Back to homepage

Tag "றமீஸ் அப்துல்லா"

றமீஸ் அப்துல்லா: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதல் சிரேஷ்ட பேராசிரியரானார்

றமீஸ் அப்துல்லா: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதல் சிரேஷ்ட பேராசிரியரானார் 0

🕔27.Aug 2023

தென்கிழக்குப் பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, சிரேஷ்ட பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை ஆரம்பித்த றமீஸ் அப்துல்லா, 1995ஆம் ஆண்டு தமிழ் சிறப்பு இளங்கலை பட்டதாரியானார். கற்கை முடிவில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாகக் கடமையாற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறையை சேர்ந்த இவர், தென்கிழக்குப்

மேலும்...
பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகம் பாராட்டு

பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகம் பாராட்டு 0

🕔24.Feb 2021

– நூறுல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவராக இருந்து கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாகவும், பேராசிரியராகவும் உயர்ந்து நிற்கும் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை கலை, கலாச்சார பீட அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தலைமையில் நடைபெற்ற

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர்கள் றமீஸ் அப்துல்லா, கலீல் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர்கள் றமீஸ் அப்துல்லா, கலீல் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு 0

🕔19.Aug 2020

– நூருள் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழக கலைக் கலாசார பீட தலைமைப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள றமீஸ் அப்துல்லா மற்றும் எம்.ஐ.எம்.கலீல் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக கலைப்பீடத்தைச் சேர்ந்தோர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக கலைப்பீடத்தைச் சேர்ந்தோர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் 0

🕔28.Jul 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த இருவர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் தலைமைப் பேராசிரியர் பதவியினைப் பெறுவது இதுவே முதற்தடவையாகும். இதற்கு முன்னர் இப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த எந்தவொரு விரிவுரையாளரும் தலைமைப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்பது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்