பிப்பதால் பாரிய பிரச்சினைகள்  உருவாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “உள்ளுராட்சி சபைகள் ஸ்திரமற்றவையாக

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர், கோட்டாவை சந்திக்கின்றனர்

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர், கோட்டாவை சந்திக்கின்றனர் 0

🕔11.Jun 2018

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய  சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நாளை செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது தற்கால அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்கால அரசியல் குறித்து ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்...
பாலியல் லஞ்சம்; உயர்கல்வி அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவும்: உபவேந்தருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

பாலியல் லஞ்சம்; உயர்கல்வி அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவும்: உபவேந்தருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் 0

🕔11.Jun 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை சார்ந்தோர், பாலியல் லஞ்சம் கோருவதாக நாடாளுமன்றத்தில் உயர் கல்வி அமைச்சர் கூறிய பொதுமைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினை வெளியிடுமாறு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு அந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு விலாசமிட்டு, இன்று 11ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள எழுத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்