Back to homepage

Tag "ஹிஜாஸ் ஹிஸ்புல்லா"

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்ருந்த அஹ்னப் ஜசீம், வழக்கிலிருந்து விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்ருந்த அஹ்னப் ஜசீம், வழக்கிலிருந்து விடுதலை 0

🕔12.Dec 2023

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் – ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த – கவிஞரும் ஆசிரியருமான அஹ்னப் ஜசீம், அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அஹ்னாஃப் ஜசீம் எழுதிய ‘நவரசம்’ எனும் கவிதைப் புத்தகத்தில் தீவிரவாத கருத்துக்கள் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு 2020 மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் சிறுவர்களிடம் தீவிரவாதம் மற்றும்

மேலும்...
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி 0

🕔9.Feb 2022

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 21 மாதங்களாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சார்பில் முன்னதாக புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, குறித்த உத்தரவை திருத்த கோரி,

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஜ்புல்லாவுக்கு 20 மாதங்களுக்குப் பின்னர் பிணை

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஜ்புல்லாவுக்கு 20 மாதங்களுக்குப் பின்னர் பிணை 0

🕔7.Feb 2022

இருபது மாதங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஹிஸ்புல்லாவுக்கு கடந்த மாதம் பிணை வழங்க மறுத்ததை அடுத்து இன்று (07) மேன்முறையீட்டு நிதிமன்றில் இந்தப் பிணை கிடைத்துள்ளது. சட்டமா அதிபர் பிணை வழங்க சம்மதித்திருந்த போதிலும், அது தனது அதிகார வரம்பிற்கு

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு 0

🕔28.Jan 2022

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (28) மறுத்துள்ளது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை கோரிக்கையை நிராகரித்த புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க தமது நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார். இருந்தபோதிலும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்

மேலும்...
பிணை கோரி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

பிணை கோரி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க திகதி குறிப்பு 0

🕔18.Jan 2022

பிணையில் தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட மனுவை ஜனவரி 20 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று (18) இவ்வாறு திகதி குறித்தது. தனக்கு பிணை வழங்க மறுத்து புத்தளம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடுமாறு, குறித்த

மேலும்...
இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?: பிபிசி கள அறிக்கை

இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?: பிபிசி கள அறிக்கை 0

🕔16.Jan 2022

குட்டி நடைபோடும் தனது குழந்தையைப் பார்த்துக்கொள்வதைத் தவிர, மாரம் கலீஃபாவின் நாட்கள் – பெரும்பாலும் தனது கணவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சிகளிலேயே கழிகின்றன. இலங்கையின் பிரபல சிவில் உரிமைகள் வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் சுமார் 20 மாதங்களாக சிறையில் உள்ளார். அவர் மத நல்லிணக்கத்துக்கு எதிராக வெறுப்புணர்வை

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு: நீதிமன்றத்தின் மூடிய அறையில், நேற்று நடந்தவை என்ன?

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு: நீதிமன்றத்தின் மூடிய அறையில், நேற்று நடந்தவை என்ன? 0

🕔9.Oct 2021

– எம்.எப்.எம்.பஸீர் – ஈஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணையளிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கபப்டும் என புத்தளம் மேல் நீதிமன்றம்

மேலும்...
பயங்கரவாத தடை சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது: ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியதாக ஹக்கீம் தெரிவிப்பு

பயங்கரவாத தடை சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது: ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியதாக ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔28.Sep 2021

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பாவிப்பதன் மூலம், அரசியல் ரீதியாக பலரைப் பழி வாங்குவதற்கான முயற்சி, மிக வெளிப்படையாக நடைபெறுகிறது என, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் தான் தெரிவித்ததாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை இன்று (28)

மேலும்...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை மீதான குற்றச்சாட்டு: வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நிராகரிப்பு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை மீதான குற்றச்சாட்டு: வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நிராகரிப்பு 0

🕔14.Sep 2021

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பில் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு, ஜெனீவாவில் நேற்று (13) தொடங்கியது. இதில் உரையாற்றிய மீச்செல் பெச்சலட், இலங்கை மனித உரிமை நிலைமைகள்

மேலும்...
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் அரசாங்கத்துக்கு ஐ.நா. மீண்டும் கடிதம்

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் அரசாங்கத்துக்கு ஐ.நா. மீண்டும் கடிதம் 0

🕔12.Sep 2021

இலங்கையில் வெகுவாக அதிகரித்துவரும் வெறுப்புணர்வுப் பேச்சுகள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக – சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆஜராவதையும் கருத்துக்களை வெளிப்படுத்துவதையும் நிறுத்துவதற்காக அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐ.நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மேரி லோலரி

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான அரச வன்முறை மற்றும் ஜனநாயகம் மீதான தாக்குதல்களுக்கு எதிராக 96 கல்விமான்கள் அணி திரள்வு

முஸ்லிம்களுக்கு எதிரான அரச வன்முறை மற்றும் ஜனநாயகம் மீதான தாக்குதல்களுக்கு எதிராக 96 கல்விமான்கள் அணி திரள்வு 0

🕔14.Jul 2021

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னப் ஜஸீம் ஆகியோரின் தடுப்புக்காவல், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மன்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிணை எதிர்த்து செயற்படுவதற்கு இலங்கையின் 96 கல்விமான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா அஹ்னப் ஜஸீம் ஆகியோர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை நிறுத்தவேண்டும், பயங்கரவாத தடுப்புச்சட்டங்களை ரத்துச் செய்யவேண்டும் என

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார்: நாடாளுமன்றில் அமைச்சர் வீரசேகர

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார்: நாடாளுமன்றில் அமைச்சர் வீரசேகர 0

🕔7.Jan 2021

ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றத்திலேயே சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற நபரை தடுத்து விசாரித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை காரணமின்றி ஒன்பது மாதங்களாக ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள்? அவரை பிணையில் விடுதலை செய்யுங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்